சூடானில் இருந்து மீட்கப்பட்ட 246 இந்தியர்கள் மும்பை வந்தடைந்தனர்!

சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணிகளில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. சூடானில் இருந்து மீட்கப்பட்ட 246 இந்தியர்கள் பத்திரமாக இன்று…

அண்ணாவின் பூரண மது விலக்கை அமல்படுத்த தி.மு.க. தயங்குவது ஏன்?: அன்புமணி

தி.மு.க.வின் நிறுவனர் அண்ணாவின் கொள்கையே பூரண மதுவிலக்கு தான். அதன் வழியில் வந்த தி.மு.க. பூரண மது விலக்கை அமல்படுத்த தயக்கம்…

தமிழ்நாடு உத்தரப் பிரதேசம் போல ஆகிவிடக்கூடாது: அன்புமணி

தூத்துக்குடி மாவட்டத்தில் மணல் கடத்தலை தடுக்க முயன்ற விஏஓ லூர்து பிரான்ஸிஸ் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் குறித்து அன்புமணி ராமதாஸ் கடும்…

தமிழிசை வழக்கில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ஆளுநர் ரவிக்கு கேட்டதா?: கி.வீரமணி

தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு எதிரான வழக்கில் சட்டமன்றம் நிறைவேற்றும் மசோதாக்களை காலவரையறையின்றி ஆளுநர் நிறுத்தி வைக்கக் கூடாது என உச்சநீதிமன்றம்…

12 மணி நேர வேலை தேவையில்லாத நிகழ்வு: திருமாவளவன்

தொழிலாளர் சட்டத் தொகுப்புகளிலுள்ள தொழிலாளர்களின் நலன்களுக்கு எதிரான பகுதிகளை நீக்க வேண்டும் என இந்திய ஒன்றிய அரசை தமிழ்நாடு அரசு வலியுறுத்த…

மணல் கொள்ளையர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்திட வேண்டும்: கே.பாலகிருஷ்ணன்

தூத்துக்குடியில் வி.ஏ.ஓ லூர்து பிரான்சிஸ் படுகொலை செய்யப்பட்ட சம்வத்தில் மணல் கொள்ளையர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்திட வேண்டும் என தமிழக…

மருத்துவமனை திறக்க வருமாறு குடியரசு தலைவருக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு!

சென்னை, கிண்டியில் 230 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையை திறந்து வைத்திட இந்திய குடியரசுத் தலைவருக்கு அழைப்பு…

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு தடை கோரி உயர் நீதிமன்றத்தில் முறையீடு!

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு தடை விதிக்ககோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. கடந்த அதிமுக ஆட்சியின்போது, சட்டப்பேரவையில் ஆன்லைன்…

விளையாட்டு நிகழ்வுகளில் மதுபான விநியோகம்: சட்ட திருத்தத்திற்கு இடைக்கால தடை!

சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்வுகளில் மதுபானங்கள் பரிமாற உரிமம் வழங்க வகை செய்யும் திருத்த விதிகளுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை…

சூடானில் இருந்து 278 இந்தியர்களுடன் முதல் கப்பல் புறப்பட்டது!

உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்டுள்ள சூடானில் 72 மணி நேர போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது. சூடானில் சிக்கித் தவித்த இந்தியர்களுடன் முதல்…

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து இருக்கிறது: அண்ணாமலை

தூத்துக்குடியில் கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் பணியிலிருந்தபோது தாக்கப்பட்டு மரணமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் சட்டம்…

சமூக விரோத சக்திகளைப் பார்த்து அரசு அஞ்சி நடுங்குகிறதா: டிடிவி தினகரன்!

மணல் கொள்ளை விவகாரத்தில் தூத்துக்குடியை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் வைத்தே வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி…

அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட உள்ளதை ஜோ பைடன் உறுதிப்படுத்தியுள்ளார்!

2024ம் ஆண்டு நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட உள்ளதை ஜோ பைடன் உறுதிப்படுத்தியுள்ளார். அமெரிக்க அதிபராக தற்போது பதவி…

ஹிஜாப் தடை: கர்நாடகத்திலேயே முதலிடம் பிடித்த மாணவி தபசும் ஷேக்!

ஹிஜாப் தடைக்கு எதிராக கர்நாடக உயர்நீதிமன்றத்திலும் உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்த தபசும் ஷேக் என்ற மாணவி மாநில அளவில் முதலிடம் பிடித்து…

ஆஸ்திரேலியாவில் 5 கொரிய பெண்களை சீரழித்த பாஜ பிரமுகர் குற்றவாளி என்று நீதிமன்றம் அறிவிப்பு!

ஆஸ்திரேலியாவில் போதை பொருள் கொடுத்து 5 கொரிய பெண்களை சீரழித்த பாஜவைச் சேர்ந்த இந்திய வம்சாவளி தொழிலதிபரை குற்றவாளி என்று சிட்னி…

அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசுவதாக சொல்லி அடுத்த ஆடியோவை வெளியீடு!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசுவதாக சொல்லி அடுத்த ஆடியோவை வெளியிட்டுள்ளார். தமிழக நிதி அமைச்சர் பழனிவேல்…

புகையிலை பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதிக்கலாம்: உச்சநீதிமன்றம்!

புகையிலை பொருட்களுக்கு தடை விதித்த தமிழ்நாடு அரசின் ஆணையை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது. குட்கா,…

கொல்லப்பட்ட தூத்துக்குடி விஏஓ குடும்பத்துக்கு ரூ1 கோடி நிதி: முதல்வர் ஸ்டாலின்!

மணல் கடத்தல் வழக்கு பதிவு செய்ததால் பணியில் இருந்த போது படுகொலை செய்யப்பட்ட தூத்துக்குடி முறப்பநாடு கோவில்பத்து விஏஓ லூர்து பிரான்சிஸ்…