அம்பாசமுத்திரத்தில் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கி சித்ரவதை செய்த ஏஎஸ்பி பல்வீர் சிங் ஐபிஎஸ் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது.…
Category: முக்கியச் செய்திகள்
பன்னோக்கு மருத்துவமனை திறப்பு விழாவில் பங்கேற்க ஆளுநருக்கு மா.சுப்பிரமணியன் அழைப்பு!
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேற்று இரவு ஆளுநர் மாளிகைக்கு…
ஒரு சாதாரண அண்ணாமலையை பற்றி நானே பேசக்கூடாது.: டிஆர் பாலு
அரசியலில் அட்ரஸ் இல்லாத ஒரு சாதாரண அண்ணாமலையை பற்றி நானே பேசக்கூடாது. ஆனால் பத்தாயிரம் கோடி சம்பாதித்துள்ளதாக என்னை பற்றி அவர்…
கா்நாடக கட்சிகளுக்கு தோ்தல் ஆணையம் எச்சரிக்கை!
கா்நாடக சட்டப்பேரவை தோ்தலில் கட்சிகளின் பிரசாரம் தரக்குறைவாக அமைவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டைத் தீவிரமாகக் கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளது இந்திய தோ்தல் ஆணையம்.…
மாலத்தீவுக்கு விரைவு ரோந்து கப்பலை பரிசளித்தார் ராஜ்நாத்சிங்!
மாலத்தீவு அதிபருடன் ராஜ்நாத்சிங் பேச்சுவார்த்தை நடத்தினார். மாலத்தீவுக்கு இந்தியாவின் பரிசாக விரைவு ரோந்து கப்பலை ஒப்படைத்தார். ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் 3…
உக்ரைன் போரில் கடந்த 5 மாதங்களில் சுமாா் 20,000 ரஷ்ய வீரா்கள்பலி!
உக்ரைனில் கடந்த 5 மாதங்களாக நடைபெற்று வரும் சண்டையில் ரஷ்யாவைச் சோ்ந்த 20,000 வீரா்கள் உயிரிழந்ததாக அமெரிக்க உளவு அமைப்பு மதிப்பிட்டுள்ளது.…
ராகுல் காந்திக்கு இடைக்கால நிவாரணம் வழங்க குஜராத் உயர் நீதிமன்றம் மறுப்பு!
மோடி என்ற பெயர் குறித்த அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு இடைக்கால நிவாரணம் வழங்க குஜராத் உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. ராகுல்…
மகாத்மா காந்தியின் பேரன் அருண் காந்தி மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
மகாத்மா காந்தியின் பெயரனும், எழுத்தாளருமான அருண் காந்தியின் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அருண் காந்தி மகராஷ்டிரா மாநிலம்…
தஞ்சை மீனவர்கள் வாழ்வாதாரம் பறிபோகிறது: சசிகலா கண்டனம்!
தஞ்சை மாவட்டம் கீழத்தோட்டம் மீனவ கிராமத்தில், முகத்துவாரத்தில் உள்ள வாய்க்கால்களில் மணலை அப்புறப்படுத்த தேவையான நடவடிக்கைகளை உடனே எடுத்திட வேண்டும் என்று…
ரூ.1000க்கு மேல் மின்சார கட்டணம் வந்தால் ஆன்லைனில் மட்டுமே கட்ட முடியும்?
மின்சார கட்டணம் ரூபாய் 1000க்கு மேல் வந்தால் ஆன்லைன் மூலம் மட்டுமே கட்டணத்தை கட்டும் முறையை கொண்டு வர தமிழ்நாடு மின்சார…
எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை கணிக்க என்னிடம் ‘மந்திர விளக்கு’ இல்லை: பரூக் அப்துல்லா
2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு எதிர்க்கட்சி ஒற்றுமை உருவாகுமா? என்பதை கணிக்க என்னிடம் மந்திர விளக்கு எதுவும் இல்லை என்று…
திராவிட மாடல்-பாட்டாளி மாடல் விவாதத்துக்கு தயார்: அன்புமணி
திராவிட மாடல்-பாட்டாளி மாடல் விவாதத்திற்கு நான் தயார். திராவிட மாடல் என்பது முதலாளித்துவம், பாட்டாளி மாடல் என்பது விவசாயிகளுக்கும் உழைக்கும் மக்களுக்குமானது…
திராவிட கட்சிகளுக்கு அரசியல் சொல்லிக் கொடுத்தவர் வைகோ: திருமுருகன் காந்தி
திராவிட கட்சிகளுக்கு எதிர்கால அரசியல் குறித்து சொல்லிக் கொடுத்தவர் வைகோ என திருமுருகன் காந்தி கூறியுள்ளார். இது குறித்து மே17 இயக்கத்தின்…
கஞ்சா பதுக்குபவர், விற்பவர் பற்றி பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம்: டிஜிபி சைலேந்திரபாபு
கஞ்சா பதுக்கி வைப்பவர்கள், விற்பவர்கள் பற்றி பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம். அவர்கள் குறித்த ரகசியம் காக்கப்படுவதுடன், தக்க வெகுமதியும் வழங்கப்படும் என்று…
விவசாயிகளிடமிருந்து விளைபொருள்களை அரசே கொள்முதல் செய்ய வேண்டும்: ராமதாஸ்
விவசாயிகளிடமிருந்து வேளாண் விளைபொருள்களை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா். பாமக நிறுவனா் ராமதாஸ் வெளியிட்ட…
எட்டு மணிநேர வேலை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திருமாவளவன் நன்றி!
எட்டு மணிநேர வேலையை மீண்டும் உறுதிப்படுத்திய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திருமாவளவன் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்ட…
அரசு அதிகாரிகளின் ஊழல் சொத்துகளை பறிமுதல் செய்ய நடைமுறைகளை வகுக்க வேண்டும்: உயர் நீதிமன்றம்!
அரசு அதிகாரிகளின் ஊழல் சொத்துகளை பறிமுதல் செய்வதற்கான நடைமுறைகளை வகுப்பது தொடர்பாக அறிக்கை அளிக்குமாறு தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம்…
அதிமுகவில் தற்போது உள்ள போலி பொதுக்குழு கலைக்கப்படுகிறது: ஓ.பன்னீர்செல்வம்!
அதிமுகவில் தற்போது உள்ள போலி பொதுக்குழு கலைக்கப்படுவதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-…
