பா.ஜனதாவும், ஆர்.எஸ்.எஸ்சும் யாரையும் மதிப்பது இல்லை: ராகுல் காந்தி

பா.ஜனதாவும், ஆர்.எஸ்.எஸ்சும் எல்லாம் தங்களுக்கு தெரியும் என்று நினைக்கும் வர்க்கக் கொடுமைக்காரனைப் போன்றவை எனவும், யாரையும் மதிப்பது இல்லை என்றும் ராகுல்…

ஷெல்லி ஓபராய் டெல்லியின் மேயராக வெற்றி!

ஆம் ஆத்மி கட்சியின் ஷெல்லி ஓபராய் டெல்லியின் மேயராக பல்வேறு கட்ட போராட்டங்களுக்கு பின்னர் வெற்றி பெற்றிருக்கிறார். டெல்லி மாநகராட்சியில் உள்ள…

டெல்லியில் இருந்து பா.ஜனதாவை அகற்றுவோம்: மம்தா பானர்ஜி

மேகாலயாவில் எங்கள் கட்சிக்கு ஓட்டு போட்டால், டெல்லியில் இருந்து பா.ஜனதா ஆட்சியை அகற்றுவோம் என்று மம்தா பானர்ஜி கூறினார். வடகிழக்கு மாநிலமான…

ஈரோட்டில் திமுக-நாம் தமிழர் கட்சியினரிடையே மீண்டும் மோதல்!

ஈரோட்டில் திமுக மற்றும் நாம் தமிழர் கட்சியினரிடையே ஏற்பட்ட மோதலில் 7 பேர் மண்டை உடைந்தது. ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற…

ஈரோடு கிழக்கில் செய்தியாளர்களை தாக்கிய திமுகவினர்: சீமான் கண்டனம்

ஈரோடு கிழக்கில் செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்திய திமுகவினரை கண்டித்து சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார். ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையத்தில் வாக்காளர்களை அரசியல்…

தமிழ் எங்கே இருக்கிறது என்று சொன்னால் ரூ.5 கோடி பரிசு: டாக்டர் ராமதாஸ்

தமிழை எங்கேயாவது பார்த்தேன் என்று சொல்பவர்களுக்கு ரூ.5 கோடி பரிசு தருகிறேன் என டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார். பொங்குதமிழ் வளர்ச்சி அறக்கட்டளை…

ராணுவ வீரர் படுகொலை: ஆளுநரிடம் புகார் அளித்த அண்ணாமலை!

கிருஷ்ணகிரி ராணுவ வீரர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆளுநரை நேரில் சந்தித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை புகார் அளித்தார்.…

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூட்டில் குழந்தை, பேராயர் உட்பட 17 பேர் பலி!

அமெரிக்காவில் வெவ்வேறு அடுத்தடுத்து நிகழ்ந்த பயங்கர துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் ஒரு பச்சிளம் குழந்தை, பேராயர் உட்பட 17 பேர் உயிரிழந்துள்ளனர்.…

சிறை கைதிகளுக்கு புத்தகம் வழங்க அனுமதி கேட்டு சவுக்கு சங்கர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி!

கடலூர் சிறை கைதிகளுக்கு புத்தகம் வழங்க அனுமதி கேட்டு சவுக்கு சங்கர் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி…

தலைமைத் தேர்தல் அதிகாரியிடன் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புகார்!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக தலைமைத் தேர்தல் அதிகாரியிடன் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புகார் மனு அளித்தார். ஈரோடு…

வடகொரியாவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்கா- ஜப்பான் ராணுவத்தினர் போர் ஒத்திகை!

வடகொரியா அடுத்தடுத்து நடத்தியுள்ள ஏவுகணை சோதனைகளால் கொரிய தீபகற்பத்தில் போர்ப்பதற்றம் சூழ்துள்ள நிலையில் ஐநா பாதுகாப்பு கூட்டத்தை விரைவாக கூட்ட வேண்டும்…

நாகாலாந்து கவர்னராக இல.கணேசன் பதவியேற்றார்!

நாகாலாந்து மாநிலத்தின் 21-வது கவர்னராக இல.கணேசன் பதவியேற்றுக் கொண்டார். 14 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்களை நியமித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு கடந்த…

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: சி.வி.சண்முகம் தாக்கல் செய்த வழக்கு முடித்து வைப்பு!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் முறைகேடுகளை தடுக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக, தேர்தல் ஆணையம் தெரிவித்ததை ஏற்று, தேர்தல் தொடர்பாக…

ராணுவ வீரர் படுகொலை: சென்னையில் நாளை பா.ஜ.க. உண்ணாவிரதம்!

தி.மு.க. நிர்வாகியால் ராணுவ வீரர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து பா.ஜ.க. சார்பில் நாளை உண்ணாவிரத போராட்டம், மெழுகுவர்த்தி ஏந்திய பேரணி…

தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்க்கிறது: பிரேமலதா விஜயகாந்த்

மக்களை அடைத்து வைப்பதை தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்க்கிறது என்று ஈரோட்டில் பிரேமலதா விஜயகாந்த் கூறினார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில்…

பிளாஸ்டிக் அரிசி என சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்பப்படுகிறது: ஜெ.ராதாகிருஷ்ணன்

செறிவூட்டப்பட்ட அரிசியை பிளாஸ்டிக் அரிசி என சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்பப்பட்டு வருவதாக உணவு மற்றும் கூட்டுறவுத்துறை அரசு கூடுதல்…

இந்துக்களிடையே கலவரத்தை தூண்டுவதுதான் பாஜகவின் ‘இந்துத்துவா’: உத்தவ் தாக்கரே

இந்துக்களிடையே கலவரத்தை தூண்டி அதன் மூலம் அதிகாரத்தை கைப்பற்றுவதுதான் பாஜகவின் இந்துத்துவா அரசியல் என்று உத்தவ் தாக்கரே கூறினார். யார் உண்மையான…

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகனின் தங்கை ஷர்மிளா மீண்டும் கைது!

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவை அவதூறாக பேசியதாக ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி ஒய் எஸ் ஷர்மிளா கைது செய்யப்பட்டார்.…