அண்ணாமலைக்கு பதிலாக ஆளுநரை தமிழக பாஜக தலைவராக நியமிக்கலாம்: திருநாவுக்கரசர்

தமிழக ஆளுநராக பொறுப்பு வகிக்கும் ஆர்.என்.ரவியை அந்த பதவியில் இருந்து நீக்கிவிட்டு அண்ணாமலைக்கு பதிலாக ஆளுநரை தமிழக பாஜக தலைவராக நியமிக்கலாம்…

செம்மரக்கடத்தல் விவகாரத்தில் சசிகலா உறவினர் பாஸ்கரன் கைது!

செம்மரக்கடத்தல் விவகாரத்தில் தொழிலதிபர் பாஸ்கரனை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினர் கைது செய்தனர். சென்னையை சேர்ந்தவர் சசிகலாவின் உறவினரான பாஸ்கரன் பர்னிச்சர்…

உத்தராகண்டில் உள்ள ஜோஷிமத் மக்களை மீட்க ஹெலிகாப்டர்கள் தயார்!

தொடர்ந்து நிகழும் பயங்கர நிலச்சரிவால் உத்தராகண்டில் உள்ள ஜோஷிமத் நகரமே புதையும் அபாயத்தில் உள்ளதால் அங்குள்ள மக்களை மீட்க ஹெலிகாப்டர்கள் தயாராகி…

திருச்சி சிறப்பு முகாமில் கைது செய்யப்பட்ட 11 பேருக்கு 10 நாள் விசாரிக்க அனுமதி!

சர்வதேச போதை கும்பலுடன் தொடர்பு இருப்பதாக திருச்சி சிறப்பு முகாமில் கைது செய்யப்பட்ட 11 பேருக்கு இன்று முதல் 10 நாட்கள்…

விமானத்தில் பயணி மீது சிறுநீர் கழித்த விவகாரத்தில் ஒருவர் கைது!

விமானத்தில் பயணி மீது சிறுநீர் கழித்த விவகாரம் தொடர்பாக மும்பைச் சேர்ந்த சங்கர் மிஸ்ரா பெங்களூரில் கைது செய்யப்பட்டார். கடந்த நவம்பர்…

மெரீனாவில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தத் திட்டம்: கமல்ஹாசன்

சென்னை மெரீனாவில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கு அனுமதி கோரியுள்ளதாகவும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.…

தமிழகத்தில் மது விற்பனையை 6 மணி நேரமாக குறைக்க வேண்டும்: ராமதாஸ்

தமிழகத்தில் மது விற்பனையை 6 மணி நேரமாக குறைக்க வேண்டும் என்று ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார். இது தொடர்பாக பாமக நிறுவனர்…

மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் சந்திப்பு!

மதுரையில் எஸ்ம்ஸ் மருத்துவமனையை விரைந்து நிறுவ வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை சந்தித்து வலியுறுத்தியதாக தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்…

உத்தரப் பிரதேசத்தில் கடும் குளிர் காரணமாக 25 பேர் பலி!

உத்தரப் பிரதேசத்தில் கடும் குளிர் காரணமாக ஒரேநாளில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். உத்தரப் பிரதேசத்தின் பல பகுதிகளில் மக்கள் கடும் குளிரை…

பணிநீக்க அறிவிப்பால் அமேசானுக்கு ஒரே நாளில் 5 ஆயிரம் கோடி இழப்பு!

பணிநீக்க அறிவிப்பால் அமேசானுக்கு ஒரே நாளில் 675 மில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 5 ஆயிரம்…

குவாரிகள் இயங்குவதற்கான விதிகளில் முறைகேடு இல்லை: துரைமுருகன்

தமிழ்நாட்டில் குவாரிகள் இயங்குவதற்கான விதிகளில் முறைகேடு இல்லை என நீர்வளம் மற்றும் கனிம வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மிகத் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.…

பெண் காவலரிடம் அத்துமீறியவர்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்கப்பட்டது: சைலேந்திரபாபு

திமுக பொதுக்கூட்டத்தில் பெண் காவலரிடம் அத்துமீறிய விவகாரத்தில் சம்பவம் நடந்த உடனேயே விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதாகவும்…

கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் குடும்பத்துடன் சென்று ஜெயலலிதா காலில் விழுந்தவர்: ஜெயக்குமார்

ஜெயலலிதா குறித்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் பேச்சுக்கு ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த புதன்கிழமையன்று ஆளுநர் மாளிகையில் காசி தமிழ்ச் சங்கமம்…

ஆன்லைன் கடன் செயலி மூலம் மோசடி: திருப்பூரில் 5 பேர் கைது!

திருப்பூரில் ஆன்லைன் கடன் செயலி மூலமாக மோசடியில் ஈடுபட்ட கேரளத்தைச் சேர்ந்த 5 பேரை மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் இன்று…

புரொபஷனல் கூரியர் நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் தொடரும் வருமான வரி சோதனை!

‘புரொபஷனல் கூரியர்’ நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் 3-வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர். ‘புரொபஷனல் கொரியர்’ என்ற தனியார்…

ஆளுநர் தேசிய கீதத்தை எப்போ மாத்துவார்?: கி.வீரமணி!

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, திராவிடம் என்று கூறி பிரிவினையை வளர்க்கிறார்கள் எனப் பேசிய நிலையில், “தேசிய கீதத்தில் “திராவிட உத்கல வங்கா”…

2024 ஜனவரி 1ல் அயோத்தி ராமர் கோவில் திறப்பு: அமித் ஷா

2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1 ஆம் தேதி அயோத்தி ராமர் கோவில் திறக்கப்படும் என, மத்திய உள்துறை அமைச்சர்…

தமிழக கவர்னருக்கு தமிழ்நாடு-தமிழன்-தமிழ் என்பவை கசப்பானவையாக இருக்கின்றன: டி.ஆர். பாலு

தமிழ்நாடு-தமிழன்-தமிழ் என்பவை கவர்னர் ரவிக்கு கசப்பானவையாக இருக்கின்றன. எனவே இவற்றை விட்டு விலகிச் செல்லும் முடிவை அவர்தான் எடுக்க வேண்டும் என்று…

Continue Reading