ஜம்மு காஷ்மீரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் இன்று ஏற்பட்டது. இது ரிக்டரில் 5.4அலகுகளாக பதிவாகி இருந்தது. இந்த நிலநடுக்கத்தால் டெல்லி உள்ளிட்ட வட…
Category: முக்கியச் செய்திகள்
இன்று கூடுகிறது அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!
சென்னையில் இன்று அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என தெரிகிறது. அதிமுக பொதுச்…
560 டாஸ்மாக் பார்களை மூடினால் அரசுக்கு நட்டம்: உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு!
உயர்நீதிமன்றத்தின் உத்தரவால் தமிழ்நாட்டில் 560 பார்களை மூடும் நிலை ஏற்பட்டு வருவாய் இழப்பு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு சார்பில்…
இந்தியாவில் 100 மாவட்டங்களில் மக்கள் வாழ்க்கையை மேம்படுத்த முயற்சி: பிரதமர் மோடி
இந்தியாவில் 100-க்கு மேற்பட்ட மாவட்டங்களில் மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த முயற்சிகள் நடந்து வருவதாக பிரதமர் மோடி கூறினார். ஜி-20 நாடுகள் அமைப்பின்…
எங்களுக்கு சலுகைகள் வேண்டாம், கெளரவம்தான் வேண்டும்: ஜான்பாண்டியன்
எங்களுக்கு சலுகைகள் வேண்டாம், கெளரவம்தான் வேண்டும் என்று தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன் மிக மிக முக்கிய கோரிக்கை…
இதுதான் தமிழை பாதுகாப்பதா? அமித்ஷாவுக்கு சு.வெங்கடேசன் கேள்வி!
எல்லா நடவடிக்கைகளும் இந்தியில் தான் இருக்க வேண்டும் என்று மத்திய அரசு சுற்றறிக்கை விடுத்துள்ளதாக மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.…
Continue Reading
தேசிய விளையாட்டு போட்டிகளில் தமிழக மாணவர்கள் பங்கேற்க முடியாததற்கு தி.மு.க. அரசுதான் காரணம்: ஓபிஎஸ்
தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாடு சார்பில் மாணவர்கள் பங்கேற்க முடியாததற்கு நிர்வாகத் திறமையற்ற தி.மு.க. அரசுதான் காரணம் என்று முன்னாள்…
இத்தாலி முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி காலமானார்!
இத்தாலியின் அரசியல் அமைப்பை மாற்றிய முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி உடல்நலக்குறைவால் காலமானார். சில்வியோ பெர்லுஸ்கோனி கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக்குறைவால்…
இமாச்சல் மற்றும் கர்நாடகா மக்கள் தேர்தலில் பா.ஜ.க.விற்கு தகுந்த பதிலடி கொடுத்துள்ளனர்: பிரியங்கா
இமாச்சல் மற்றும் கர்நாடகா மக்கள் தேர்தலில் பா.ஜ.க.விற்கு தகுந்த பதிலடி கொடுத்துள்ளனர். மத்திய பிரதேசத்தில் சில தலைவர்கள் அதிகாரத்திற்காக, கட்சியின் சித்தாந்தத்தை…
தமிழகத்துக்கு எய்ம்ஸ் தேவையே இல்லை: மு.க.ஸ்டாலின்!
தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது எய்ம்ஸ் மருத்துவமனை அன்றைக்கு தேவையேபடவில்லை. ஏனென்றால் நம்முடைய மருத்துவ கட்டமைப்புகள் அதிகளவில் சிறப்பாக இருந்தது என்று முதலமைச்சர்…
மருத்துவ படிப்புகளுக்கு பொது கலந்தாய்வு நடத்துவதை எதிர்த்து வழக்கு: மா.சுப்ரமணியன்
மருத்துவ படிப்புகளுக்கு பொது கலந்தாய்வு நடத்துவதற்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கும் என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார். நீட் தேர்வு…
மக்களின் நம்பிக்கையை அதிகரிக்க வேண்டும்: பிரதமர் மோடி
அரசு நிர்வாகம் மீதான மக்களின் நம்பிக்கையை அதிகரிக்க செய்வது அனைத்து அரசு ஊழியர்களின் கடமை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.…
கொலம்பியா காட்டில் விமான விபத்தில் மாயமான சிறுவா்கள் 40 நாள்களுக்குப் பின் மீட்பு!
கொலம்பியாவில் அமேசான் காட்டில் 3 பேரின் உயிரிழப்புக்கு காரணமான விமான விபத்தில் மாயமான சிறுவா்கள் 40 நாள்களுக்குப் பின் அந்நாட்டு வீரா்களால்…
தலிபான் ஆட்சியில் சுதந்திரமாகச் செயல்படும் பயங்கரவாத இயக்கங்கள்: ஐ.நா.
ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சியின் கீழ் பயங்கரவாத இயக்கங்கள் சுதந்திரமாகச் செயல்படுவதால் அந்த நாட்டிலும், பிராந்தியத்திலும் பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதாக ஐ.நா. அறிக்கையில்…
உயிர்வாழ் சான்றிதழ் குறித்த அரசாணையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்
உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும் என்ற அரசாணை ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.…
பகுதிநேர ஆசிரியர்களுக்கு மே மாதம் ஊதியம் வழங்க வேண்டும்: விஜயகாந்த்
12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களுக்கு மே மாதம் ஊதியம் வழங்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து தேமுதிக…
ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும் : கி.வீரமணி
தமிழ்நாட்டில் தனி அரசியல் நடத்தும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்க்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும் என தி.க. தலைவர்…
Continue Reading
ஆளுநர் ஐ.பி.எஸ். எப்படி தேர்ச்சி பெற்றார் என்பது எனக்கு சந்தேகமாக உள்ளது: சீமான்
ஆளுநர் ஐ.பி.எஸ். எப்படி தேர்ச்சி பெற்றார் என்பது எனக்கு சந்தேகமாக உள்ளது என்று சீமான் கூறினார். திருச்சி விமான நிலையத்தில் நாம்…
