போலீசார் போக்சோ சட்டத்தில் அவசரம் காட்டக் கூடாது: டிஜிபி சைலேந்திர பாபு!

திருமண உறவு, காதல் உறவு போன்ற போக்சோ வழக்குகளில் அவரசப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கக் கூடாது எனவும், அதற்கு பதிலாக சம்மன்…

கோயில் என்பது மக்களுக்கானது, ஒரு சிலரின் தனிப்பட்ட சொத்து அல்ல: முதல்வர் ஸ்டாலின்!

கோயில் என்பது மக்களுக்கானது, ஒரு சிலரின் தனிப்பட்ட சொத்து அல்ல என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்து சமய அறநிலையத்துறை சார்பில்…

2026-ம் ஆண்டில் தமிழகத்தில் பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சி அமைக்கும்: அன்புமணி

2026-ம் ஆண்டில் தமிழகத்தில் பாட்டாளி மக்கள் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.…

ஜி20 மாநாடு: முதல்வர் ஸ்டாலின் நாளை டெல்லிக்கு பயணம்!

டெல்லியில் நாளை ஜி20 மாநாடு ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. தமிழகத்தில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். ஜி20 மாநாட்டை இந்தியா…

கடற்படை தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து!

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 4-ஆம் தேதி கடற்படை தினம் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி இந்திய கடற்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு பிரதமர்…

டெல்லி கலவர வழக்கில் 2 ஆண்டுகளுக்கு பின் உமர் காலித் விடுதலை!

டெல்லியில் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் ஏற்பட்ட கலவர வழக்கில் உமர் காலித்தை விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2020ம்…

சீன நகரங்களில் பொதுமுடக்கக் கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டு வருகின்றன!

சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிரான வரலாற்றுச் சிறப்பு மிக்க போராட்டங்களுக்கு இடையே, அந்த நாட்டின் பல்வேறு நகரங்களில் பிறப்பிக்கப்பட்டிருந்த கட்டாய கொரோனா…

ஆளுநர் நியமனத்தில் விதிமுறைகள் வகுக்கப்பட வேண்டும்: உத்தவ் தாக்கரே

மாநில ஆளுநர்கள் நியமனம் செய்யப்படும் விவகாரத்தில் விதிமுறைகள் வகுக்கப்பட வேண்டும் என, மகாராஷ்டிர மாநில முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே வலியுறுத்தி…

நீதிபதிகள் நியமனம் தொடர்பாக உச்சநீதிமன்றத்திற்கு துணை ஜனாதிபதி கண்டனம்!

நீதிபதிகள் நியமனம் குறித்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்திற்கு துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கார் கண்டனம் தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில்…

கொள்ளையடிப்பவர்களிடம் இருந்து நாட்டினைப் பாதுகாக்கவே நடைபயணம்: ராகுல்

காங்கிரஸ் மேற்கொண்டுள்ள பாரதத்தை இணைப்போம் ஒற்றுமை நடைப்பயணம் மக்களாட்சியினை காக்கவும், கொள்ளையடிப்பவர்களிடம் இருந்து நாட்டினைப் பாதுகாக்கவும் நடத்தப்படுவதாகவும் காங்கிரஸ் முன்னாள் தலைவர்…

செந்தில் பாலாஜி கொலுசு கொடுத்து மக்களை ஏமாற்றினார்: வானதி சீனிவாசன்!

மாநகராட்சித் தேர்தலின் போது அமைச்சர் செந்தில் பாலாஜி மக்களுக்கு கொலுசை கொடுத்து ஏமாற்றிவிட்டதாக கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், பாஜக…

இந்தோனேசியாவில் இருமல் சிரப் குடித்த 200 குழந்தைகள் உயிரிழப்பு!

இந்தோனேசியாவில் இருமல் சிரப் குடித்த 200 குழந்தைகள் உயிரிழந்தது தொடர்பாக, சுகாதரத்துறை அமைச்சகம் மீது பெற்றோர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்தோனேசியாவில் இந்த…

கொலிஜியம் அமைப்பு முறை குறித்து கிரண் ரிஜூஜூ பேசி வருவது அநாகரீகமானது: சுப்பிரமணிய சுவாமி

கொலிஜியம் அமைப்பு முறை குறித்து மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜூஜூ வெளிப்படையாக பேசி வருவது அநாகரீகமானது என பாஜக மூத்த…

மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்ய வைத்த தலைமை ஆசிரியை கைது!

ஈரோட்டில் அரசு தொடக்கப்பள்ளியில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்ய வைத்து கொடுமைப்படுத்திய தலைமை ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார்.…

லட்சக்கணக்கில் ஜெயலலிதா நினைவிடம் நோக்கி வாருங்கள்: ஓ.பன்னீர்செல்வம்

வருகிற 5-ந்தேதி காலை 9 மணிக்கு ஜெயலலிதாவின் நினைவை போற்றும் வகையில் நடைபெறும் அமைதி பேரணியில் ஆயிரமாயிரமாய் திரண்டு வர வேண்டும்…

முதல்வர் ஸ்டாலினுக்கு சமூகநீதிக்கான கி. வீரமணி விருது!

முதல்வர் ஸ்டாலினுக்கு ‘சமூகநீதிக்கான கி. வீரமணி விருது’ வழங்கப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நேற்று சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற…

மாற்றுத் திறனாளிகளின் நலன் காக்க அனைத்து வகையிலும் துணை நிற்போம்: வைகோ

மாற்றுத் திறனாளிகளின் நலன் காக்க அனைத்து வகையிலும் தோள் கொடுப்போம்; துணை நிற்போம் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வாழ்த்து தெரிவித்துள்ளார்.…

சென்னை ஐஐடியில் இட ஒதுக்கீட்டிற்கு அநீதி இழைக்கப்படுகிறது: வேல்முருகன்

சென்னை ஐஐடியில் இட ஒதுக்கீட்டிற்கு அநீதி இழைக்கப்படுவதாகவும் தமிழக அரசு தலையிட வேண்டும் எனவும் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன்…