அகிலேஷ் யாதவிடம் பேசிய பிரதமர் மோடி, முலாயம் சிங் யாதவின் உடல்நிலை குறித்து விசாரித்தார். சமாஜ்வாதி கட்சி நிறுவனரும் உத்தரபிரதேச முன்னாள்…
Category: முக்கியச் செய்திகள்

புதுச்சேரியில் போராடிய 500க்கும் மேற்பட்ட மின்வாரிய ஊழியர்கள் கைது!
புதுச்சேரியில் மின்சார வாரியம் தனியார்மயத்தை எதிர்த்து போராடிய 500க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் நள்ளிரவில் கைது செய்தனர். புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ் –…

அதிமுக என்றால் அமித் ஷா திமுகவா?: சுப.வீரபாண்டியன்
அதிமுக என்றால் அமித் ஷா திமுகவா என்று கேட்கும் அளவுக்கு இன்றைக்கு அக்கட்சியின் நிலை உள்ளதாக திராவிட இயக்க தமிழர் பேரவை…

காந்தியடிகளின் சித்தாந்தங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு வழிகாட்டியாக இருக்கிறது: ஆர்.என்.ரவி
காந்தியடிகளின் சித்தாந்தங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு வழிகாட்டியாக இருக்கிறது என்று சென்னையில் நடந்த விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி புகழாரம் சூட்டினார். காந்தி ஜெயந்தியையொட்டி…

கிராமப்புற வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கியதில் தமிழகம் முதலிடம்!
மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் கிராமப்புற வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கியதில் தமிழகம் முதலிடம் பெற்றது. இதற்கான விருதை ஜனாதிபதியிடம்…

தமிழகம்- கேரளாவில் இந்து தலைவர்களை கொல்ல சதி: உளவுத்துறை எச்சரிக்கை!
தமிழகம்-கேரளாவில் இந்து அமைப்புகளின் தலைவர்களை கொல்ல சதி திட்டம் தீட்டப்பட்டு உள்ளதாக மத்திய உளவு பிரிவு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதைத்…

ஆஎஸ்எஸ் இயக்கத்தை யாராலும் அழிக்க முடியாது: எல்.முருகன்
ஆர்எஸ்எஸ் இயக்கத்தை யாராலும் ஒழிக்க முடியாது என்று, மத்திய இணை அமைச்சர் எல். முருகன் கூறியுள்ளார். தமிழக அரசியலில் முக்கியமான தலைவர்களில்…

இம்ரான்கானை கைது செய்ய கோர்ட்டு கைது வாரண்ட்!
இம்ரான்கானுக்கு கைது வாரண்ட்டை இஸ்லாமாபாத் மாஜிஸ்திரேட்டு பிறப்பித்து உத்தரவிட்டார். பெண் நீதிபதிக்கு மிரட்டல் விடுத்ததற்காக பதிவு செய்யப்பட்ட வழக்கின் கீழ் இந்த…

காந்தி ஜெயந்தி: பிரதமர் மோடி, சோனியா மரியாதை!
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் மோடி, காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா ஆகியோர் அஞ்சலி செலுத்தினர் வன்முறைக்கும், அடக்குமுறைக்கும் எதிராக அகிம்சை…

சீனாவுக்கு எதிராக இணைந்து செயல்பட அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா உறுதி!
அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான், தங்கள் நாடுகளுக்கிடையே ராணுவ ஒத்துழைப்பை அதிகரிக்க ஒப்புக்கொண்டன. அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் பாதுகாப்புத் துறை…

ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் மேலும் 6 மாதங்கள் நீட்டிப்பு!
ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 30 ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய உள்துறை…

எடப்பாடி சரியான தொடை நடுங்கி: டிடிவி தினகரன்!
வீட்டுக்கு போலீஸ் சென்றாலே பயப்படக்கூடியவர் எடப்பாடி பழனிசாமி என்றும் அவர் ஒரு தொடை நடுங்கி எனவும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்…

தொழில்நுட்பத்தை சாமானிய மக்களிடம் கொண்டு செல்வதே இலக்கு: பிரதமர் மோடி!
டெல்லி பிரகதி மைதானத்தில் நடந்த 6-வது இந்திய மொபைல் காங்கிரஸ் மாநாட்டை தொடங்கி வைத்த பிரதமர் மோடி ஐந்தாம் தலைமுறை அலைக்கற்றையான…

தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் நவ.6 ல் பேரணி நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி!
தமிழகத்தில் அக்டோபர் 2ஆம் தேதிக்கு பதில் நவம்பர் 6ஆம் தேதி ஆர்எஸ்எஸ் அமைப்பு பேரணி நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.…

தமிழ்நாடு வட இந்தியா போல் மாறக்கூடாது: அன்புமணி
விருத்தாச்சலத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து…

சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற முடியாமல் திமுக அரசு திணறுகிறதா?: அண்ணாமலை
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற முடியாமல் திமுக அரசு திணறுகிறதா என்று பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளாா். இது…

சீமான், திருமாவளவனிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: ஹெச்.ராஜா!
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு அப்பாவி என்றும், அவருக்கு சீமான் மற்றும் திருமாவளவன் ஆகியோர் தான் கொம்பு சீவிவிடுவதாக பாஜக மூத்த…

நியாய விலைக்கடை பணியாளர்களை டிஎன்பிஎஸ்சி மூலம் நியமிக்க வேண்டும்: ராமதாஸ்
நியாயவிலைக் கடை பணியாளர்களை டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்ந்தெடுக்க தமிழக அரசு ஆணையிட வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிக்கை…