தமிழ்நாட்டில் பள்ளிகளை தரம் உயர்த்தும் திட்டத்தை கைவிடாமல் மீண்டும் முழுவீச்சில் செயல்படுத்த வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி…
Category: முக்கியச் செய்திகள்
திமுக ஆட்சியின் சட்ட ஒழுங்கு கேலிக்கூத்தாக உள்ளது: ஓ. பன்னீர்செல்வம்!
தூத்துக்குடி விஏஓ கொலை சம்பவத்துக்கு முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி கிராம நிறைவாக அலுவலர் கொலை சம்பவத்துக்கு…
டெல்லியில் முதல்வர் ஸ்டாலின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திப்பு!
டெல்லி சென்றிருந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை திரும்புவதற்காக விமான நிலையத்தில் காத்திருந்த நிலையில் அங்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்,…
மல்யுத்த வீரர்கள் போராடுவது பற்றி பி.டி.உஷா பேசியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது!
மல்யுத்த வீரர்கள் தெருக்களில் போராடுவது பற்றி இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பி.டி.உஷா பேசியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி ஜந்தர் மந்தரில்…
ஜூன் 5ல் கிண்டி சிறப்பு மருத்துவமனையை திறந்துவைக்கிறார் குடியரசுத் தலைவர்!
தமிழ்நாடு முதல்வரின் அழைப்பினை ஏற்று சென்னை, கிண்டியில் ரூ.230 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையை ஜூன் 5 ஆம்…
ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் 4 நாட்கள் நடந்த வருமான வரித்துறை சோதனை நிறைவு!
ஜி ஸ்கொயர் கட்டுமான நிறுவனத்திற்கு தொடர்புடைய 50 க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த 4 நாட்களாக நடைபெற்று வந்த வருமான வரித்துறை…
கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்
கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று ஈரோட்டில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எம்.எல்.ஏ. கூறினார். ஈரோட்டில் நேற்று…
டிரம்ப் என்னைப் பலாத்காரம் செய்தார்: எழுத்தாளர் இ ஜீன் கரோல்!
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பெண் எழுத்தாளர் இ ஜீன் கரோல் என்பவர், கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு டொனால்ட் டிரம்ப் தன்னை…
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவசம்: ராகுல்காந்தி
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் தேர்தல் பிரசாரம்…
நம்பிக்கை வாக்கெடுப்பில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் வெற்றி!
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் வெற்றி பெற்றார். பாகிஸ்தானில் நீதித்துறை, அரசுக்கு இடையேயான கருத்து மோதல்…
சசிகலா மனுவை நிராகரிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் செம்மலை மேல்முறையீடு!
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் விவகாரம் தொடர்பாக சசிகலா ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவை நிராகரிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் செம்மலை மேல்முறையீடு…
அனைத்து ஆஸ்பத்திரிகளிலும் மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்த நடவடிக்கை: மா.சுப்பிரமணியன்
அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை, எழும்பூர் அரசு குழந்தைகள்…
தமிழ்நாட்டில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை மீட்டெடுக்க வேண்டும்: அன்புமணி
தமிழ்நாட்டில் உள்ள நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகள் மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து பா.ம.க.…
அண்ணாமலை கண்முன்னே கர்நாடகாவில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு அவமதிப்பு!
கர்நாடகாவில் தமிழக அமைப்புகளை ஒருங்கிணைத்து தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடந்த கூட்டத்தில் தமிழ்தாய் வாழ்த்து பாதியில் நிறுத்தப்பட்டது.…
2-வது மன்னிப்பு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய துக்ளக் குருமூர்த்தி மறுப்பு!
டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த முரளிதர் குறித்து அவதூறாக கருத்து தெரிவித்த வழக்கில் துக்ளக் குருமூர்த்தி நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி 2-வது…
ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம்: 6 வாரங்களுக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!
ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் 6 வாரங்களுக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது…
உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக பெங்களூரு போலீஸில் புகார்!
உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக பெங்களூருவில் உள்ள ஹைகிரவுண்ட் காவல் நிலையத்தில் காங்கிரஸ் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின்…
காங்கிரசின் வாக்குறுதிகள் அனைத்தும் பொய்யாகி விட்டன: பிரதமர் மோடி
காங்கிரஸ் அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் பொய்த்துவிட்டன; இனி வாக்குறுதி தரமுடியாத நிலையில் அக்கட்சி உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.…
