ஆம் ஆத்மியை தேசியக் கட்சியாக்கிய குஜராத் மக்களுக்கு நன்றி: அரவிந்த் கெஜ்ரிவால்!

ஆம் ஆத்மி தேசியக் கட்சி ஆகிவிட்டதாக கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். குஜராத்தில் உள்ள 182 தொகுதிகளுக்கு கடந்த…

ஜல்லிக்கட்டுக்கு எதிரான மனுக்கள் மீதான தீர்ப்பு உச்சநீதிமன்றம் ஒத்திவைப்பு!

ஜல்லிக்கட்டுக்கு எதிரான மனுக்கள் மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பை ஒத்திவைத்தது.…

சீனியர் சிட்டிசன்களுக்கு ரயில் கட்டண சலுகை: மத்திய அமைச்சருக்கு சு.வெங்கடேசன் கண்டனம்!

மூத்த குடிமக்களுக்கு ரயில் கட்டண சலுகை வழங்க வேண்டும் என்று எழுப்பப்பட்ட கோரிக்கைக்கு ரயில்வே அமைச்சர் குரூரமாக பதிலளித்துள்ளதாக மதுரை எம்.பி…

குஜராத்தில் கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா மனைவி ரிவாபா அமோக வெற்றி!

குஜராத் மாநில சட்டப்பேரவை தேர்தலில் ஜாம்நகர் வடக்கு தொகுதியில் போட்டியிட்ட இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா…

ஆன்லைன் ரம்மி தடை மசோதா குறித்து விவாதிக்க அனுமதி மறுப்பு: திமுக எம்பிகள் வெளிநடப்பு!

நாடாளுமன்ற மக்களவையில் ஆன்லைன் ரம்மி மசோதா குறித்து விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். தமிழக சட்டப்பேரவையில்…

பாராளுமன்ற ஜனநாயகத்தின் எதிர்காலம் குறித்து கவலை ஏற்படுகிறது: மம்தா பானர்ஜி

குளிர்கால கூட்டத்தொடரில் 16 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பாராளுமன்ற ஜனநாயகத்தின் எதிர்காலம் குறித்து கவலை ஏற்படுகிறது என்று மம்தா…

நரிக்குறவர் என குறிப்பிட வேண்டும்: ரவிக்குமார் எம்.பி. திருத்த நோட்டீஸ்!

நரிக்குறவர் சாதியைப் பழங்குடியின பட்டியலில் சேர்ப்பதற்கான சட்ட மசோதாவில் ‘ர் ’ விகுதியோடு குறிப்பிட வேண்டும் என நாடாளுமன்றத்தில் விழுப்புரம் எம்.பி.,…

உச்சநீதிமன்றம் நாடாளுமன்றத்தின் இறையாண்மையை மதிக்கவில்லை: ஜகதீப் தங்கர்

உச்சநீதிமன்றத்தின் செயல்பாடுகள் நாடாளுமன்றத்தின் இறையான்மையை கேள்விக்குள்ளாக்குவதாக துணை ஜனாதிபதி ஜகதீப் தங்கர் தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் கொலிஜியம்…

இலவச மின்சாரத்தை ரத்து செய்யவே ஆதாா் இணைப்பு: பி.தங்கமணி

தமிழகத்தில் 100 யூனிட் இலவச மின்சாரத்தை ரத்து செய்யவே, மின் இணைப்பு எண்ணுடன் ஆதாா் இணைக்கப்படுவதாக முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி குற்றம்…

சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை நிறுத்தம்: பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!

1 முதல் 8 ஆம் வகுப்பு வரை படிக்கும் சிறுபான்மை மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மெட்ரிக் கல்விக்கு முந்தைய கல்வி உதவித்தொகையை ஒன்றிய…

நெய்வேலியை நந்தி கிராமமாக மாற்றி விடாதீர்கள்: அன்புமணி

நெய்வேலியை நந்திகிராமம், சிங்கூராக மாற்றிவிடக் கூடாது என்று பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறினார். பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி…

பிரதமர் மோடி பதவி விலக வேண்டும்: நாஞ்சில் சம்பத்

தேர்தல் ஆணையர் நியமனத்தில் உச்சநீதிமன்ற கண்டனத்திற்கு மத்திய அரசு ஆளாகி இருப்பதாகவும், எனவே பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் எனவும்…

கோவை கார் குண்டு வெடிப்பு தொடர்பாக மேலும் 3 பேர் கைது!

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கு தொடர்பாக மேலும் 3 பேரை தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் கைது செய்து விசாரணை…

விழிஞ்ஞம் துறைமுக போராட்டக்காரர்களிடம் இருந்து பணம் வசூலிக்க மாட்டோம்: அதானி குழுமம்

விழிஞ்ஞம் துறைமுகத்திற்கு எதிரான 140 நாள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ள நிலையில், இதன் மூலம் ஏற்பட்ட ரூ.220 கோடி நஷ்டத்தை போராட்டக்காரர்களிடம்…

அதிமுகவில் இருந்து விலகிய கோவை செல்வராஜ் இன்று திமுகவில் இணைந்துள்ளார்!

அதிமுகவில் இருந்து விலகி கோவை செல்வராஜ் இன்று மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார். சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து தனது…

ஜம்மு காஷ்மீர் ஐகோர்ட்டின் தற்காலிக தலைமை நீதிபதியாக தாஷி ரப்ஸ்தான் நியமனம்!

ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஐகோர்ட்டின் தற்காலிக தலைமை நீதிபதியாக, தாஷி ரப்ஸ்தான் நியமிக்கப்பட்டுள்ளார். ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஐகோர்ட்டின்…

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 14 மீனவா்கள் சென்னை வந்தடைந்தனர்!

இலங்கை கடற்படையினரால் சிறையில் அடைக்கப்பட்ட 14 தமிழக, புதுச்சேரி மீனவர்கள் விடுதலை செய்யப்பட்ட நிலையில் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். புதுக்கோட்டை,…

தமிழக பள்ளிகளின் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும்: ராமதாஸ்

மாணவர்களின் கற்றல் திறனை ஊக்குவிக்க பள்ளிகளின் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும் என்று தமிழக அரசை பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து…