ஏற்றமிகு தமிழ்நாடு என்று அழைக்கும் நிலையை உருவாக்க எந்நாளும் உழைப்போம்: மு.க.ஸ்டாலின்

ஏற்றமிகு தமிழ்நாடு என்று ஒவ்வொருவரும் பெருமையோடு அழைக்கும் நிலையை உருவாக்க அனைவரும் எந்நாளும் உழைப்போம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். ஏற்றமிகு…

தமிழில் பெயர் பலகை வைக்காத நிறுவனங்களுக்கு அதிக அபராதம்: மதுரை ஐகோர்ட்டு

தமிழில் பெயர் பலகை வைக்காத நிறுவனங்கள் மீது அதிக அபராதம் செலுத்த வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர்.…

‘அக்னிபத்’ திட்டத்துக்கு எதிரான மனுக்கள் தள்ளுபடி!

‘அக்னிபத்’ திட்டம் தேசநலன் கருதி உருவாக்கப்பட்டது என்று கூறிய டெல்லி ஐகோர்ட்டு, அத்திட்டத்துக்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்தது. மத்திய அரசு…

மணிஷ் சிசோடியாவை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட் அனுமதி!

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அம்மாநில துணை முதல்வர் மணிஷ் சிசோடியா சிபிஐயால் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், கைதான…

எந்த மொழிக்கும் பா.ம.க. எதிரானது அல்ல: ஜி.கே.மணி

தமிழை மீட்டெடுப்பதே நோக்கம். எந்த மொழிக்கும் பா.ம.க. எதிரானது அல்ல என்று அக்கட்சியின் கவுரவ தலைவர் ஜி.கே.மணி கூறினார். பா.ம.க. சார்பில்…

ஈரோடு கிழக்கு தொகுதியில் 75 சதவீதம் வாக்குப்பதிவு!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நேற்று அமைதியான முறையில் நடந்தது. மொத்தம் 75 சதவீதம் வாக்குகள் பதிவானது. ஈரோடு கிழக்கு தொகுதி…

ஈரோடு கிழக்கு வெற்றி நாடாளுமன்ற தேர்தலுக்கான வெள்ளோட்டம்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றியானது நாடாளுமன்ற தேர்தலுக்கான வெள்ளோட்டம் என்று ஓட்டுப்போட்ட பிறகு காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார். ஈரோடு கிழக்கு…

அரசியலில் இருந்து நல்லவர்கள் ஒதுங்க ஆரம்பித்து விட்டனர்: அண்ணாமலை

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஒரு வாக்காளருக்கு ரூ.20 ஆயிரத்துக்கும் மேல் செலவு செய்துள்ள னர். அரசியலில் இருந்து நல்லவர்கள் ஒதுங்க…

ஆவினுக்கு அனுப்பாமல் தனியார்களுக்கு பால் அனுப்பும் சங்கங்கள் மீது கடும் நடவடிக்கை: நாசர்

ஆவினுக்கு அனுப்பாமல் தனியார்களுக்கு பால் அனுப்பும் சங்கங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் நாசர் எச்சரித்துள்ளார். மதுரை ஆவின்…

கமல்ஹாசனை நேரில் சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு வரும் 28ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ள புகைப்படக் கண்காட்சியை திறந்து வைக்க வருமாறு கமல்ஹாசனுக்கு அமைச்சர்…

ரெயில் பயணிகளின் கோரிக்கையை மத்திய அரசு தாமதமாக நிறைவேற்றி உள்ளது: டி.ஆர்.பாலு

நீண்ட தாமதத்துக்கு பிறகு ரெயில் பயணிகளின் கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றி உள்ளது. இதை பெரிய சாதனையாக ஒரு சிலர் காட்டிக்கொள்ள…

அருணாசலபிரதேசம் முதல் குஜராத் வரை ராகுல் காந்தி பாதயாத்திரை!

வரும் தேர்தல்களில் பா.ஜ.க.வை வீழ்த்துவதற்கு ஒன்றுபடுவோம் என காங்கிரஸ் மாநாட்டில் பிரகடனம் வெளியிடப்பட்டது. அருணாசலபிரதேசம் முதல் குஜராத் வரை ராகுல் காந்தி…

ஐ.நாவில் நித்யானந்தா அனுப்பிய கைலாசா பெண் பிரதிநிதிகள்!

ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா சபை கூட்டத்தில் கைலாசாவில் இருந்து நித்யானந்தா சார்பில் பெண் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர். நித்யானந்தா என்றால்…

துருக்கியைத் தொடர்ந்து ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

ஜப்பானில் ஹொக்கைடோ தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதி குலுங்கியது.…

ஓ.பன்னீர்செல்வம் தாயார் மறைவுக்கு எடப்பாடி பழனிசாமி இரங்கல்!

ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திப்பதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் நாச்சியார்(வயது…

குற்றால அருவியில் குழந்தையை காப்பாற்றிய இளைஞருக்கு கலெக்டரின் டிரைவராக பணி!

தென்காசி மாவட்டம் பழைய குற்றால அருவியில் 50 அடி ஆழ பள்ளத்தில் விழுந்த 4 வயது சிறுமியை துணிச்சலாக காப்பாற்றிய கார்…

ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஷோல்ஸ் இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்தார்!

ஜெர்மன் அதிபர் இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். உற்சாகமாக வரவேற்றார் பிரதமர் மோடி. இந்தியா ஜெர்மனி இடையே கடந்த சில…

வடகொரியாவின் தொடர் ஏவுகணை சோதனையால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம்!

வடகொரியா ஒரே நாளில் அடுத்தடுத்து 4 ஏவுகணைகளை ஏவி சோதித்தது. கிழக்கு ஆசிய நாடான வடகொரியா அணு ஆயுதங்கள் வைத்திருப்பதை விரும்பாத…