குழந்தைகளுக்கு எதிரான பாலியல் பலாத்கார சம்பவங்களில் குடும்ப மானத்தைவிட குழந்தைகளின் நலனே பெரிது. புகார் கொடுக்க பெற்றோர் முன்வருவதை மாநில அரசுகள்…
Category: முக்கியச் செய்திகள்
கா்நாடகம்-மகாராஷ்டிரம் எல்லைப் பிரச்னையில் பிரதமரின் நிலைப்பாடு என்ன?: உத்தவ் தாக்கரே
கா்நாடகம்-மகாராஷ்டிரம் இடையேயான எல்லைப் பிரச்னையில் பிரதமா் நரேந்திர மோடி தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டுமென சிவசேனை கட்சித் தலைவா் உத்தவ் தாக்கரே…
எந்த பேரிடரையும் எதிர்கொள்வோம் என தமிழக அரசு நிரூபித்துள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழக அரசு முன்கூட்டியே திட்டமிட்டு நடவடிக்கை எடுத்த காரணத்தால், மாண்டஸ் புயலால் பெரிய சேதங்கள் இல்லை. இதன்மூலம் எந்த பேரிடரையும் எதிர்கொள்வோம்…
இமாச்சல பிரதேச முதல் மந்திரியாக சுக்விந்தர் சிங் சுகு நாளை காலை பதவியேற்கிறார்!
குஜராத்தில் சாதனை வெற்றி பெற்ற பா.ஜ.க. இங்கு ஆட்சியைப் பறிகொடுத்துள்ளது. நாளை காலை 11 மணிக்கு சுக்விந்தர் சிங் சுகு முதல்…
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: உயிரிழந்த குடும்பத்துக்கு கூடுதலாக ரூ.5 லட்சம்!
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கு கூடுதலாக 5 லட்சம் ரூபாய் நிதி வழங்குவதற்கான காசோலையை கனிமொழி எம்.பி. இன்று…
சுப்ரீம் கோர்ட்டில் பில்கிஸ் பானு வழக்கு: 13-ஆம் தேதி விசாரணை!
பில்கிஸ் பானு வழக்கில் 11 பேரின் விடுதலையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் வரும் 13-ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.…
முதல்வர் கான்வாய் வாகன படிக்கட்டில் நின்று பயணம் செய்த மேயர் பிரியா!
மாண்டஸ் புயல் காரணமாக காசிமேட்டில் ஏற்பட்ட பாதிப்புகளை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்த நிலையில், அப்போது மேயர் பிரியா காரில் தொங்கியபடி…
அதிமுக பொதுக்குழு வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் ஓ.பன்னீர்செல்வம் பதில் மனு தாக்கல்!
அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் ஓ.பன்னீர்செல்வம் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். எடப்பாடி பழனிசாமி தரப்பு கூட்டிய அதிமுக பொதுக்குழு…
தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது அதிகரிப்பு: வெளியுறவுத்துறை!
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது அதிகரித்து வருவது வெளியுறவுத்துறை இணையமைச்சர் கூறியுள்ள பதிலில் தெரிய வந்துள்ளது. தமிழக மீனவர்கள்…
பொது சிவில் சட்டம் கோரி தனிநபா் மசோதா: தமிழக எம்.பி.க்கள் எதிர்ப்பு!
பொது சிவில் சட்டத்தை உருவாக்குவதற்காக குழு அமைக்கக் கோரி, மாநிலங்களவையில் நேற்று தனிநபா் மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. ‘பொது சிவில் சட்டம்-2020’ என்ற…
சர்வதேச மனித உரிமைகள் நாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
சர்வதேச மனித உரிமைகள் நாள் டிசம்பர் 10ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுவதை முன்னிட்டு, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளார். சர்வதேச…
பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறையில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு!
மாண்டஸ் புயல் நெருங்கி வரும் நிலையில், பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறையில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். வங்கக் கடலில் உருவான…
குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் ராஜினாமா!
குஜராத் மாநில முதலமைச்சர் பதவியை பூபேந்திரபாய் படேல் ராஜினாமா செய்துள்ளார். குஜராத் முதல்வராக 2வது முறையாக பூபேந்திர படேல் 12ல் பதவி…
கலவரத்தை தூண்டுவதாக திருமாவளவன் மீது ஆர்எஸ்எஸ் புகார்!
நாட்டில் ஒற்றுமையின்மையையும், கலவரத்தையும் தூண்டிவிடுவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மீது ஆர்எஸ்எஸ் நிர்வாகி அளித்த புகார், மதுரை காவல்…
இலங்கைக்கு இந்தியா ஆதரவு அளிப்பது ஏன்?: வைகோ கேள்வி
இலங்கைக்கு இந்தியா ஆதரவு அளிப்பது ஏன் என நாடாளுமன்றத்தில் வைகோ கேள்வி எழுப்பினார். ம.தி.மு.க. பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான வைகோ, நேற்று முன்தினம்…
புதுக்கோட்டை சிறுமி கொலை வழக்கில் மரண தண்டனை நிறுத்தி வைப்பு!
புதுக்கோட்டை சிறுமி கொலை வழக்கில் குற்றவாளிக்கான மரண தண்டனையை இடைக்காலமாக நிறுத்தி வைப்பதாகவும், இது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்கவும் உச்ச…
அரசியல் சாசனம் தெரியாத தமிழக ஆளுநரை திரும்பப்பெற வேண்டும்: திமுக
தமிழக கவர்னரை திரும்பப் பெற வலியுறுத்தி மக்களவையில் இருந்து திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெளிநடப்பு செய்தன. மக்களவையில் நேற்று…
அம்பேத்கருக்கு காவி சாயம் பூசப்பட்டதை கண்டித்து 12ந்தேதி ஆர்பாட்டம்: திருமாவளவன்
அம்பேத்கருக்கு காவி சாயம் பூசப்பட்டதை கண்டித்து விசிக தலைவர் ஆர்பாட்டம் நடத்த போவதாக அறிவித்துள்ளார். மகாராஷ்டிராவின் தாழ்த்தப்பட்ட மகர் சமூகத்தில் பிறந்து,…
