மத்திய அரசின் அவசர சட்டம் விரைவில் பிற மாநிலங்களில் அமல்படுத்தப்படும்: கெஜ்ரிவால்

டெல்லியில் அமல்படுத்தப்பட்ட அவசர சட்டம் விரைவில் பிற மாநிலங்களிலும் அமல்படுத்தப்படும் என அர்விந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார். தலைநகர் டெல்லியில் முதல் மந்திரி…

குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பில் தமிழ்நாடு முன்னோடி மாநிலம்: முக.ஸ்டாலின்!

குழந்தைத் தொழிலாளர் முறையை அகற்றுவதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக முன்னேறியிருக்கிறது என முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். குழந்தைத் தொழிலாளர்…

அரசு பஸ்களில் பெண்கள் இலவச பயணம் திட்டத்தை தொடங்கி வைத்தார் சித்தராமையா!

கர்நாடகத்தில் இன்று முதல் அரசுப் பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணிக்கலாம் என அறிவித்து தங்களது 5 முக்கிய வாக்குறுதிகளில் முதல் வாக்குறுதியை…

தமிழர்களுடனான நல்லிணக்க திட்டங்களை விரைவுபடுத்த விக்ரமசிங்கே உத்தரவு!

தமிழர் நல்லிணக்க திட்டங்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை அதிபர் ரணில் விக்ரமசிங்கே ஆய்வு செய்தார். இலங்கையில் பல ஆண்டுகளாக நீண்டு…

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்!

தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி அதிமுக எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து…

எல்லை தாண்டி மேகாலயா கிராமத்திற்குள் நுழைந்த வங்காளதேச வீரர்கள்!

குற்றவாளிகளை பிடிப்பதற்காக துரத்தியபோது இந்திய கிராமத்திற்குள் வங்காளதேச வீரர்கள் தெரியாமல் நுழைந்ததாக தகவல். வங்காளதேசத்தைச் சேர்ந்த எல்லை பாதுகாப்பு படையைச் சேர்ந்த…

ரூ2,000 நோட்டு மாற்றம்: அவரச வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

ஆவணங்கள் இல்லாமல் வங்கிகளில் ரூ2,000 நோட்டு மாற்ற அனுமதிப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் அவசரமாக விசாரிக்க மறுத்துவிட்டது. ரூ. 2,000…

தமிழ்நாட்டில் பைக் டாக்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது!

தமிழ்நாட்டில் பைக் டாக்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. உபர், ஓலா நிறுவனங்கள் மூலம் இயக்கப்படும் கார், ஆட்டோக்கள் வாடகை…

திரௌபதி கோயிலுக்குள் அனுமதி மறுப்பு: சென்னையில் விசிக இன்று ஆர்ப்பாட்டம்!

மேல்பாதி கிராமத்தில் அமைந்திருக்கும் திரௌபதி அம்மன் ஆலயத்தில் பட்டியல் சமூக மக்கள் வழிப்பட எதிர்ப்புகள் எழுந்திருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து…

Continue Reading

இலங்கையில் தமிழ் எம்.பி. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைதால் பரபரப்பு!

இலங்கையில் தமிழ் எம்.பி. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது செய்யப்பட்டதால், தமிழர்கள் பெருவாரியாக வாழும் வடக்கு மாகாணத்தில் பரபரப்பு ஏற்பட்டது இலங்கையில் தமிழ்…

வைரமுத்துவுக்கு வீடு வழங்கும் தமிழக அரசின் முடிவுக்கு சவுக்கு சங்கர் கண்டனம்!

பாடலாசிரியர் வைரமுத்துவுக்கு ‘கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் விரும்பிய இடத்தில் வீடு வழங்கவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளதற்கு பிரபல யூடியூபர் சவுக்கு…

நெல் கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு 3000 ரூபாயக் உயர்த்தி வழங்க வேண்டும்: ராமதாஸ்

நெல்லுக்கான கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ.3000 ஆக நிர்ணயிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ்…

உடனடியாக மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும்: டிடிவி தினகரன்!

உடனடியாக மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் மின்…

சட்டம் ஒழுங்கு பிரச்சினைக்கு முக்கிய காரணமே டாஸ்மாக் கடைகள் தான்: ஜிகே வாசன்

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சினைக்கு முக்கிய காரணமே டாஸ்மாக் கடைகள் தான் என்று ஜிகே வாசன் கூறியுள்ளார். தமிழ் மாநில காங்கிரஸ்…

சட்டசபைக்குள் குட்கா: முதல்வர் ஸ்டாலினுக்கு எதிரான மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

அதிமுக ஆட்சியில் குட்கா பொருட்களை சட்டப்பேரவைக்குள் கொண்டு வந்த திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட எம்.எல்.ஏ.-க்களுக்கு அனுப்பிய உரிமைக் குழு நோட்டீஸ்…

மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதற்கு பாமக தலைவர் அன்புமணி கண்டனம்!

தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார் வணிக தொழில் அமைப்புகளுக்கு…

டெல்லியில் 11-ந் தேதி ஆம் ஆத்மி பிரமாண்ட பேரணி!

மத்திய அரசின் அவசர சட்டத்தை கண்டித்து நாடு முழுவதும் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் ஆதரவு திரட்டி வருகிறார். இந்நிலையில் வருகிற…

ஆவினில் குழந்தை தொழிலாளர்கள் பணிபுரியவில்லை: அமைச்சர் மனோ தங்கராஜ்

அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில் சிறுவர்கள் பணியமர்த்தப்பட்டிருப்பதாக ஊடகத்தில் செய்தி வந்தது. அது முற்றிலும் உண்மைக்குப் புறம்பான செய்தி என அமைச்சர்…