துருக்கி நிலநடுக்கத்தில் சிக்கி 24 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ள நிலையில் இந்தியர் ஒருவரும் இறந்துள்ளார். துருக்கியின் காசியான்டெப் நகரில் கடந்த…
Category: முக்கியச் செய்திகள்
இங்கிலாந்தில் 2-ம் உலகப்போர் குண்டு வெடித்தது!
இங்கிலாந்தில் வெடிகுண்டை செயலிழக்க செய்வதற்கான பணிகள் நடந்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக 2-ம் உலகப்போர் குண்டு வெடித்தது. இங்கிலாந்தின் கிழக்கு பகுதியில் உள்ள…
பிசியோதெரபிஸ்ட்கள் மக்கள் நம்பிக்கையின் அடையாளமாக திகழ்கிறார்கள்: பிரதமர் மோடி
மக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் அனைத்து பிசியோதெரபிஸ்ட்களின் முயற்சிகளுக்கும் பாராட்டுகள் என்று பிரதமர் மோடி பேசினார். குஜராத் மாநிலம்,…
அனைத்து தொகுதியிலும் பா.ஜ.க. போட்டியிட்டால் மட்டுமே வளரும்: சுப்பிரமணியசாமி
பா.ஜ.க. தனியாக நிற்க வேண்டும். தமிழகத்தில் அனைத்து தொகுதியிலும் வேட்பாளர்களை நிறுத்தி போட்டியிட்டால் தான் பா.ஜ.க. வளர்வதாக அர்த்தம் என்று சுப்பிரமணியசாமி…
ஈரோடு கிழக்கு தொகுதியில் தே.மு.தி.க.வுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசம்: பிரேமலதா
ஈரோடு கிழக்கு தொகுதியில் தே.மு.தி.க.வுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என்று பிரேமலதா கூறினார். திருச்சியில் நேற்று தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா…
பிரதமர் மோடி சொன்னது போல் 356 ஐ தவறாக பயன்படுத்தவில்லை: ப. சிதம்பரம்
பிரதமர் மோடி சொன்னது போல் 356 ஐ தவறாக பயன்படுத்த வில்லை. அப்படி பயன்படுத்தியிருந்தால் மக்கள் அன்றே தண்டித்திருப்பார்கள் என முன்னாள்…
2003-ம் ஆண்டு பணி நியமனம் பெற்ற போலீஸ்காரர்களை பழைய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்க உத்தரவு!
2003-ம் ஆண்டு பணி நியமனம் பெற்ற ஆண் போலீஸ்காரர்களை பழைய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட்டு…
அண்ணா நாமம் எனில் அண்ணா கொள்கைக்கே நாமம்: கி.வீரமணி
அண்ணா திமுக என்ற பெயரை எழுதவே கை கூசுவதாகவும், அண்ணா நாமம் என்றாலே அண்ணாவின் கொள்கைக்கே நாமம் என்றுதான் எடுத்து கொள்ள…
Continue Reading
தங்க இறக்குமதி வரியை குறைத்தால் தங்கக்கடத்தல் நடக்காது: ராமதாஸ்
தங்க இறக்குமதியை குறைக்க அதன் மீதான இறக்குமதி வரியை அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரம் 2 விழுக்காடு என்ற அளவில் அறிமுகப்படுத்தி, படிப்படியாக…
ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலை எண்ணிக்கை 100ஐ கடந்தது: அன்புமணி!
ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை நூறைக் கடந்து விட்டதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வேதனை…
அதிராம்பட்டினத்தில் வட மாநில தொழிலாளர்களுக்கு எதிராக உள்ளூர் தொழிலாளர்கள் மறியல்!
கட்டிட பணியில் குறைந்த சம்பளம் பெற்று அதிக நேரம் வேலை செய்வதால் வடமாநிலத் தொழிலாளர்களுக்கு பணி வழங்கிவிட்டு தங்களை கட்டுமான நிறுவனங்கள்…
மண்டபம் கடற்பகுதியில் வீசப்பட்ட 18 கிலோ தங்க கட்டிகள் மீட்பு!
மண்டபம் கடற்பகுதியில் வீசப்பட்ட 18 கிலோ தங்க கட்டிகள் கடலில் இருந்து மீட்கப்பட்டது. நீச்சல் வீரர்கள் உதவியுடன் தங்கத்தை அதிகாரிகள் கைப்பற்றினார்கள்.…
பெண்களுக்கு அதிகாரமளிப்பதன் மூலம் மட்டுமே குடும்பங்கள் அதிகாரம் பெறும்: திரவுபதி முர்மு
பெண்களுக்கு அதிகாரமளிப்பதன் மூலம் மட்டுமே குடும்பங்கள் அதிகாரம் பெறும். அதிகாரம் பெற்ற குடும்பங்கள் அதிகாரம் பெற்ற சமுதாயத்தையும், அதிகாரம் பெற்ற தேசத்தையும்…
ரஷ்யாவில் புதின் ஆலோசனை கூட்டத்தில் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பங்கேற்பு!
ரஷ்யாவில் புதின் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் அஜித் தோவல் பங்கேற்றார். அதில், ஆப்கானிஸ்தான் நிலவரம் பற்றி விவாதிக்கப்பட்டது ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில்,…
2.25 லட்சம் பேர் இந்திய குடியுரிமையைத் துறந்துள்ளனர்: மத்திய அரசு
கடந்த ஆண்டில் 2.25 லட்சம் பேர் இந்திய குடியுரிமையைத் துறந்துள்ளனர் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்திய குடியுரிமையை துறந்தவர்கள் தொடர்பாக,…
மாநிலங்களவையை சிறிது நேரம் வழி நடத்திய பி.டி. உஷா!
மாநிலங்களவையை தடகள வீராங்கனையான பிடி உஷா நேற்று சிறிது நேரம் வழிநடத்தினார். நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நிதி அமைசர்…
தத்தளிக்கும் பாகிஸ்தான்-இந்தியாவுக்கு நல்லதல்ல
தத்தளிக்கும் பாகிஸ்தான்-இந்தியாவுக்கு நல்லதல்ல பங்காளி பாகிஸ்தான் பரிதவிப்பில் இருப்பது, இந்தியாவுக்கு நல்ல சேதி அல்ல. அந்நாடு பொருளாதார ரீதியாக பலவீனம் அடைந்திருப்பதால்,…
Continue Reading
இடைத்தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்று 12 ஆம் தேதி முடிவு செய்யப்படும்: டிடிவி தினகரன்
இடைத்தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து 12 ஆம் தேதி முடிவு செய்யப்படும் என தஞ்சையில் அமுமுக பொதுச் செயலாளர்…
