திருமாவளவனுக்கு ரெயில்வே அமைச்சரை ராஜினாமா செய்ய சொல்ல தகுதியில்லை: எச்.ராஜா

திருமாவளவனுக்கு ரெயில்வே அமைச்சரை ராஜினாமா செய்ய சொல்ல தகுதியில்லை என்று பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா கூறினார். மதுரை திருப்பரங்குன்றம் முருகன்…

மல்யுத்த வீரர்களின் போராட்டம் தற்காலிகமாக நிறுத்திவைப்பு!

இந்திய மல்யுத்த சம்மளேனத்தின் தலைவா் பிரிஜ் பூஷண் சரண் சிங்குக்கு எதிரான வழக்குகளில் ஜூன் 15ஆம் தேதிக்குள் விசாரணை நடத்தி முடிக்கப்படும்…

ரஷ்யாவுக்கு திருப்பி விடப்பட்ட ஏர் இந்தியா விமானம்: கண்காணிக்கும் அமெரிக்கா!

ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரஷ்யாவின் மகாடன் நகரில் தரையிறக்கப்பட்ட நிலையில், பயணிகள் சிக்கல்களைச் சந்தித்து வருகின்றனர். டெல்லியில்…

மாநகராட்சி டெண்டர் முறைகேடு: எஸ்.பி.வேலுமணி மீது நடவடிக்கை எடுக்க எந்த தடையும் இல்லை!

மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க எந்த தடையும் இல்லை என…

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு எதிராக தொடர்ந்த வழக்கு தள்ளுபடி!

நில அபகரிப்பு விவகாரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தொடர்ந்த வழக்கை நிராகரிக்கக் கோரி அவரது உறவினர் தாக்கல் செய்த மனுவை…

மாநில வளர்ச்சி பற்றி கவர்னருக்கு புரியவில்லை: மு.க.ஸ்டாலின்!

முதல்-அமைச்சரின் வெளிநாட்டு பயணத்தை கவர்னர் மறைமுகமாக விமர்சித்து இருந்த நிலையில் அவருக்கு பதில் அளிக்கும் வகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று நடைபெற்ற…

Continue Reading

சூரினாம் நாட்டின் உயரிய விருது திரவுபதி முர்முவுக்கு வழங்கப்பட்டது!

ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு சுரினாம் நாட்டின் உயரிய விருதான, ‘கிராண்ட் ஆர்டர் ஆப் தி செயின் ஆப் தி யெல்லோ ஸ்டார்’…

விஜயகாந்த் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய உத்தரவிடக் கோரி தேமுதிக தலைவர் விஜயகாந்த் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க…

இந்தியாவில் ஜனநாயகம் துடிப்புடன் உள்ளது: அமெரிக்கா!

இந்தியாவில் ஜனநாயகம் துடிப்புடன் உள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க வெள்ளை மாளிகையில் உள்ள தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் ஒருங்கிணைப்பாளர் ஜான் கிர்பே,…

பிரிஜ் பூஷன் சிங் வீட்டில் டெல்லி போலீசார் விசாரணை!

பிரிஜ் பூஷன் சிங் வீட்டிற்கு சென்றுள்ள டெல்லி போலீசார், பலரிடம் விசாரணை மேற்கொண்டு வாக்குமூலத்தை பதிவு செய்து வருகின்றனர். டெல்லியில் சாக்‌சி…

அதிமுக பிரமுகரிடமிருந்து ரூபாய் ஆயிரம் கோடி மதிப்பிலான நிலம் மீட்பு: கேகேஎஸ்எஸ்ஆர்!

சென்னையில் அதிமுக பிரமுகரிடமிருந்து ரூபாய் ஆயிரம் கோடி மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டதாகவும், தொடர்ந்து ஆக்கிரமிப்பு நிலங்கள் அனைத்தும் அரசால் மீட்கப்படும் என்றும்…

முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் குறித்து கவர்னர் பேசியதற்கு தங்கம் தென்னரசு கண்டனம்!

முதல்வர் ஸ்டாலின் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாடு சென்றதை விமர்சித்த ஆளுநர் ஆர்என் ரவிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம் தெரிவித்துள்ளார். நீலகிரி…

ராகுல்காந்தியின் வெளிநாட்டு பேச்சு நாட்டின் பெருமையை சிதைக்கிறது: வானதி சீனிவாசன்!

ராகுல்காந்தியின் வெளிநாட்டு பேச்சு நாட்டின் பெருமையை சிதைக்கிறது என்று கோவையில் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. குற்றம் சாட்டினார். ஒடிசாவில் நடந்த ரெயில்…

வெளிநாடு முதலீடு: ஆளுநர் ஆர்.என்.ரவியின் விமர்சனத்துக்கு வைகோ கண்டனம்!

வெளிநாடு செல்வதால் முதலீடுகள் வராது, புதிய கல்வி கொள்கை அவசியம் என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்த கருத்துகளுக்கு மதிமுக பொதுச்செயலாளர்…

சென்னை-இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடக்கம்!

சென்னை-இலங்கை இடையே பயணிகள் கப்பலை மத்திய மந்திரி சர்பானந்தா சோனோவால் நேற்று கொடியசைத்து தொடங்கிவைத்தார். மத்திய அரசின் ‘சாகர்மாலா’ திட்டத்தின் கீழ்,…

அனைத்து டாஸ்மாக் கடைகள் முன்பு சிறுமியின் புகைப்படம் வைக்க வேண்டும்: விஜயகாந்த்

வேலூரில் தந்தையின் குடிப்பழக்கத்தால் தற்கொலை செய்துகொண்ட சிறுமியின் புகைப்படத்தை தமிழகத்தில் உள்ள எல்லா டாஸ்மாக் கடைகளிலும் வைக்க வேண்டும் என்று தேமுதிக…

வெயிலின் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு மீண்டும் ஒத்திவைப்பு!

வெயிலின் தாக்கம் காரணமாக பள்ளிகள் திறப்பு தேதி மீண்டும் ஒத்திவைக்கப்பட்டு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் 6 முதல்…

இது தான் சட்டவிரோத மது விற்பனையை தடுக்கும் அழகா?: அன்புமணி!

அதிகாலையில் திறக்கப்பட்ட மதுக்கடையில் மதுவில் நஞ்சு கலந்து விவசாயி தற்கொலை செய்து கொண்டுள்ளார்; இது தான் சட்டவிரோத மது விற்பனையை தடுக்கும்…