கடுங் குளிர் காரணமாக டெல்லியில் வருகிற 15ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை!

குளிர் அலை காரணமாக டெல்லியில் வருகிற 15ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வட மாநிலங்களில் புதிய ஆண்டானது பிறந்ததற்கு…

ரஷ்யா-உக்ரைன் இடையே சிறை கைதிகள் பரிமாற்றம்!

ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகள் சிறை கைதிகளை பரிமாறி கொண்டதில் மொத்தம் 100 ராணுவ வீரர்கள் சொந்த நாட்டுக்கு திரும்பி உள்ளனர்.…

ஜனநாயகத்தில் ஒருவரை கடவுள் ஆக்கினால், அது சர்வாதிகாரம்: மல்லிகார்ஜுன கார்கே

ஜனநாயகத்தில் ஒருவரை கடவுளாக்கினால், அது ஜனநாயகம் இல்லை என்றும், அது சர்வாதிகாரம் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு கூறியுள்ளார்.…

கோவை – பொள்ளாச்சி இணைப்பு சாலைக்கு பொள்ளாச்சி மகாலிங்கம் பெயர்: முக.ஸ்டாலின்

கோவை – பொள்ளாச்சி இணைப்பு சாலைக்கு பொள்ளாச்சி மகாலிங்கம் சாலை என பெயர் மாற்றம் செய்யப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.…

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் நாளை கூடுகிறது!

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் நாளை கூடவுள்ளது தமிழ்நாடு சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர், கடந்த ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதி…

புதுக்கோட்டை தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது!

புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் ஜல்லிக்கட்டு போட்டிகள் இன்று தொடங்கின. இந்த போட்டிகளை அமைச்சர்கள் மெய்யநாதன், ரகுபதி, ஆட்சியர் கவிதா ராமு உள்ளிட்டோர்…

திருமாவளவன் தனக்கான வாழ்க்கையை அமைத்து கொள்ளாதது வருத்தம்: பாரதிராஜா!

திருமாவளவன் தனக்கான வாழ்க்கையை அமைத்து கொள்ளவில்லை என்பது எனக்கு வருத்தம். திருமணம் செய்தால் சுயநலமாகி விடுவோமோ என்ற எண்ணமாக இருக்கலாம் என…

தாய்மொழிதான் முக்கியம். அதன் பிறகு தான் மற்றவை: வெங்கையா நாயுடு

தாய்மொழிதான் முக்கியம். அதன் பிறகு தான் மற்றவை. தேவைப்படும் மொழியை கற்றுக்கொள்வது நல்லது என்று கோவையில் நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் துணை…

தீண்டாமைக்கு முடிவு கட்ட வேண்டியது முக்கியம்: கி.வீரமணி

தீண்டாமைக்கு முடிவு கட்ட வேண்டியது முக்கியம் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். 2023 ஆம் ஆண்டிலும் தீண்டாமைக் கொடுமையா?…

நாட்டில் நக்சல் நடவடிக்கைகள் 2024 தோ்தலுக்குள் ஒழிக்கப்படும்: அமித்ஷா

நாட்டில் நக்சல் நடவடிக்கைகள் அடுத்த ஆண்டு மக்களவைத் தோ்தலுக்குள் முற்றிலுமாக ஒழிக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா உறுதியளித்துள்ளாா்.…

ஜோஷிமட் நகரைப் பாா்வையிட்டாா் முதல்வா் புஷ்கா் சிங் தாமி!

உத்தரகண்ட் மாநிலத்தில் ஜோஷிமட் நகரின் பல இடங்களில் ரை மாநில முதல்வா் புஷ்கா் சிங் தாமி நேற்று பாா்வையிட்டாா். உத்தரகண்ட் மாநிலத்தில்…

கவர்னருக்கு எதிராக அனைவரும் இணைந்து போராட்டம் நடத்த வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு

தமிழக கவர்னருக்கு எதிராக அனைவரும் இணைந்து இயக்கமாக போராட்டம் நடத்த வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கோரிக்கை…

ஆசிரியா்களுக்கு முறையான ஊதியம் வழங்க வேண்டும்: ஓ.பன்னீா்செல்வம்

ஆசிரியா்களுக்கும், ஆசிரியா் பணி அல்லாத ஊழியா்களுக்கும் முறையாக ஊதியம் வழங்க வேண்டும் என்று முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தினாா். இதுதொடா்பாக ஓ.பன்னீா்செல்வம்…

சாத்தூர் ராமச்சந்திரனுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு பிப். 3- ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை அடுத்த மாதம் 3- ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த 2006-2011…

ஆளுநர் அவர் வாங்கும் சம்பளத்திற்காக பேசிக்கொண்டு இருக்கிறார்: சீமான்

ஆளுநர் அவர் வாங்கும் சம்பளத்திற்காக எதையாவது பேச வேண்டும் என்று பேசிக்கொண்டு இருக்கிறார். அவருக்கு பொழுது போகவில்லை என சீமான் கூறியுள்ளார்.…

திமுகவின் வெற்றிக்கு உழைத்த கரங்களில் டி.ஆர்.பாலுவின் கரங்களும் முக்கியமானது: மு.க.ஸ்டாலின்

17 வயது முதல் 80 வயது கடந்தும் ஒரே கொடி, ஒரே இயக்கம், ஒரே கொள்கை பிடிப்புடன் டி.ஆர்.பாலு வாழ்ந்து வருவதாக…

ஆவின் நெய் தட்டுப்பாடு தி.மு.க. அரசின் நிர்வாகத் திறமையின்மைக்குச் சான்று: டிடிவி தினகரன்

ஆவின் நெய் தயாரிப்பதில் தொய்வு ஏற்பட்டிருப்பதாக வெளிவரும் செய்திகள் தி.மு.க. அரசின் நிர்வாகத் திறமையின்மைக்குச் சான்றாக இருக்கிறது என்று அமமுக பொதுச்…

தமிழ்நாட்டை பிரித்தாளும் சூழ்ச்சி பலிக்காது: மக்கள் நீதி மய்யம்

திராவிடம் இந்திய தேசம் தழுவியது, திராவிடத்தின் பெயரால் தமிழ்நாட்டை பிரித்தாளும் ஆளுநரின் சூழ்ச்சி பலிக்காது. தமிழின் பெயரால் சதிராடும் ஆளுநருக்கு கண்டனம்…