சாா்லஸ் முடிசூடும் விழாவில் பங்கேற்பதற்காக லண்டன் சென்றடைந்தாா் ஜகதீப் தன்கா்!

பிரிட்டன் அரசராக மூன்றாம் சாா்லஸ் முடிசூடும் விழாவில் இந்திய அரசின் சாா்பில் பங்கேற்பதற்காக குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் லண்டனுக்கு…

ராஜினாமா முடிவை திரும்பப் பெற்றார் சரத் பவார்!

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், தலைவர் பதவியில் இருந்து விலகப்போவதாக அறிவித்திருந்த நிலையில், தனது முடிவை திரும்பப் பெற்றதாக…

திராவிட மாடல் குறித்து ஆளுநர் பேசியதில் தவறில்லை: சீமான்

திராவிட மாடல் குறித்து ஆளுநர் பேசியதில் தவறில்லை என சீமான் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு ஆளுநர் ரவி ஆங்கில செய்தி நிறுவனத்திற்கு சமீபத்தில்…

செந்தில்பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும்: அன்புமணி

அமைச்சர் பதவியிலிருந்து செந்தில்பாலாஜியை முதல்வர் நீக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். நாடாளுமன்றத்துக்கே செல்லாதவர் அன்புமணி என…

திராவிட மாடலே அனைத்து மாநிலங்களுக்கான ‘பார்முலா’: மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டின் திராவிட மாடலே இனி அனைத்து மாநிலங்களுக்குமான ஆட்சி நிர்வாக ‘பார்முலா’ என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுகுறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்…

ஒரு அமைப்பை தடை செய்வது என்பது பிடிக்கவில்லை: ரம்யா

பஜ்ரங்தள அமைப்பு தடை விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த நடிகை ரம்யா, ஒரு அமைப்பை தடை செய்வது என்பது பிடிக்கவில்லை என்றார்.…

களைகளுக்கு கோடாலிகள் மீது கோபம் வருவது இயற்கையே: சு.வெங்கடேசன்!

களைகளுக்கு கோடாலிகள் மீது கோபம் வருவது இயற்கைதான் என்பதை நாங்கள் அறிவோம், ஆளுநரின் கோபத்தை ரசிக்கிறேன் என்று எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.…

ஆளுநரின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு முடிவு கட்டும் நேரம் நெருங்கி விட்டது: கேஎஸ் அழகிரி!

ஆளுநரின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு முடிவு கட்டும் நேரம் நெருங்கி விட்டது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி கூறியுள்ளார்.…

கமலாலயத்தில் இருக்க வேண்டியவர் ஆளுநராக இருக்கிறார்: தங்கம் தென்னரசு

ஆளுநர் ரவி பேசிய கருத்துக்கள் குறித்து தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கடுமையான எதிர்வினை ஆற்றியுள்ளார். இது குறித்து தொழில்துறை…

‘திராவிட மாடல்’ காலாவதியான கொள்கை: கவர்னர் ஆர்.என்.ரவி!

தமிழக அரசு குறித்து கவர்னர் ஆர்.என்.ரவி கடுமையாக விமர்சித்து இருக்கிறார். எந்த மசோதாவும் தன்னிடம் நிலுவையில் இல்லை என்று கூறிய அவர்,…

Continue Reading

மணிப்பூரில் பழங்குடியினரின் போராட்டத்தில் பயங்கரமான வன்முறை!

மணிப்பூரில் பழங்குடியினரின் போராட்டத்தில் பயங்கரமான வன்முறை வெடித்தது. இதையடுத்து மாநிலம் முழுவதும் 5 நாட்களுக்கு இண்டர்நெட் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதோடு 8…

குற்றப்பத்திரிக்கையில் ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் பெயர்: கெஜ்ரிவால் கண்டனம்!

அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கையில் ஆம் ஆத்மி கட்சியின் எம்பி சஞ்சய் சிங் பெயர் தவறுதலாக சேர்க்கப்பட்டுள்ளதற்கு அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார். டெல்லி…

இந்திய பெருங்கடல் பகுதியில் அமைதி, பாதுகாப்புக்கு முக்கியத்துவம்!

இந்திய பெருங்கடலில் அமைதி, நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என இந்தியா-மாலத்தீவு வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய பாதுகாப்பு…

ஓபிஎஸ் எந்த நீதிமன்றத்தை அணுகினாலும் வெல்ல முடியாது: எடப்பாடி பழனிசாமி!

ஓபிஎஸ் கட்சிக்கு வருவதாக என்னிடம் தூதுவிட்டார். அதற்கு நம் தலைமை கழக நிர்வாகிகள் சம்மதிக்கவில்லை. இப்போது, அவர் எந்த நீதிமன்றத்தை அணுகினாலும்…

வெளிநாட்டில் மருத்துவம் படித்த மாணவர்களுக்கு இன்டர்ன்ஷிப் அனுமதி வழங்க வேண்டும்: ஜி.கே.வாசன்

வெளிநாட்டில் மருத்துவம் படித்த மாணவர்களுக்கு இன்டர்ன்ஷிப் அனுமதி வழங்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். தமாகா தலைவர் ஜி.கே.வாசன்…

எடப்பாடி பழனிச்சாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: டிடிவி தினகரன்

எடப்பாடி பழனிச்சாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். கடந்த அதிமுக ஆட்சியில் அதிகளவில் ஊழல் நடந்துள்ளதாக…

அவதூறு வழக்கில் ராகுல் நேரில் ஆஜராவதில் விலக்கு தர ஜார்க்கண்ட் கோர்ட் மறுப்பு!

மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக விலக்கு தர முடியாது என ஜார்க்கண்ட் நீதிமன்றம் திட்டவட்டமாக…

கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவதை தமிழக அரசு வேடிக்கை பார்க்கிறதா: அன்புமணி

கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவதை தமிழக அரசும் காவல்துறையும் வேடிக்கை பார்க்கிறதா என அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர்…