சீனாவில் உள்ள உணவகத்தில் எரிவாயு உருளை வெடித்ததில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதில் 31 பேர் பலியாகியுள்ளனர். சீனாவில் டிராகன் படகு…
Category: முக்கியச் செய்திகள்
மெரினாவில் கருணாநிதி பேனா நினைவு சின்னத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்!
சென்னை மெரினா கடற்கரையில் கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் பேனா நினைவு சின்னத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. கலைஞர் கருணாநிதிக்கு பேனா…
நடிகர் விஜய் மட்டுமல்ல எந்த நடிகர் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்: வானதி சீனிவாசன்!
பாஜக மகளிரணி தேசியத் தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. நடிகர் விஜய் மட்டுமல்ல எந்த நடிகர் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்று…
ஆளுநரின் கருத்துகள் நிராகரிக்கப்பட வேண்டியவை: தங்கம் தென்னரசு!
சமரச சுத்த சன்மார்க்க நெறிக்கும் சனாதன தர்மத்திற்கும் அடிப்படை வேற்றுமையை கூட ஆளுநர் ஆர்.என்.ரவி அறிந்திருக்கவில்லையே என அமைச்சர் தங்கம் தென்னரசு…
சர்வாதிகாரிகளுக்கு இது பெரிய அடிதான்: ஜோ பைடன்
ஜின்பிங் ஒரு சர்வாதிகாரி என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். கடும் இழுபறிக்கு நடுவே அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி…
கின்னஸ் சாதனை படைத்த பிரதமர் மோடியின் யோகா நிகழ்ச்சி!
சர்வதேச யோகா தினத்தையொட்டி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐநா தலைமையகத்தின் வளாகத்தில் பிரதமர் மோடி தலைமையில் இன்று நடந்த பிரமாண்டமான…
செந்தில் பாலாஜி வழக்கு விசாரணையை ஜூலை 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்!
செந்தில் பாலாஜி வழக்கில் அமலாக்கத்துறையினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிடலாம் என்று தெரிவித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஜூலை 4ஆம்…
ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்க கோரி 1 கோடி பேரிடம் கையெழுத்து பெற மதிமுக திட்டம்!
ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்க கோரி தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்களிடம் மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ கையெழுத்து…
தமிழ்நாட்டிற்கு சித்த மருத்துவ பல்கலைக்கழகம் மிகவும் அவசியம்: மா.சுப்பிரமணியன்
தமிழ்நாட்டில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் ஏற்படுத்துவது மிகவும் அவசியம் எனவும், பல்கலைக்கழகத்திற்கு கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.…
தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்தால் ஊழல் செய்த அனைவரும் சிறையில் இருப்பார்கள்: ராஜ்நாத் சிங்
தமிழ்நாட்டில் ஒரே ஒருமுறை பாஜகவை ஆட்சியில் அமர்த்துங்கள். தமிழ்நாட்டில் பாஜகவை ஆட்சியில் அமர்த்தினால், ஊழல் செய்தவர்கள் அனைவரும் சிறையில் இருப்பார்கள் என…
மணிப்பூர் மக்களின் நிலை வருத்தமளிக்கிறது: சோனியா காந்தி!
வன்முறையால் மணிப்பூர் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய நிலை கண்டு வருத்தமடைவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.…
180-க்கும் மேற்பட்ட நாடுகள் ஒன்றிணைவது வரலாற்று சிறப்புமிக்கது: பிரதமர் மோடி
பதிப்புரிமை, காப்புரிமை, ராயல்டி ஆகியவை இன்றி யோகா இலவசமானது என ஐக்கிய நாடுகள் சபையில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். நியூயார்க்கில்…
கர்நாடகாவுக்கு அரிசி வழங்க மத்திய அரசு மறுப்பது ஏழைகளுக்கு எதிரான செயல்: ஜெயராம் ரமேஷ்
கர்நாடகாவுக்கு அரிசி வழங்க மத்திய அரசு மறுப்பது ஏழைகளுக்கு எதிரான செயல் என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. கர்நாடகாவில் வறுமைக்கோட்டுக்குக் கீழே…
நடிகர்கள் அரசியலுக்கு வரும் சாபக்கேடு தமிழ்நாட்டில் மட்டும் தான் இருக்கிறது: திருமாவளவன்
நடிகர்கள் அரசியலுக்கு வரும் சாபக்கேடு தமிழகத்தில்தான் உள்ளது என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சரமாரியாக சாடியுள்ளார். அகில இந்திய…
காங்கிரசிடம் எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்க வேண்டும்: அரவிந்த் கெஜ்ரிவால்!
டெல்லி மாநில அரசுக்கான அதிகாரத்தை தடுக்கும் வகையில் மத்திய அரசு சட்டம் காங்கிரஸ் இந்த விவகாரத்தில் இன்னும் தனது நிலை குறித்து…
மணிப்பூர் அரசின் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர்: பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கடிதம்!
மணிப்பூர் அரசின் ஆளும் பாஜகவைச் சேர்ந்த 9 எம்எல்ஏக்கள் பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளனர். மணிப்பூர் மாநிலத்தில் மைதேயி சமூகத்தினருக்கும், குகி…
தமிழ்நாட்டில் நாளை முதல் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது!
தமிழ்நாட்டில் நாளை முதல் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும்…
நரேந்திர மோடியின் தீவிர ரசிகன் நான்: எலான் மஸ்க்!
நரேந்திர மோடியின் தீவிர ரசிகன் நான் என்று எலான் மஸ்க் கூறியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு…
