மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்திற்கு ஆபத்து என்றும் பேராசிரியர்கள் பதவி உயர்வு நடைமுறையை விரைவுபடுத்த வேண்டும் எனவும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்…
Category: முக்கியச் செய்திகள்
பாஜகவை வீழ்த்தாவிட்டால் இதுதான் நாட்டின் கடைசி பொதுத்தேர்தல்: கி.வீரமணி
பாஜகவை வரும் மக்களவைத் தேர்தலில் வீழ்த்திட பீகார் தலைநகரமான பாட்னாவில் 16 கட்சிகளின் தலைவர்கள் கூடி முடிவெடுத்திருப்பது வெற்றிக்கான வெளிச்சம், பாஜகவை…
Continue Reading
அவசர சிகிச்சை சிறப்பு பிரிவில் இருந்த அமைச்சர் செந்தில்பாலாஜி தனி அறைக்கு மாற்றப்பட்டார்!
அமைச்சர் செந்தில்பாலாஜி இயற்கையாக சுவாசித்து வருவதாகவும், காவேரி மருத்துவமனையில் 7-வது தளத்தில் இருந்து 4-வது தளத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.…
பா.ஜ.க.வை வீழ்த்த வேண்டும் என்பதே இலக்கு: மு.க.ஸ்டாலின்
இந்தியாவின் ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டுமானால் பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். நாடாளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு (2024)…
திருமணம் செய்துகொள்ளுமாறு ராகுலிடம் அன்பு கட்டளையிட்ட லாலு பிரசாத்!
பாட்னாவில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது ராகுல்காந்தியிடம் பேசிய லாலு பிரசாத், ‘திருமணம் செய்துகொள்ளுங்கள், உங்கள் திருமண…
நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த வியூகம் வகுத்துள்ளோம்: எதிர்க்கட்சி தலைவர்கள்!
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் அதுதான் கடைசி பொதுத்தேர்தலாக இருக்கும். பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் நிறைவு…
குஜராத்தில் கூகுளின் சர்வதேச பின்டெக் மையம்: சுந்தர் பிச்சை அறிவிப்பு!
குஜராத்தில் கூகுள் நிறுவனம் தனது பின்டெக் மையத்தை திறக்க இருப்பதாக பிரதமர் மோடியை சந்தித்த பிறகு சுந்தர் பிச்சை அறிவித்தார். அரசு…
அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை: பிரதமர் மோடி
அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் மத்திய அரசின் நிதியுதவியுடன் தமிழ் இருக்கை அமைக்கப்படும் என பிரதமர் மோடி கூறினார். இந்திய பிரதமர் மோடி…
திட்டமிட்டு பொய்யுரைகளை பரப்பும் தமிழ்நாட்டு ஆளுநர் ரவி: முத்தரசன் கண்டனம்!
தமிழ்நாட்டின் சமூக, பொருளாதார மேம்பாட்டு வரலாற்றை பற்றி தவறான கருத்துக்களை கூறிவரும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர்…
அதிமுக எம்.பி. சி.வி.சண்முகம் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி!
அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதிமுக முன்னாள்…
இலாகா இல்லாத அமைச்சர்: செந்தில் பாலாஜிக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் அதிமுக மனு!
இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பதற்கு தடை கோரி, அதிமுக முன்னாள் எம்பி ஜெயவர்த்தன் சென்னை உயர்நீதிமன்றத்தில் கோ வாரண்டோ…
இந்தியா மற்றும் அமெரிக்காவின் டிஎன்ஏவில் ஜனநாயகம் உள்ளது: பிரதமர் மோடி
இந்தியாவில் சாதி, மதத்தின் பெயரில் பிரிவினை உள்ளதா? என்பது தொடர்பாகவும், இந்திய ஜனநாயகம் குறித்தும் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நடந்த பத்திரிகையாளர்…
கருணாநிதிக்கு எங்கேயும் பேனா சிலை வைக்கக் கூடாது: சவுக்கு சங்கர்
கருணாநிதியின் பேனாவுக்கு கடலில் மட்டுமல்ல. தமிழகத்தில் வேறு எந்த இடத்திலும் சிலை வைக்கக்கூடாது. இவர் மட்டும்தான் பேனாவில் எழுதினாரா.. என்று சவுக்கு…
அண்ணாமலை நேர்மையான அதிகாரி: சீமான்
அண்ணாமலை ஒரு நேர்மையான அதிகாரி. அவர் இருக்கும் கட்சி நேர்மையான, ஊழலற்ற கட்சியா என்றால் இல்லை என்று நாம் தமிழர் கட்சியின்…
தமிழகம் காடு போல மாறி வருகிறது, கவர்னர் உடனடியாக தலையிட வேண்டும்: சவுக்கு சங்கர்
தென்காசி சிறை மரணம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள யூடியூபர் சவுக்கு சங்கர், தமிழகம் காடு போல மாறி வருவதாகவும், ஆளுநர் ஆர்என்…
அரிசியில் அரசியல் வேண்டாம் என்று அமித் ஷாவிடம் சித்தராமையா வேண்டுகோள்!
இந்திய உணவுக் கழகத்தில் இருந்து அரிசி வழங்குவதில் அரசியல் செய்ய வேண்டாம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை கேட்டுக்…
செந்தில்பாலாஜியை காவலில் வைத்து விசாரிக்க கோரிய வழக்கு ஜூன் 27ம் தேதிக்கு ஒத்திவைப்பு!
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தில், அமலாக்கத் துறையினருக்கு, காவல்துறை அதிகாரிகளுக்கான அதிகாரங்கள் வழங்கப்படாத நிலையில், செந்தில்பாலாஜியை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறை…
வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றவில்லை என்றால் சத்தியாக்கிரக போராட்டம்: எடியூரப்பா
கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ், தனது தேர்தல் வாக்குறுதிகளில் முக்கியமான 5 வாக்குறுதிகளையும் முழுமையாக நிறைவேற்றவில்லை என்றால், சட்டசபையியின் உள்ளேயும், வெளியேயும்…
