முதல்வர் ஸ்டாலினை தமிழக தலைமைச் செயலகத்தில் பாமக தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் சந்தித்து பேசினார். முதல்வர் ஸ்டாலினை இன்றைய…
Category: முக்கியச் செய்திகள்
வரும் காலத்தில் ரியஸ் எஸ்டேட் துறை நல்ல வளர்ச்சி பெறும்: மு.க.ஸ்டாலின்
வரும் காலத்தில் ரியஸ் எஸ்டேட் துறை நல்ல வளர்ச்சி பெறும் என்று கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் குடிசையில்லா நகரங்களை உருவாக்க…
திமுக அமைச்சர்கள் எல்லாம் கோபக்காரங்க சொல்லிட்டேன்: கனிமொழி எம்பி
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பத்திரமாக செல்ல வேண்டும், அவரிடம் கோபத்தை காட்டாதீர் என முதல்வர் ஸ்டாலின் அமைச்சர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். அவ்வாறு…
கொரோனா ஊரடங்கில் அரசு ஊழியர்கள் பணிக்கு வராத காலம் சிறப்பு விடுப்பாக அறிவிப்பு!
கொரோனா ஊரடங்கு காலத்தில் பணிக்கு வராத நாட்களை பணிக்காலமாக தமிழ்நாடு அரசு அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு சீனாவில்…
கன்னியாகுமரியில் ஆயிரம் ஆண்டு பழமையான கோவில் மாயம்: பொன் மாணிக்கவேல்
கன்னியாகுமரியில் ஆயிரம் ஆண்டு பழமையான கோவில் மாயமாகி உள்ளதாக முன்னாள் போலீஸ் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் கூறினார். தமிழக சிலை கடத்தல்…
அமெரிக்காவில் துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் பலி!
அமெரிக்காவின் மிசிசிப்பி நகரத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் பலியாகியுள்ளனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் உயிருடன் கைது செய்துள்ளனர்.…
ஈரோடு கிழக்கில் திமுக-நாம் தமிழர் இடையே கடும் மோதல்!
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் திமுக, நாம் தமிழர் கட்சியினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இருகட்சியினரும் ஒருவரையொருவர் தாக்கி…
மோடி அரசுக்கு எதிராகப் பேசினால் விளைவுகளை சந்திக்க நேரிடுகிறது: நிதிஷ் குமார்!
யாராவது மோடி அரசுக்கு எதிராகப் பேசினால் விளைவுகளை சந்திக்க நேரிடுவதாக பிகார் முதல்வர் நிதீஷ் குமார் தெரிவித்துள்ளார். பிபிசி நிறுவனங்களில் கடந்த…
கொரோனாவுக்கு பின் மாரடைப்பு நோய் அதிகரிப்பு: மா.சுப்பிரமணியன்
கொரோனாவிற்கு பின் மாரடைப்பு நோய் அதிகரித்து வருவதாகவும், இதுகுறித்த ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டுமென இதய சிகிச்சை நிபுணர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் அமைச்சர்…
துருக்கியில் 9 நாள்களுக்குப் பின் உயிருடன் மீட்கப்பட்ட தாய், 2 குழந்தைகள்!
துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட அதிபயங்கர நிலநடுக்கம் உலகையே உலுக்கியுள்ளது. இந்த கோர சம்பவத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 42 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. மேலும்…
கர்நாடகாவில் பட்ஜெட் தாக்கல்: காதில் பூ வைத்து வந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள்!
கர்நாடகாவில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் தாக்கலின் போது சட்ட சபைக்கு வந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் காதில் பூ வைத்து…
ராணுவ வீரர் கொல்லப்பட்டதை கண்டித்து அண்ணாமலை போராட்டம் அறிவிப்பு!
கிருஷ்ணகிரியில் ராணுவ வீரர் கொல்லப்பட்டதை கண்டித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை போராட்டம் அறிவிப்பு கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகா வேலம்பட்டி…
அரசு அலுவலகங்களில் பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு பொறுப்பாக பதில் அளிக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்
அரசு அலுவலகங்களை நாடிவரும் பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு பொறுப்பாக பதில் அளிக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்கள், அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.…
Continue Reading
நாகை மீனவர்கள் மீது இலங்கை கொள்ளையர்கள் தாக்குதல்!
நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரைக்கு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்களை இலங்கை கொள்ளையர்கள் தாக்கி, அரிவாளால் வெட்டியதில்…
விமானத்தில் தப்பிய அரியானாவை சேர்ந்த ஏ.டி.எம் கொள்ளை கும்பல்!
திருவண்ணாமலை ஏ.டி.எம்.கொள்ளையில் ஈடுபட்ட ஆரிப் என்ற அரியானா வாலிபர் பெங்களூர் கே.ஜி.எப்.பில் கைது செய்யப்பட்டுள்ளார். அரியானா போலீசார் உதவியுடன் கொள்ளை கும்பலை…
ஈரோடு கிழக்கில் அனுமதியின்றி திறக்கப்பட்ட 14 திமுக- அதிமுக அலுவலகங்களுக்கு சீல்!
ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார் அனுமதி இன்றி திறக்கப்பட்ட தேர்தல் அலுவலகங்கள் குறித்து கணக்கெடுக்க உத்தரவிட்டார். தி.மு.க.வினர்…
மாநகராட்சி பள்ளி மாணவர்களுடன் உதயநிதி சிற்றுண்டி சாப்பிட்டார்!
சேலம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். மாணவர்களிடம் உணவின் தரம் குறித்து…
குடியரசுத்தலைவர் மதுரை வருகை: 2 நாள்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை!
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வருகையையொட்டி, மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் பாதுகாப்புக்குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். குடியரசுத் தலைவர் வருகையையொட்டி, மதுரையில் 2…
