100-வது மனதின் குரல் நிகழ்ச்சிக்கு வாழ்த்து கூறிய பில்கேட்ஸுக்கு பிரதமர் மோடி நன்றி!

மனதின் குரல் 100-வது நிகழ்ச்சிக்கு வாழ்த்து கூறிய தொழிலதிபர் பில்கேட்ஸுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த மைக்ரோசாப்ட் நிறுவனத்தின்…

12 மணி நேர வேலை மசோதா வாபஸ்: முதல்வர் ஸ்டாலின்!

தமிழக தொழிலாளர் நலத்துறை சார்பில் கொண்டு வரப்பட்ட 12 மணி நேர வேலைக்கான சட்டத் திருத்த மசோதா திரும்ப பெறப்பட்டுள்ளது. மே…

மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது!

மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் ஞாயிறன்று இரவு கோலாகலமாக நடைபெற்றது. பக்தர்கள் புடைசூழ பட்டத்தரிசியாக முடிசூட்டிக்கொண்டு வேப்பம்பூ மாலை அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்…

‘தி கேரளா ஸ்டோரி’: முதல்வர் பினராயி கண்டனம்!

விஷ விதைகளை விதைக்க சங்பரிவார் முயற்சித்து வருவது கண்டிக்கத்தக்கது என்று முதல்வர் பினராயி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சுதிப்தோ சென் இயக்கத்தில்…

தெலங்கானாவில் அம்பேத்கர் பெயரில் புதிய தலைமை செயலகம் திறப்பு!

தெலங்கானாவில் புதிய தலைமை செயலகத்தை முதல்வர் சந்திரசேகர ராவ் திறந்து வைத்தார். தெலங்கானா மாநில அரசு, ஐதராபாத்தில் பிரமாண்டமான தலைமை செயலகத்தை…

‘மிசா’வுக்கும், இப்போது நடக்கும் வருமான வரி சோதனைகளுக்கும் வித்தியாசம் இல்லை: உதயநிதி

காங்கிரஸ் ஆட்சியில் வந்த, ‘மிசா’வுக்கும், இப்போது நடக்கும் வருமான வரி சோதனைகளுக்கும் வித்தியாசம் இல்லை என, அமைச்சர் உதயநிதி கூறினார். திருச்சி…

பிரதமர் மோடி புகழ்ந்த தமிழ்நாட்டு ஆளுமைகளை சிறப்பித்த ஆளுநர் ரவி!

பிரதமர் மோடி தமது மனதின் குரல் நிகழ்ச்சியில் அடையாளம் காட்டிய தமிழ்நாட்டு ஆளுமைகளை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று சிறப்பித்தார். பிரதமர்…

ஆக்கிரமிப்பை கேள்வி கேட்டா கொல்லுவீங்களா: நாராயணன் திருப்பதி!

ஆக்கிரமிப்பை தட்டிக்கேட்டவர் நடுரோட்டில் படுகொலை குறித்து தமிழ்நாடு பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து தமிழ்நாடு…

தி.முக. அரசு போதைப் பொருளை கட்டுப்படுத்த வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!

தி.முக. அரசு கும்ப கர்ண தூக்கத்தில் இருந்து எழுந்து போதைப் பொருளை கட்டுப்படுத்த வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார். அ.தி.மு.க.…

புல்வாமா தாக்குதல் மோடி அரசின் அலட்சியத்தால் நிகழ்ந்தது: காங்கிரஸ்

புல்வாமா தாக்குதலும், 40 வீரர்கள் உயிர்த் தியாகம் செய்ததும் பிரதமர் மோடி அரசின் அலட்சியம், அக்கறையின்மையால் நிகழ்ந்தது என்று காங்கிரஸ் சமூக…

கிரிமியா எண்ணெய் கிடங்கில் உக்ரைன் டிரோன் தாக்குதல்!

ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட கிரிமியா எண்ணெய் கிடங்கு மீது ஆளில்லா விமானம் தாக்கியதில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன்…

அமெரிக்க – தென் கொரிய ஒப்பந்தம் ஆபத்தை உருவாக்கும்: வட கொரியா எச்சரிக்கை!

அமெரிக்கா – தென் கொரியா இடையே மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தம் மோசமான ஆபத்தை உருவாக்கும் என்று வட கொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்…

கிருஷ்ணகிரியில் தீண்டாமை: முதல்வர் ஸ்டாலினுக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தலித் மக்கள் மீது இதர சாதியினர் கொலைவெறித்தாக்குதல் நடத்திய நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் மீதே காவல்துறை வழக்கு பதிவு…

எப்போதும் மக்களுக்காக போராடுவது, தமிழர் நலன் காப்பது தி.மு.க. தான்: உதயநிதி ஸ்டாலின்

தேர்தலுக்கு மட்டுமே மக்களை சந்திக்கும் இயக்கமல்ல என்றும், எப்போதும் மக்களுக்காக போராடுவது, தமிழர் நலன் காப்பது தி.மு.க. தான் என்றும் அமைச்சர்…

‘மனதின் குரல்’ நிகழ்ச்சியை தமிழகம் முழுவதும் மக்கள் கேட்டு ரசிக்க ஏற்பாடு: அண்ணாமலை

பிரதமர் நரேந்திரமோடியின் 100-வது ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியை, தமிழகம் முழுவதும் மக்கள் கேட்டு ரசிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.…

Continue Reading

தமிழ்நாட்டில் முதல்முறையாக மருத்துவ சுற்றுலா மாநாடு!

தமிழ்நாட்டில் முதல்முறையாக மருத்துவ சுற்றுலா மாநாட்டை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். தமிழ்நாட்டின் முதல் சர்வதேச மருத்துவ சுற்றுலா மாநாட்டை சென்னையில்…

‘மனதின் குரல்’ 100-வது நிகழ்ச்சி ஐ.நா.வில் நேரடி ஒலிபரப்பு!

பிரதமர் மோடி உரையாற்றும் ‘மனதின் குரல்’ 100-வது நிகழ்ச்சி ஐ.நா.வில் நேரடி ஒலிபரப்பு செய்யப்பட உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி கடந்த…

நாட்டிலேயே அதிக கடன் வாங்கும் மாநிலம் தமிழ்நாடு: ரிசர்வ் வங்கி!

இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட தகவலின் படி, அதிகம் கடன் வாங்கும் மாநிலங்களில் தமிழகம் மூன்றாவது ஆண்டாக முதலிடம் வகிப்பதாக தெரியவந்துள்ளது.…