மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வரும் 28-ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.…
Category: முக்கியச் செய்திகள்
தமிழர்களை ஆளுநராக நியமித்து அழகு பார்க்கும் இயக்கம் பாஜக: ஜெயக்குமார்
தமிழர்களை ஆளுநராக நியமித்து அழகு பார்க்கும் இயக்கம் பாஜக என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். ஜார்கண்ட் மாநிலத்தின் ஆளுநராக…
காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 4 மாணவிகளின் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவிப்பு!
கரூர் மாவட்டம் காவிரி கதவணையில் மூழ்கி புதுக்கோட்டை மாணவிகள் 4 பேர் பலியான நிலையில் தலைமையாசிரியர் உள்பட 3 ஆசிரியர்கள் பணி…
விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் பழிவாங்குவது ஏற்கத்தக்கதல்ல: மக்கள் நீதி மய்யம்!
பிபிசி அலுவலகத்தில் நடத்தப்பட்ட ஐடி சோதனைக்கு கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. ‘இந்தியா மோடி மீதான…
நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது!
நியூசிலாந்து நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ள நிலையில் மக்கள் அச்சத்தில் உள்ளனர். நியூசிலாந்தின் வெலிங்டன் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் உள்ளூர்…
பேனாவ மட்டுமில்ல.. மண்டையையும் சேர்த்து உடைப்பேன்: சீமான்
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேனா சின்னத்தை உடைப்பியா உடைப்பியானு கேட்டா நான் பேனாவை மட்டுமில்லை, கேட்போரின் மண்டையையும் உடைப்பேன் என நாம்…
அரசியல் எதிரிகளுக்காக சிபிஐ, வருவாய்த் துறை பயன்படுத்தப்படுகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
அரசியல் எதிரிகளை குறிவைக்க சிபிஐ, வருமான வரித் துறை போன்ற மத்திய அமைப்புகளை கருவியாகப் பயன்படுத்தப்படுவதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.…
பிபிசி அலுவலகத்தில் ஐ.டி. சர்வே; எடிட்டர்ஸ் கில்டு ஆப் இந்தியா கண்டனம்!
பிபிசி அலுவலகத்தில் வருமான வரித்துறை நடத்திய சர்வே நடவடிக்கைக்கு எடிட்டர்ஸ் கில்டு ஆப் இந்தியா அமைப்பு வருத்தம் தெரிவித்துள்ளது. டெல்லியில் உள்ள…
கோவை கோர்ட் கொலை வழக்கில் தொடர்புடைய 2 பேர் மீது போலீஸ் துப்பாக்கிச்சூடு!
கோவை நீதிமன்றத்துக்கு வந்துவிட்டு நேற்று 2 பேர் வீடு திரும்பி கொண்டிருந்தனர். அவர்கள் மீது ஒரு கும்பல் ஆயுதங்களால் தாக்கியது. இதில்…
சொத்து குவிப்பு: ஜெயக்குமாருக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்!
சென்னை துரைப்பாக்கத்தில் 8 கிரவுண்ட் நில உரிமை தொடர்பாக பதிலளிக்க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. சென்னை துரைப்பாக்கத்தில்…
புல்வாமாவில் வீரர்களின் தியாகத்தை மறக்கமாட்டோம்: பிரதமர் மோடி!
புல்வாமா தாக்குதலில் தங்களது உயிரை தியாகம் செய்த இந்திய வீரர்களை என்றும் மறக்க மாட்டோம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.…
கோவையில் கல்லூரிக்குள் மாணவர்கள் மீது வடமாநிலத்தவர் சரமாரி தாக்குதல்!
கோவை அடுத்துள்ள சூலூரில் தனியார் கல்லூரி மாணவர்கள் மற்றும் வடமாநில தொழிலாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வடமாநிலங்களில் இருந்து…
என் அண்ணன் பிரபாகரன் பத்திரமாக தப்பி சென்றிருப்பார் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?: சீமான்
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் முதலில் நேரில் வரட்டும்.. அதன்பின்னர் பேசுவோம்.. அதுவரை குழப்பாமல் இருக்க வேண்டும் என…
தமிழ்நாட்டில் தலித் மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் தொடருகிறது: கவர்னர் ஆர்.என்.ரவி
அம்பேத்கரின் கொள்கைளை பிரதமர் நரேந்திர மோடி பிரதிபலிப்பதாகவும், அவரது கனவுகளை மோடி செயல்படுத்தி வருவதாகவும் அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் வேல்ராஜ்…
என்னை கவர்னராக நியமித்தது தமிழினத்துக்கு கிடைத்த பெருமை: சி.பி.ராதாகிருஷ்ணன்
என்னை கவர்னராக நியமித்தது தமிழினத்திற்கு கிடைத்த பெருமை என்றும், மத்திய, மாநில அரசுகளுக்கு இணைப்பு பாலமாக செயல்படுவேன் என்றும் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறினார்.…
தே.மு.தி.க. கொடி நாளை தொண்டர்கள் சிறப்பாக கொண்டாடுங்கள்: விஜயகாந்த்
தே.மு.தி.க. கொடி நாளை தொண்டர்கள் சிறப்பாக கொண்டாடுங்கள் என்று விஜயகாந்த் கூறியுள்ளார். தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- புரட்சிக்கலைஞர்…
நீதிபதிகள் நியமனம்: தமிழ்நாடு முழுவதும் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்!
உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களில் நீதிபதிகளாக பிராமணர்களே தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருவதைக் கண்டித்து திராவிடர் கழகம் சார்பாக தமிழ்நாடு முழுவதும் நேற்று கண்டனப்…
இந்தியாவில் நதிகள் ஆவணங்கள் அளவிலேயே இருக்கிறது: ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்!
இந்தியாவில் உள்ள நதிகள் ஆவணங்கள் அளவிலேயே இருக்கிறது. நதிகளை இணைத்தால் மட்டுமே தண்ணீர் பிரச்சினையை தீர்க்க முடியும் என்று சென்னையில் நடந்த…
