அம்பேத்கர் வழியில் பிரதமர் மோடி செயல்படுகிறார்: மத்திய அமைச்சர் எல்.முருகன்

அம்பேத்கர் வழியில் பிரதமர் மோடி செயல்படுவதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் புகழ்ந்து பேசியுள்ளார். சட்டமேதை அம்பேத்கரின் நினைவு தினம் இன்று…

அம்பேத்கரின் போராட்டங்கள் லட்சக்கணக்கானோருக்கு நம்பிக்கை அளித்துள்ளது: பிரதமர் மோடி

பாராளுமன்ற வளாகத்தில் அம்பேத்கர் உருவ படத்திற்கு தலைவர்கள் மரியாதை. குடியரசு தலைவர், பிரதமர், காங்கிரஸ் தலைவர் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். இந்திய…

பணிகள் முடிந்த பிறகே அத்திக்கடவு – அவிநாசித் திட்டம்: துரைமுருகன்

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் டாக்டர் அம்பேத்கரின் திருவுருவப்படத்திற்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பிறகு செய்தியாளர்களிடம்…

ஆளுநர் மாளிகையில் அம்பேத்கர் சிலையை திறந்துவைத்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் அம்பேத்கர் உருவச்சிலையினை ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று திறந்து வைத்தார். டாக்டர் அம்பேத்கரின் 66-வது நினைவு…

அரசு உதவிப்பெறும் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும்: சீமான்

அரசு உதவிப்பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இரு மாத ஊதியத்தை தமிழ்நாடு அரசு உடனடியாக வழங்க வேண்டும்…

ஆளுநர்களை மோசமாக விமர்சிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழிசை

ஆளுநர்களை பற்றி மோசமாக விமர்சிக்கும் விமர்சகர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை எச்சரிக்கை விடுத்துள்ளார்.…

அதிமுக பொதுக்குழு வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை!

அதிமுக உட்கட்சி மோதல் இன்னும் ஒரு முடிவை எட்டாமல் சென்று கொண்டிருக்கும் நிலையில் உச்ச நீதிமன்றத்தில் பொதுக்குழு தொடர்பான வழக்கு இன்று…

குற்றப்பின்னணி உள்ளவர்கள் அரசியலுக்கு வருவதை தடுக்க சீர்திருத்தம் தேவை: வெங்கையாநாயுடு

குற்றப்பின்னணி உள்ளவர்கள் அரசியலுக்கு வருவதை தடுக்க சீர்திருத்தம் தேவை என சென்னையில் நடந்த விழாவில் முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு கூறினார்.…

பயந்து பதுங்கும் பூனையாக தமிழக பாஜக உள்ளது: சுப்ரமணியன் சுவாமி

ஸ்டாலின் உறுமினால் பயந்து பதுங்கும் பூனையாக தமிழக பாஜக இருப்பதாக அக்கட்சியின் மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி சாடியுள்ளார் அதிமுக பொதுச்…

ஐஐடிகளில் பணி நியமனங்களை கண்காணிக்க குழு அமைக்க வேண்டும்: ராமதாஸ்

ஐஐடிகளில் பணி நியமனங்களை கண்காணிக்க குழு அமைக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இது…

உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு: திமுக சீராய்வு மனு!

பொருளாதாரத்தில் நலிந்த உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் திமுக சார்பில் சீராய்வு மனுத் தாக்கல்…

சத்துணவு மையங்களை மூடும் எண்ணத்தை சமூகநலத்துறை கைவிட வேண்டும்: அன்புமணி

சத்துணவு மையங்களை மூடும் எண்ணம் இருந்தால் அதை சமூகநலத்துறை கைவிட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். பாமக தலைவர் அன்புமணி…

அதிமுக என்ற ஒரு கட்சியே இனி தமிழ்நாட்டில் இருக்காது: ஜெ தீபா

அதிமுக என்ற ஒரு கட்சியே இனி தமிழ்நாட்டில் இருக்காது என முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ தீபா தெரிவித்துள்ளார்.…

கட்டாய மதமாற்றம் தொடர்பான பொதுநல மனு மீது டிசம்பர் 12-ல் சுப்ரீம் கோர்ட்டு விசாரணை!

நாடு முழுவதும் மோசடியான மற்றும் ஒருவரை நம்ப செய்து ஏமாற்றும் வகையிலான கட்டாய மதமாற்ற சம்பவங்கள் அதிகரித்து உள்ளன என்ற பொதுநல…

குடும்ப ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி, மக்கள் ஆட்சியை மலர செய்வோம்: அதிமுகவினர் உறுதிமொழி!

மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் 6-வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் எடப்பாடி…

சட்டப்படிப்பு நுழைவுத்தோ்வு முறை சீரமைக்கப்பட வேண்டும்: நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்

சட்டப் படிப்புக்கான நுழைவுத்தோ்வு முறை சரியான கொள்கைகளைக் கொண்ட நீதிபதிகளை உருவாக்குவதில்லை எனத் தெரிவித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், அத்தோ்வுமுறை…

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை மாதிரி நான் பார்த்ததே இல்லை: மதுரை ஆதீனம்

எத்தனையோ கவர்னரை பார்த்துள்ளேன்; இவரை போல் பார்த்தது இல்லை என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை மதுரை ஆதீனம் வெகுவாகப் புகழ்ந்து பேசியுள்ளார்.…

குஜராத்தில் தாயை சந்தித்து ஆசி பெற்றார் பிரதமர் மோடி!

காந்திநகரில் உள்ள தனது இல்லம் சென்ற பிரதமர் மோடி தனது தாயார் ஹீராபென் மோடியை சந்தித்து பேசினார். அப்போது தாய் ஹீராபென்னிடம்…