மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் மல்யுத்த வீராங்கனைகள் சந்திப்பு!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, வீராங்கனைகள் வினேஷ் போகத், சாக்‌ஷி மாலிக் ஆகியோர் நேற்று…

ரயில்வே அமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி!

ஒடிசா கோர ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று பிரதமரின் ஒப்புதலுக்கு காத்திருக்காமல் ரயில்வே அமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்…

ரயில் விபத்து குறித்து மோடி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: தொல். திருமாவளவன்!

ஒடிசா ரயில்வே விபத்து குறித்து பிரதமர் மோடி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்…

அரிசி கொம்பன் யானை வனத்துறையிடம் பிடிபட்டது!

தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் மக்களை அச்சுறுத்தி வந்த அரிசி கொம்பன் யானை வனத்துறையிடம் சிக்கியது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில்…

ஒடிசா ரயில் விபத்து: நாம் தமிழர் கட்சியினர் ரத்த தானம் செய்யவேண்டும்: சீமான்!

ஒடிசா ரயில் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தமிழர்களுக்கு நாம் தமிழர் கட்சியினர் ரத்த தானம் செய்யவேண்டும் என்று சீமான்…

ஒடிசாவில் சடலங்கள் வைக்கப்பட்டிருந்த இடத்தை பார்த்தது வேதனையான அனுபவம்: உதயநிதி ஸ்டாலின்

ஒடிசாவில் சடலங்கள் வைக்கப்பட்டிருந்த இடத்தை பார்வையிட்டதாகவும் தனக்கு அது வேதனையான அனுபவம் எனவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஒடிசாவிலிருந்து சென்னை…

Continue Reading

ஒடிசா ரெயில் விபத்து: சிபிஐ விசாரணைக்கு ரெயில்வே வாரியம் பரிந்துரை!

ஒடிசா ரெயில் விபத்து தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு ரெயில்வே வாரியம் பரிந்துரை செய்துள்ளதாக மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். மேற்கு வங்காளத்தின்…

ஒடிசா ரெயில் விபத்து: ஐ.நா. பொதுச்செயலாளர் குட்டரெஸ் இரங்கல்!

ஒடிசா ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் அண்டோனியோ குட்டரெஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா அருகே உள்ள…

மத்திய அரசின் பல திட்டங்கள் அறிக்கையாகத்தான் உள்ளன: கார்த்தி சிதம்பரம்

மத்திய அரசின் பல திட்டங்கள் அறிக்கையாகத்தான் உள்ளன. ஆனால், நடைமுறைக்கு வருவதில்லை. அதுபோலவே ரயில்வேயில் ‘கவாச்’ பொருத்தும் அறிவிப்பும் என, கார்த்தி…

நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஊதியத்தில் ஒரு பகுதியை நிவாரணத்துக்கு வழங்குக: வருண் காந்தி!

ஒடிசா ரயில் விபத்துக்குள்ளான குடும்பங்களுக்கு உதவ நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனது ஊதியத்தில் ஒரு பகுதியை நிவாரணத்து நன்கொடையாக வழங்குமாறு பாஜக எம்.பி.…

ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜினாமா செய்ய வேண்டும்: செல்வப்பெருந்தகை!

கோரமண்டல் ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜினாமா செய்ய வேண்டும் என செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். இது தொடர்பாக…

ஒடிசா ரயில் விபத்தில் 35 தமிழர்கள் பலி: தமிழக அரசு தலா 5 லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவிப்பு!

ஒடிசா ரயில் விபத்தில் 35 தமிழர்கள் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு தலா 5 லட்சம் ரூபாய்…

அலட்சியம் காரணமாகவே அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன: லாலு பிரசாத்!

அலட்சியம் காரணமாகவே அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவரும், முன்னாள் ரயில்வே துறை அமைச்சருமான லாலு பிரசாத் யாதவ்…

ஒடிசா ரயில் விபத்துக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இரங்கல்!

ஒடிசாவில் நடந்த பயங்கர ரயில் விபத்துக்கு கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இரங்கல் தெரிவித்துள்ளார். கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி…

ஒடிசா ரயில் விபத்தின் பின்னணியை நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்: சீமான்

ஒடிசா ரயில் விபத்தின் பின்னணியை ஒன்றிய அரசு கண்டறிந்து நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுளளார். இதுகுறித்து நாம்…

மீண்டும் இதுபோன்ற விபத்து நிகழாது: அஷ்வினி வைஷ்ணவ்!

மீண்டும் இதுபோன்ற விபத்து நேராதவாறு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். ஒடிசாவின் பாலசோர் அருகே நிகழ்ந்த…

ஒடிசா ரயில் விபத்து: நடவடிக்கை பணிகளை முடுக்கிவிட்ட முக.ஸ்டாலின்!

ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு மேற்கொண்ட பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று…

ஒடிசா ரெயில் விபத்து: மாநிலம் முழுவதும் ஒரு நாள் துக்கம் அனுசரிப்பு: நவீன் பட்நாயக்

ஒடிசாவில் இன்று மாநில அளவில் ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படுவதாக அம்மாநில முதல்-மந்திரி நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். கொல்கத்தாவில் இருந்து சென்னை…