ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று சேலத்தில் பிரேமலதா விஜயகாந்த் கூறினார். சேலத்தில் பிரேமலதா விஜயகாந்த் நிருபர்களுக்கு…
Category: முக்கியச் செய்திகள்
தமிழைப் போன்ற பழமையான மொழி வேறு எதுவும் கிடையாது: ராமதாஸ்
தமிழைப் போன்ற பழமை வாய்ந்த மொழி வேறு எதுவும் கிடையாது என்று டாக்டர் ராமதாஸ் கூறினார். பா.ம.க. நிறுவனர் டாக்டா் ராமதாஸ்,…
குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்தது குறித்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு!
புதுக்கோட்டை வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்தது குறித்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல்…
முன்னாள் ஜனாதிபதி பிரதீபா பாட்டீலின் கணவர் மறைவு!
முன்னாள் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் கணவர் தேவ்சிங் ஷெகாவத் காலமானார். மாரடைப்பு காரணமாக புனேவில் உள்ள மருத்துவமனையில் தேவ்சிங் ஷெகாவத் உயிரிழந்தார்.…
சாகித்ய அகாடமியின் பதவியிலிருந்து பெரியசாமியை நீக்க வேண்டும்: அன்புமணி
போலிச் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்தது குறித்த புகாரைத் தொடர்ந்து சாகித்ய அகாடமி பொதுக்குழு உறுப்பினர் பதவியிலிருந்து பேராசிரியர் பெரியசாமியை நீக்க…
நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றிபெறும்: தம்பிதுரை
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நாற்பதும் நமதே என்று அதிமுக செயல்பட உள்ளதாக அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள்…
தேச பாதுகாப்புக்காக எதையும் செய்ய துணியும் நாடு, இந்தியா: ஜெய்சங்கர்
தேசத்தை பாதுகாக்க எந்த எல்லைக்கும் செல்லக்கூடிய நாடு என்பதுதான் இந்தியாவுக்கு கிடைத்த கவுரவம் என்று ஜெய்சங்கர் கூறியுள்ளார். மராட்டிய மாநிலம் புனேவில்,…
கர்நாடக சட்டசபை தேர்தலில் பெரும்பான்மை பலம் தாருங்கள்: அமித்ஷா
கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு பெரும்பான்மை பலம் தாருங்கள் என்று பல்லாரி கூட்டத்தில் மத்திய மந்திரி அமித்ஷா வேண்டுகோள் விடுத்துள்ளார். கர்நாடக…
பாமக சார்பில் வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை வெளியீடு!
பாமக சார்பில் நடப்பு ஆண்டிற்கான வேளாண் நிழல் நிதி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பாமக கட்சி சார்பில் அதன் தலைவர் அன்புமணி ராமதாஸ்…
ஈரோடு இடைத் தேர்தலில் ஆளுங்கட்சியினர் ஊழல் – வன்முறை வெறியாட்டம்: பெ. மணியரசன்
ஈரோடு இடைத் தேர்தலில் ஆளுங்கட்சியினர் ஊழல் – வன்முறை வெறியாட்டம் நடத்துவதாக தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் கூறியுள்ளார். தமிழ்த்தேசியப்…
தமிழக மக்களிடமிருந்து நம் அம்மாவை யாராலும் பிரிக்க முடியாது: சசிகலா
பாலில் கலந்த நீரை எவ்வாறு பிரிக்க முடியாதோ.. அதுபோல தமிழக மக்களிடமிருந்து நம் அம்மாவை யாராலும் பிரிக்க முடியாது. நம் அம்மா…
கோகுல்ராஜ் கொலை வழக்கில் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!
கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜ் உள்ளிட்டோரின் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. அனைத்து தரப்பு வாதங்கள் நிறைவடைந்ததையடுத்து…
சிதம்பரம் அருகே ஆளுநர் ரவிக்கு கருப்புக்கொடி காட்டிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு!
சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கருப்புக் கொடி காட்டும்…
உச்சநீதிமன்ற தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு தற்காலிக வெற்றிதான்: டிடிவி தினகரன்
உச்சநீதிமன்ற தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு தற்காலிக வெற்றிதான் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அதிமுக இடைக்காலப் பொதுச்…
அனைத்து காவல் நிலையங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும்: உச்சநீதிமன்றம்
நாட்டில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படுவதை ஒரு மாதத்துக்குள் உறுதி செய்ய வேண்டும் என மத்திய, மாநில…
இலங்கையில் வரிகள் மற்றும் மின் கட்டண உயர்வுக்கு எதிராக மக்கள் மீண்டும் போராட்டம்!
மின்கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கையில் தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இலங்கையில் கடந்தாண்டு வரலாறு காணாத கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது.…
இந்தியாவிலேயே எங்கும் வாக்காளர்களை அடைத்து வைத்தது இல்லை: எடப்பாடி பழனிசாமி
வாக்காளர்களை அடைத்து வைத்த சரித்திரம் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவில் எங்கும் நடக்கவில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறினார். மதுரை திருமங்கலத்தில் நடைபெற்ற…
ஆளுநர் செல்லும் இடமெல்லாம் கருப்பு கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்: கம்யூனிஸ்ட்
ஆளுநர் செல்லும் இடமெல்லாம் கருப்பு கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. இறையியல், டார்வினின் பரிணாம…
