தமிழ்நாட்டில் நிலக்கரிக்கான ஏல ஒப்பந்த நடைமுறையிலிருந்து டெல்டா பகுதிகளை நீக்கி உணவு பாதுகாப்பினை உறுதி செய்திட வேண்டும் என பிரதமர் மோடிக்கு…
Category: முக்கியச் செய்திகள்
டெல்லியில் பிரதமர் மோடியுடன் பூடான் மன்னர் பேச்சுவார்த்தை!
டெல்லியில் அவர் பிரதமர் மோடி-பூடான் மன்னர் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. டெல்லியில், பிரதமர் மோடியுடன் பூடான் மன்னர் பேச்சுவார்த்தை நடத்தினார். பூடான்…
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டிற்கு கொரோனா பாதிப்பு!
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான அறிகுறிகளுடன் கொரோனா உறுதி செய்யப்பட்டு இருப்பதாக அசோக் கெலாட்…
டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் வந்தால் போராட்டம்: வேல்முருகன்
டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கங்கள் அமைக்கும் திட்டத்தை வாபஸ் பெறாவிட்டால் மாபெரும் போராட்டத்தை நடத்துவோம் என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர்…
காங்கிரஸ் நிர்வாகிகளை தாக்கியதாக கூறி மாவட்ட பாஜக தலைவர் கைது: அண்ணாமலை கண்டனம்!
நாகர்கோயிலில் காங்கிரஸ் நிர்வாகிகளை தாக்கியதாக கூறி மாவட்ட பாஜக தலைவர் தர்மராஜை காவல்துறை கைது செய்து இருக்கும் நிலையில் இதற்கு தமிழ்நாடு…
அதிமுகவின் செயற்குழு கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது!
அதிமுகவின் செயற்குழு கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைமைக் கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதிமுகவின் செயற்குழு கூட்டம் ஏப்ரல் 7ஆம் தேதி…
கேரளாவில் ரயிலில் தீ வைத்த ஷாருக் சைபி உத்தரபிரதேசத்தில் கைது!
கேரளாவில் ரயிலுக்கு தீ வைத்த நபர் உத்தரபிரதேசத்தில் கைது செய்யப்பட்டார். கேரள மாநிலம் ஆலப்புழா-கண்ணூர் இடையே எக்சிகியூட்டிவ் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு…
கேரளாவில் மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் மது அடித்து கொலை: 14 பேர் குற்றவாளிகள்!
கேரளாவில் அட்டப்பாடி பழங்குடியின இளைஞர் மது அடித்து கொலைச் செய்யப்பட்ட வழக்கில் 14பேர் குற்றவாளிகள் என சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கேரளா…
சுதந்திரமாக முடிவு எடுக்கக் கூடிய துணிச்சலை எடப்பாடி கொண்டு இருக்கிறார்: திருமாவளவன்
பாஜக கூட்டணியில் இருந்து விலகும் அளவிற்கு சுதந்திரமாக முடிவு எடுக்கக் கூடிய துணிச்சலை எடப்பாடி கொண்டு இருக்கிறார் அவ்வப்போது அவர் வெளிப்படுத்தியிருக்கிறார்.…
வந்தே பாரத் ரயிலா? வந்தே இந்தி ரயிலா?: மதுரை எம்பி சு.வெங்கடேசன்!
இந்தி தெரிந்தவர்களையே வந்தே பாரத் ரயிலுக்கு பணியமர்த்த உத்தரவு பிறப்பித்ததற்கு மதுரை எம்பி சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். நாட்டில் உள்ள முக்கிய…
டுவிட்டர் செயலியின் லோகோ குருவிக்கு பதில் நாய்!
டுவிட்டர் லோகோவை எலான் மஸ்க் திடீரென மாற்றியுள்ளார். உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் கடந்தாண்டு அக்டோபரில் 44 பில்லியன்…
இளைஞர்களும் பெண்களும் திமுகவில் உறுப்பினராக இணைய வேண்டும்: மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு முழுவதும் 1 கோடி புதிய உறுப்பினர்களை திமுகவில் இணைக்கும் உடன்பிறப்புகளாய் இணைவோம் என்ற மிகப் பெரிய முன்னெடுப்பை தொடங்கி வைத்துள்ளார்…
Continue Reading
அதானி விவகாரம்: பாராளுமன்ற இரு அவைகளும் புதன்கிழமை காலை வரை ஒத்திவைப்பு!
அதானி விவகாரத்தில் இரு அவைகளிலும் அமளி நீடித்தது. இதனால் இரு அவைகளும் புதன்கிழமை காலை வரை ஒத்திவைக்கப்பட்டது. பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின்…
ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீட்டு மனு விசாரணை ஒத்திவைப்பு!
ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீட்டு மனுக்கள் தொடர்பான விசாரணையை ஏப்ரல் 20ஆம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது. அதிமுக பொதுக்குழு செல்லும்…
கலாசேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: ஹரி பத்மன் அதிரடி கைது!
பாலியல் புகாரில் தேடப்பட்டு வந்த கலாசேத்ரா உதவி பேராசிரியர் ஹரி பத்மன் இன்று அதிரடியாக கைது செய்யப்பட்டார். சென்னை திருவான்மியூரில் கலாசேத்ரா…
அப்பீல் மனு தாக்கல் செய்ய ராகுல்காந்தி சூரத் பயணம்!
அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்காக மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பொதுச்செயலாளர்…
போலி கம்பெனிகளில் போடப்பட்ட ரூ.20 ஆயிரம் கோடி யாருடையது?: ராகுல்காந்தி
அதானியின் போலி கம்பெனிகளில் போடப்பட்ட ரூ.20 ஆயிரம் கோடி யாருடையது என்று ராகுல்காந்தி கேள்வி கேட்டுள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி…
மண்டபம் மீனவர் மீது இலங்கை கடற்படை தாக்குதல்!
இலங்கை கடற்படை ரோந்து கப்பல் மோதியதில் மண்டபம் மீனவர்கள் படகு சேதமடைந்தது. படகில் இருந்த மீனவரை தாக்கி, மீன்களையும் அள்ளிச் சென்றது…
