எதிர்க்கட்சிகள் ஒன்றிணையும் நிஜமான மையம் காங்கிரஸ்: சசிதரூர்

எதிர்க்கட்சிகள் ஒன்றிணையும் உண்மையான மையமாக காங்கிரஸ் இருக்கும் என சசிதரூர் கூறி உள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான…

மதுபான ஊழல் வழக்கில் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானுக்கும் தொடர்பு: பாஜக

மதுபான கொள்கை ஊழல் வழக்கில் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானுக்கும் தொடர்பு இருப்பதாக பாஜ தேசிய…

அமெரிக்கா – கனடா எல்லையில் இறந்த 4 பேர் குஜராத்தை சேர்ந்தவர்கள்!

அமெரிக்கா – கனடா எல்லையில் இறந்த 4 இந்தியர்கள் குஜராத்தை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்கா – கனடா…

அண்ணாமலை சொல்வது எல்லாம் வேத வாக்கு கிடையாது: செல்லூர் ராஜூ

எங்களுக்கு அண்ணாமலை சொல்வது வேத வாக்கு இல்லை. எடப்பாடி பழனிசாமி சொல்வதுதான் எங்களுக்கு வேதவாக்கு என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர்…

விடுதலை படத்தைக் குழந்தைகளுடன் பார்த்த வளர்மதி மீது போலீசார் வழக்குப்பதிவு!

விடுதலை படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள நிலையில், அதைக் குழந்தையுடன் பார்க்க அனுமதிக்க வேண்டும் என்று நேற்று போலீசாருடன் பெண் ஒருவர்…

பொதுமக்களுக்கு நீர், மோர் வழங்கி அவர்களின் தாகத்தை தணிக்க வேண்டும்: விஜயகாந்த்!

தண்ணீர் பந்தல் அமைத்து மக்களின் தாகம் தீர்க்க வேண்டும் என தேமுதிக நிர்வாகிகளுக்கு விஜயகாந்த் கூறியுள்ளார். இது தொடர்பாக தேமுதிக தலைவர்…

வளர்ச்சி திட்டங்களுக்கு செலவிட வேண்டி உள்ளதால் சிலிண்டர் விலையேற்றத்தை தவிர்க்க முடியவில்லை: நிர்மலா சீதாராமன்

மற்ற வளர்ச்சி திட்டங்களுக்கு செலவிட வேண்டி உள்ளதால் சிலிண்டர் விலையேற்றத்தை தவிர்க்க முடியவில்லை என்று நிர்மலா சீதாராமன் கூறினார். பிரதமர் நரேந்திர…

பீகாரில் மீண்டும் வன்முறை: ஒருவர் பலி, 80 பேர் கைது!

பீகாரில் நேற்றிரவு மீண்டும் ஏற்பட்ட வன்முறையில் ஒருவர் பலியான சம்பவம் தொடர்ச்சியாக 80 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். நாடு முழுவதும்…

2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து நாளை மேல்முறையீடு செய்கிறார் ராகுல் காந்தி!

அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து குஜராத் மாநிலம் சூரத் அமர்வு நீதிமன்றத்தில் நாளை ராகுல்காந்தி மேல்முறையீடு செய்ய…

2002 குஜராத் வன்முறை வழக்கில் 26 பேர் விடுதலை!

2002-ம் ஆண்டு குஜராத் மத வன்முறைகளின் போது முஸ்லிம் பெண்கள் கூட்டாக பாலாத்காரம் செய்தது மற்றும் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 26…

தமிழ்நாட்டில் புதிதாக 8 மாவட்டங்களை உருவாக்குவது தொடர்பாக பரிசீலனை!

தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களை உருவாக்க கோரிக்கை வந்துள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.…

பெரியார் பல்கலைக்கழக ஊழல் விசாரணைக் குழு காலநீட்டிப்பு தேவையற்றது: ராமதாஸ்

பெரியார் பல்கலைக்கழக ஊழல் தொடர்பாக விசாரணைக்குழு கால நீட்டிப்பு தேவையற்றது என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பா.ம.க.…

மாவட்ட செயலாளர்களுக்கு இடையேயான போட்டியால் பாதிக்கப்படுவது நான் தான்: உதயநிதி!

உதயநிதி ஸ்டாலின், சென்னையில் 3 மாவட்ட செயலாளர்களுக்கு இடையேயான போட்டியால் பாதிக்கப்படுவது நான் தான் என்றும் பேசினார். கருணாநிதி நூற்றாண்டு விழாவை…

ஆருத்ரா கோல்டு மோசடியில் நடிகர் ஆர்கே சுரேஷுக்கு தொடர்பு?

ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடியில் நடிகர் ஆர்கே சுரேஷுக்கும் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளராக இருப்பவர்…

தமிழ்நாட்டில் சுங்கச் சாவடி கட்டணம் உயர்வு நள்ளிரவு முதல் அமல்!

தமிழ்நாட்டில் 29 சுங்கச் சாவடிகளில் கட்டண உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. நாடு முழுவதும் 800க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் உள்ளன.…

எதிர்க்கட்சிகளே இல்லாத நாடாளுமன்றத்தை உருவாக்க பா.ஜ.க. திட்டம்: முத்தரசன்

ராகுல்காந்தி மீதான நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகளே இல்லாத நாடாளுமன்றத்தை உருவாக்க பா.ஜனதா திட்டமிட்டு செயல்படுவதாக இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன்…

மத்தியில் ஆள்பவர்கள் தான் அதிமுகவில் எல்லாம் செய்கிறார்கள்: டிடிவி.தினகரன்!

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு, மத்தியில் ஆள்பவர்கள் தான் அதிமுகவில் எல்லாம் செய்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவரையும் இணைக்க மத்தியில் ஆள்பவர்களால்…

தந்தை ஸ்தானத்திலிருந்து நான் முதல்வன் திட்டத்தை முதலமைச்சர் உருவாக்கி உள்ளார்: அன்பில் மகேஷ்

தந்தை ஸ்தானத்திலிருந்து நான் முதல்வன் திட்டத்தை முதலமைச்சர் உருவாக்கி உள்ளார் என சட்டப்பேரவையில் அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில்…