ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை திடீரென இலங்கைக்கு பயணம்…
Category: முக்கியச் செய்திகள்
3 மாதங்களுக்கு ஒருமுறை சீமான் தன் நிலைப்பாட்டை மாற்றுவார்: ஈவிகேஎஸ் இளங்கோவன்!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சி மற்றும் தேமுதிக உள்ளிட்ட கட்சிகளை ஒரு போட்டியாக கருதவில்லை என்று திமுக…
ராமேஸ்வரம் கடலுக்குள் 12 கிலோ தங்கம் கண்டுபிடிப்பு!
ராமேஸ்வரம் அருகே மண்டபம் கடல் பகுதியில் 12 கிலோ தங்கத்தை மத்திய வருவாய் புலனாய்வு துறை கண்டுபிடித்துள்ளனர். இலங்கையிலிருந்து ராமநாதபுரம் மாவட்டம்,…
அவுட்சோர்சிங் என்ற பெயரில் கொத்தடிமை முறையை ஊக்குவிக்கக்கூடாது: அன்புமணி
தமிழ்நாடு அரசு அதன் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் அவுட்சோர்சிங் என்ற பெயரில் கொத்தடிமை முறையை ஊக்குவிக்கக்கூடாது எண்டது அன்புமணி கூறியுள்ளார். பா.ம.க.…
அமெரிக்க ஆண்ட்ரூஸ் விமானப்படை தளத்தில் துப்பாக்கிச் சூடு!
அமெரிக்காவின் வாசிங்டனில் உள்ள ஆண்ட்ரூஸ் விமானப்படை தளத்தில் நேற்று காலை மர்ம நபர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தினார். அமெரிக்காவின் ஆண்ட்ரூஸ்…
அதிமுகவை பாஜக விழுங்கவோ அல்லது கரைக்கவோ செய்யும்: செல்வப்பெருந்தகை!
அதிமுகவை பாஜக விழுங்கவோ அல்லது கரைக்கவோ செய்யும் என காங்கிரஸ் சட்டமன்றக் குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை எச்சரித்துள்ளார். ஈரோடு கிழக்குத் தொகுதி…
அறநிலையத்துறை அமைச்சர், அதிகாரிகள் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்: வானதி சீனிவாசன்
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில் கருவறைக்குள் அத்துமீறி நுழைந்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர், அதிகாரிகள் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்…
நெற்பயிர்களுக்கு அரசு அறிவித்துள்ள நிவாரணத் தொகை போதுமானதல்ல: ஜி.கே.வாசன்
மழையால் பாதித்த நெற்பயிர்களுக்கு அரசு அறிவித்துள்ள நிவாரணத் தொகை போதுமானதல்ல என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற மாநிலங்களவை…
எடப்பாடி பழனிசாமியும் பன்னீர்செல்வமும் சந்திக்க வாய்ப்பே இல்லை: ஜெயக்குமார்
எடப்பாடி பழனிசாமியும் பன்னீர்செல்வமும் சந்திக்க வாய்ப்பே இல்லை என இபிஎஸ் ஆதரவாளரும் முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு…
நீதிபதியாக விக்டோரியா கவுரி அறிவிக்கப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது: வைகோ
சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக விக்டோரியா கெளரி நியமிக்கப்படுவதால் சட்டம் அனைவருக்கும் சமமானது என்ற கோட்பாடு கேள்விக்குறி என மதிமுக பொதுச்செயலாளர்…
நவீன காலத்தில் போன் மூலமாக எல்லாவற்றையும் திருடுகிறார்கள்: டி.ஜி.பி. சைலேந்திரபாபு!
முன்பெல்லாம் வீட்டிற்கு வந்து கதவை உடைத்து தான் திருடினார்கள். இப்போது நவீன காலத்தில் போன் மூலமாகவே எல்லாவற்றையும் நிகழ்த்தி விடுகிறார்கள் என்று…
Continue Reading
தேவநேயப் பாவாணருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்!
தனித்தமிழ் இயக்கத்துக்கும், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்டத்துக்கும் தன் வாழ்நாள் எல்லாம் உழைத்தவர், மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவிடம் 3 மணி நேரம் விசாரணை!
இலங்கையில் ஜனாதிபதி மாளிகையில் பணம் கைப்பற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக கோத்தபய ராஜபக்சேவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக…
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவோம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி மற்றும் சிரியா நாட்டு மக்களுக்காக அனைவரும் ஒன்றிணைந்து உதவ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட…
தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை 75 சதவீதம் நிறைவேற்றி விட்டோம்: உதயநிதி ஸ்டாலின்
தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை 75 சதவீதம் நிறைவேற்றி விட்டோம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். தமிழ்நாடு மகளிர் மேம்பாடு நிறுவனம்…
அரசு பஸ் டிரைவர் மீது ராணுவ அதிகாரி தாக்குதல்!
ராணுவ தளவாடங்களை ஏற்றி சென்ற வாகனங்களுக்கு வழிவிடாததால் அரசு பஸ் டிரைவரை ராணுவ அதிகாரி தாக்கினார். அதை தட்டி கேட்ட பொதுமக்களை…
எரிசக்தி துறையில் இந்தியா வளர்ந்த நாடாக செயல்படுகிறது: பிரதமர் மோடி
எரிசக்தி துறையில் சாத்தியமில்லாத விஷயங்களிலும் இந்தியா வளர்ந்த நாடாக செயல்படுகிறது என பிரதமர் மோடி, பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சியில் பேசினார். கர்நாடகா…
மக்களின் கடைசி நம்பிக்கையான நீதிமன்றத்தின் அடிக்கட்டுமானத்தையே இடிக்கலாமா?: கி.வீரமணி
மக்களின் கடைசி நம்பிக்கையான நீதிமன்றத்தின் அடிக்கட்டுமானத்தையே இடிக்கலாமா? என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து திராவிடர் கழக…
