தேவையற்ற செலவினங்களை குறைக்கும் வகையில், விமான பயணம் மேற்கொள்ளும் ஊழியர்களுக்கு பல புதிய நடைமுறைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. தேவையற்ற செலவினங்களை…
Category: முக்கியச் செய்திகள்

பாகிஸ்தான் சிறையில் இருந்து இந்திய மீனவர்கள் விடுதலை!
பாகிஸ்தான் சிறையில் நான்கு ஆண்டுகளாக இருந்த, 20 இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கடல் எல்லையைத் தாண்டி மீன் பிடித்ததாக, இந்திய…

பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க கடும் நடவடிக்கை: அன்புமணி
தமிழ்நாட்டில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை அரசும் காவல்துறையும் கட்டுப்படுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி இருக்கிறார்.…

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை விற்க வேதாந்தா நிறுவனம் முடிவு!
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை விற்க வேதாந்தா நிறுவனம் முடிவு செய்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு தொடர் போராட்டங்கள்…

இலங்கையில் உணவு தட்டுப்பாட்டால் 50 லட்சம் பேர் பாதிக்கும் அபாயம்!
இலங்கையில் உணவு தட்டுப்பாட்டால் 50 லட்சம் பேர் பாதிக்கும் அபாயம் உள்ளதாக பிரதமர் ரணில் எச்சரிக்கை விடுத்துள்ளார். இலங்கையில் வரவுள்ள உணவு…

மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் 5 உலக சாதனைகள்: நிதின் கட்கரி
மத்திய போக்குவரத்து-நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் நிகழாண்டில் 5 உலக சாதனைகளை நிகழ்த்தியுள்ளதாக அமைச்சா் நிதின் கட்கரி பெருமிதம் தெரிவித்துள்ளாா். மகாராஷ்டிரத்தின் புணே…

புளியங்குளத்திலிருந்து பாயும் புதிய குட்டிப்புலிக்கு புரட்சிகர வாழ்த்துகள்: திருமாவளவன்
சாதி ரீதியாக பேசிய ஆசிரியையிடம் அனைவரும் சமம் என்று கூறிய பள்ளி மாணவனுக்கு விசிக தலைவர் திருமாவளவன் வாழ்த்து தெரிவித்துள்ளார் தூத்துக்குடி…

விரைவில் மூக்கின்வழி செலுத்தப்படும் கொரோனா மருந்து!
மூக்கின்வழி செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்துக்கான பரிசோதனை முடிவுகள் நிறைவடைந்து விட்டதாக பாரத் பயோடெக் நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான கிருஷ்ணா…

ஹமாஸ் தளங்கள் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்!
காசா பகுதியில் உள்ள ஹமாஸ் ராணுவ தளங்கள் மீது இஸ்ரேல் படை இன்று வான்வழித் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே…

இளைஞர்களின் கோரிக்கைக்கு காங்கிரஸ் துணை நிற்கிறது: சோனியா காந்தி
இளைஞர்களின் நியாயமான கோரிக்கைக்கு காங்கிரஸ் கட்சி துணை நிற்கும் என்று, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். அக்னிபத் என்ற புதிய…

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு!
வாக்காளர் அடையாள அட்டையுடன் ‘ஆதார்’ எண்ணை இணைப்பதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இது குறித்து மத்திய சட்ட அமைச்சர் கிரண்…

அக்னிபத் திட்டம் பாதுகாப்பில் விபரீத விளைவுகளை ஏற்படுத்தும்: சீமான்
‘அக்னிபத்’ எனும் புதிய ஆள்சேர்ப்பு முறையானது நாட்டின் பாதுகாப்பில் விபரீத விளைவுகளை ஏற்படுத்தும் என, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்…

எலான் மஸ்க்கை விமர்சித்த ஸ்பேஸ்-எக்ஸ் ஊழியர்கள் நீக்கம்!
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஊழியர்கள் கூட்டாக, தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க்கின் டுவிட்டர் தொடர்பான நடவடிக்கைகளை கண்டித்து கடிதம் எழுதினர்.…

அக்னிபத் திட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!
மத்திய அரசின் அக்னிபத் திட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ராணுவத்தில் ஆள்சேர்ப்பதற்கான…

சங்பரிவாரங்களை முப்படைகளுக்குள் புகுத்தும் நடவடிக்கைதான் அக்னிபத்: கே.எஸ்.அழகிரி
சங்பரிவாரங்களை முப்படைகளுக்குள் புகுத்தும் நடவடிக்கைதான் அக்னி பாதை திட்டமா என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி சந்தேகம் எழுப்பியுள்ளார். இது…

போதை பழக்கத்தில் இருந்து அடுத்த தலைமுறையை காப்பாற்ற வேண்டும்: அன்புமணி
போதை பழக்கத்தில் இருந்து அடுத்த தலைமுறையை காப்பற்ற வேண்டும் என, பா.ம.க., தலைவர் அன்புமணி எம்.பி., பேசினார். சிதம்பரத்தில் நடைபெற்ற திருமண…

சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் பணம் 50 சதவீதம் அதிகரிப்பு!
கடந்த ஆண்டு நிலவரப்படி ஒட்டுமொத்தமாக ரூ.30,500 கோடிக்கு மேல் இந்தியர்களின் பணம் சுவிஸ் வங்கிகளில் உள்ளது. சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் சேமிப்பு…

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது திட்டம் குறித்து விவாதம்: கர்நாடகா
காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது திட்டம் குறித்து விவாதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய மந்திரியை சந்தித்த பிறகு கர்நாடக நீர்ப்பாசனத்துறை…