எதேச்சதிகாரத்தின் உச்சத்தை ஆளுநர் வெளிப்படுத்தியுள்ளார்: முத்தரசன்

ஆளுநர் ரவியை தமிழகத்தில் இருந்து வெளியேற்ற அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட்…

வன்னியர்களுக்கான உள் இட ஒதுக்கீட்டை ஒரு மாதத்தில் நிறைவேற்ற வேண்டும்: அன்புமணி

வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டை இன்னும் ஒரு மாதத்தில் நிறைவேற்ற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்…

மக்கள் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் ஆளுநரை கண்டிக்கிறேன்: கனிமொழி

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக நடந்த மக்கள் போராட்டத்தை வெளிநாட்டு சதி என தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கூறியதற்கு திமுக எம்.பி.…

எதிர்க்கட்சிகள் கடைசி நாளில்கூட பாராளுமன்றத்தை முடக்கிவிட்டார்கள்: கிரண் ரிஜிஜு

ராகுல் காந்திக்காக காங்கிரஸ் மற்றும் அவர்களின் கூட்டணி கட்சியினர் பாராளுமன்றத்தை நடத்த விடாமல் முடக்கிவிட்டார்கள் என்று மத்திய சட்டத்துறை மந்திரி கிரண்…

மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மூவர்ணக் கொடி பேரணி!

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் நிறைவில், சபாநாயகர் அளித்த தேநீர் விருந்தை எதிர்க்கட்சி தலைவர்கள் புறக்கணித்தனர். பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வில்…

ஊழல், குடும்ப அரசியலை ஒழிக்க உறுதி எடுத்துள்ளோம்: பிரதமர் மோடி!

ஊழல், குடும்ப அரசியலை ஒழிக்க பா.ஜனதா உறுதி பூண்டுள்ளது என்று பிரதமர் மோடி கூறினார். பா.ஜனதாவின் 44-வது ஆண்டு விழா இன்று…

தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்திருந்தால் நிராகரிப்பதாக பொருள்: ஆர்.என்.ரவி

நாட்டின் காப்பர் தேவையில் 40 சதவீதத்தை நிறைவேற்றி வந்த ஸ்டெர்லைட்டை மக்களை தூண்டிவிட்டு மூடிவிட்டனர் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார். சென்னை…

டெல்டா நிலக்கரி சுரங்கத்துக்கு எதிராக ஏப்ரல் 8-ல் திராவிடர் கழகம் போராட்டம்!

காவிரி டெல்டாவில் நிலக்கரி சுரங்கங்கள் அமைக்கும் மத்திய பாஜக அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து தஞ்சாவூரில் வரும் 8-ந் தேதி கண்டனப்…

Continue Reading

சிபிஐ, அமலாக்கத்துறைக்கு எதிராக 14 கட்சிகள் மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி!

சிபிஐ மற்றும் அமலாக்கத்துறைக்கு எதிராக திமுக உள்ளிட்ட 14 எதிர்க்கட்சிகளின் மனு அபத்தமானது; ஆபத்தானது என கூறி உச்சநீதிமன்றம் டிஸ்மிஸ் செய்துள்ளது.…

மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் ஏப்ரல் 17 வரை நீட்டிப்பு!

டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவலை ஏப்ரல் 17 வரை நீட்டித்து ரூஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுடன் தம்பிதுரை திடீர் சந்திப்பு!

டெல்லியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுடன் அதிமுக எம்.பி. தம்பிதுரை சந்தித்து பேசினார். பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற சந்திப்பில் கூட்டணி விவகாரம்…

காவிரிப் பாசனப் பகுதிகளில் நிலக்கரி எடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்: வைகோ

காவிரிப் பாசனப் பகுதிகளில் நிலக்கரி எடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று வைகோ கூறியுள்ளார். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்…

கொரோனா பரவலைத் தடுக்க முக்கவசங்களை அணிய வேண்டும்: மா.சுப்பிரமணியன்!

கொரோனா பரவலைத் தடுக்க முக்கவசங்களை அணிய வேண்டும், தனி மனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். தமிழ்நாடு…

காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் அகதிகளாக இடம் பெயரும் நிலை ஏற்படும்: விஜயகாந்த்

நிலக்கரி எடுக்க விளைநிலங்கள் கையகப்படுத்தப்பட்டால், காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் அகதிகளாக இடம்பெயரும் நிலை ஏற்படும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த்…

தெலுங்கானா மாநில பாஜக தலைவர் பண்டி சஞ்சய் கைது!

தெலுங்கானா மாநிலத்தில் 10-ம் வகுப்பு வினாத்தாள் முன்கூட்டியே வெளியான விவகாரத்தில் அம்மாநில பாஜக தலைவர் பண்டி சஞ்சய் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.…

கொரோனா பரவல் காரணமாக காணொலி காட்சி மூலம் வாதங்களை முன்வைக்கலாம்: நீதிபதி சந்திரசூட்

உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் தேவைப்பட்டால் காணொலி காட்சி மூலம் வாதங்களை முன்வைக்கலாம் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட்…

பழங்குடி இளைஞர் மது அடித்து கொலை: 13 பேருக்கு 7 ஆண்டு சிறை!

கேரளா மாநிலம் அட்டப்பாடியில் அரிசி திருடியதாக பழங்குடி இளைஞர் மது அடித்து படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 13 பேருக்கு 7 ஆண்டு…

டெல்டாவில் நிலக்கரியை எடுக்க நான் இருக்கும்வரை நடக்காது: சீமான்

மத்திய அரசு அனுமதி கொடுக்கட்டும், நிலக்கரியை யார் எடுக்கிறார்கள் என்று பார்ப்போம். நான் இருக்கும்வரை அது நடக்காது என்று நாம் தமிழர்…