அண்ணா இதற்காகத் தான் இரு மொழி கொள்கையைக் கொண்டு வந்தார்: பொன்முடி!

தமிழ் மொழி என்பது தாய் மொழி. அண்ணா இதற்காகத் தான் இரு மொழி கொள்கையைக் கொண்டு வந்தார். அண்ணா இரு மொழி…

மாநில அரசுகளை பாரபட்சமாக நடத்தும் மத்திய அரசு: மம்தா பானர்ஜி!

மாநில அரசுகளை மத்திய அரசு பாரபட்சமாக நடத்துகிறது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டி உள்ளார். மேற்கு வங்க…

அய்யா வைகுண்டர் குறித்தும் பாடத்திட்டத்தில் இடம் பெறச் செய்ய வேண்டும்: வேல்முருகன்

“பெரியாரைப் போலவே சமூக நீதிக்காக பாடுபட்ட அய்யா வைகுண்டர் குறித்தும் பாடத்திட்டத்தில் இடம் பெறச் செய்ய வேண்டும்” என்று தமிழக வாழ்வுரிமை…

போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு ரூ.1,031 கோடி வழங்க மு.க.ஸ்டாலின் உத்தரவு!

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற, விருப்ப ஓய்வு பெற்ற மற்றும் உயிரிழந்த பணியாளர்கள் என மொத்தம் 3,414…

தமிழகம், புதுச்சேரியில் ஒருபோதும் இந்திக்கு இடமில்லை: கி.வீரமணி

தமிழகம், புதுச்சேரியில் ஒருபோதும் இந்திக்கு இடமில்லை என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூறினார். காரைக்கால் திருநள்ளாறு வீதியில் திராவிடர் கழகத்தின்…

பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கலாஷேத்ரா மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம்!

திருவான்மியூர் கலாஷேத்ராவில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, மாணவ-மாணவிகள் நேற்று மாலை முதல் உள்ளிருப்பு போராட்டம்…

முதலமைச்சர் சிறப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்: ஓ.பன்னீர்செல்வம்

முதலமைச்சர் சிறப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மொழி கடந்து மாநிலம் கடந்து பெரியார் நடத்திய சமூக நீதிப் போராட்டத்திற்கான வைக்கப் போராட்டம் குறித்து…

ஆளுநர் மாளிகைக்கு ஒதுக்கிய ரூ.5 கோடி மாயம்: பழனிவேல் தியாகராஜன்

அதிமுக ஆட்சியில், தமிழக கஜானாவில் இருந்து ரூ.5 கோடி பணம் ஆளுநருக்கு வழங்கப்பட்டு, அந்த பணத்தை வைத்து தனியார் தொண்டு நிறுவனமான…

100 நாள் வேலை திட்டத்தில் ஊதியம் ரூ.294 ஆக உயர்வு: ஐ.பெரியசாமி அறிவிப்பு!

100 நாள் வேலை திட்டத்தில் தமிழ்நாட்டில் ஏப்ரல் 2-ஆம் தேதி முதல் ரூ.294 ஆக ஊதியம் உயர்த்தி வழங்கப்படும் என்று ஊரக…

பெண் பத்திரிகையாளர்களில் 73 சதவீதம் பேர் துன்புறுத்தலுக்கு உள்ளாகின்றனர்: கனிமொழி!

உலக அளவில் செயல்படும் பெண் பத்திரிகையாளர்களில், 73 சதவீதம் பேர் துன்புறுத்தலுக்கு உள்ளாகின்றனர் என, தி.மு.க., எம்.பி., கனிமொழி தெரிவித்தார். மத்திய…

மக்கள் நலனுக்காக திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்: வீரமணி!

மக்கள் நலனுக்காக திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும் என்று திராவிடர் கழக தலைவர் வீரமணி கூறினார். அரியலூர் மாவட்டம் திராவிடர்…

அரசியலில் பெண்ணாக இருந்தால் கடும் விமர்சனங்களை சந்திக்க வேண்டி உள்ளது: தமிழிசை

அரசியல் கட்சி தலைவர் பெண்ணாக இருந்தால் கடும் விமர்சனங்களை சந்திக்க வேண்டி உள்ளது என தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.…

தமிழ்நாட்டில் அதிமுகவுடனான கூட்டணி தொடரும்: அமித்ஷா

தமிழ்நாட்டில் அதிமுகவுடனான கூட்டணி தொடரும் என்று மத்திய மந்திரி அமித்ஷா கூறியுள்ளார். டெல்லியில் நெட்வொர்க் 18 குழுமம் சார்பில் தி ரைசிங்…

தைவான் அதிபரை அமெரிக்க சபாநாயகர் சந்தித்தால் கடுமையான நடவடிக்கை: சீனா

தைவான் அதிபரை அமெரிக்க சபாநாயகர் சந்தித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. தைவான் அதிபர் சாய் இங்…

மியான்மரில் 40 அரசியல் கட்சிகள் கலைப்பு!

மியான்மரில் ஆங் சான் சூகியின் கட்சி உள்பட 40 அரசியல் கட்சிகளை கலைத்து ராணுவ அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. மியான்மரில்…

மோடி ஆட்சியில் 23 பொதுத்துறை நிறுவனங்கள் விற்கப்பட்டுள்ளது: முத்தரசன்

மோடி ஆட்சியில் 23 பொதுத்துறை நிறுவனங்கள் விற்கப்பட்டுள்ளதாக முத்தரசன் குற்றச்சாட்டியுள்ளார். மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் கூறியதாவது:- ராகுல்காந்தியை…

தமிழ்நாடு முழுவதும் 360 இடங்களில் தடுப்பணைகள்: அமைச்சர் துரைமுருகன்

நீர்நிலைகள் நிரம்பியதால் மராமத்து பணிக்கு இப்போது வேலை இல்லை என்றும், தமிழ்நாடு முழுவதும் 360 இடங்களில் தடுப்பணை கட்ட உள்ளோம் என்றும்…

மகளிர் இலவச பயண திட்டத்துக்கு ரூ.2800 கோடி ஒதுக்கியது தமிழ்நாடு தான்: அமைச்சர் சிவசங்கர்

மகளிர் இலவச பயண திட்டத்தை மேலும் விரிவுபடுத்த இந்த நிதிநிலை அறிக்கையில் ரூ.2800 கோடி கூடுதலாக ஒதுக்கிய மாநிலம் தமிழ்நாடுதான் என்று…