தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பாதுகாப்புக்கு பெண் கமாண்டோக்கள்!

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பாதுகாப்புக்கு பெண் கமாண்டோக்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். முதல்வா் என்ற அடிப்படையில் மு.க. ஸ்டாலினுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கு தமிழக காவல்துறை…

ஆஸ்திரேலியாவில் போலீசாரை குறிவைத்து தாக்குதல்: 2 போலீசார் பலி!

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் நடந்த தாக்குதலில் இரண்டு போலீசார் பலியாகினர். ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணம் விம்பிலா நகரில் கடந்த சில மாதங்களுக்கு…

சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு மீண்டும் விமான சேவை தொடங்கியது!

சுமார் 3 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு மீண்டும் விமான சேவை தொடங்கியது. 16 பயணிகளுடன் விமானம் புறப்பட்டு சென்றது.…

அம்பேத்கர் படத்துக்கு காவி வண்ணம்: விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்!

அம்பேத்கர் படத்துக்கு காவி வண்ணம் பூசியதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அம்பேத்கர் படத்துக்கு…

பழைய ஓய்வூதிய திட்டம் தமிழகத்தில் எப்போது சாத்தியமாகும்?: ராமதாஸ்

அரசு ஊழியர்களின் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலான பழைய ஓய்வூதியத் திட்டம் தமிழகத்தில் எப்போது செயல்படுத்தப்படப் போகிறது என்று பாமக…

நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கண்டு சிலர் பொறாமைப்படுகிறார்கள்: நிர்மலா சீதாராமன்

நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கண்டு சிலர் பொறாமைப்படுகிறார்கள் என்று நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர்…

குஜராத் சென்ற ஓ.பன்னீர்செல்வம் பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டாவுடன் சந்திப்பு!

குஜராத் சென்ற ஓ பன்னீர்செல்வத்திற்கு பாஜக மூத்த தலைவர்கள் பலர் சிறப்பு மரியாதையை கொடுத்துள்ளனர். குஜராத் சட்டசபை தேர்தலில் பாஜக மாபெரும்…

தி.மு.க. அரசு மீதான அதிருப்தி நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும்: டி.டி.வி.தினகரன்

தி.மு.க. அரசு மீதான அதிருப்தி நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என்று டி.டி.வி. தினகரன் கூறினார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில்…

இலங்கை சிறையிலிருந்து புதுக்கோட்டை மீனவர்கள் 24 பேர் விடுதலை!

இலங்கை சிறையிலிருந்து புதுக்கோட்டை மீனவர்கள் 24 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதியில் இருந்து 300-க்கும்…

சென்னை மேயர் காரில் தொங்கியபடி சென்றது வருத்தம் அளிக்கிறது: ஜெயக்குமார்

சென்னை பெண் மேயர் காரில் தொங்கியபடி சென்றது வருத்தம் அளிக்கிறது என்று, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். மாண்டஸ் புயல் காரணமாக…

அரபிக்கடலில் நாளை உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி!

அரபிக்கடலில் நாளை புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகிறது என பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர்…

சென்னை மேயர் பிரியா மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார்!

முதல்வர் ஸ்டாலின் கான்வாயில் தொங்கியபடி பயணம் செய்த சென்னை மேயர் பிரியா மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. மாண்டஸ்…

அண்ணாமலை தலையில் எதுவுமே ஏறவில்லை: அமைச்சர் கீதா ஜீவன்!

அழுகிய முட்டைகள் தொடர்பாக பல முறை விளக்கம் கொடுத்து அறிக்கை வெளியிட்டுவிட்டதாகவும் அண்ணாமலை தலையில் எதுவுமே ஏறவில்லை எனவும் அமைச்சர் கீதா…

வாரணாசியில் பாரதியார் இல்லத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!

வாரணாசியில் தமிழக அரசு சார்பில் ரூ.18 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்ட பாரதியார் இல்லத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலியில் நேற்று திறந்து வைத்தார்.…

புதினை தவிர்க்கும் மோடி

புதினை தவிர்க்கும் மோடி இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே நீண்ட காலமாக வலுவான உறவு உள்ளது. ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவில் ஆயுதங்களை…

இறைச்சி எடுத்துச் செல்ல, இறைச்சி ஏற்றுமதி செய்ய இலங்கையில் தடை!

இலங்கையில் கடும் குளிருக்கு ஏராளமான கால்நடைகள் பலியானதைத் தொடா்ந்து, மாவட்டங்களிடையே இறைச்சி எடுத்துச் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் வடக்கு மற்றும்…

சத்தீஸ்கா் முதல்வரின் உதவிச் செயலா் சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியது!

சத்தீஸ்கா் மாநிலத்தில் நிலக்கரி மீதான வரி விதிப்பு முறைகேடு தொடா்பான வழக்கில் மாநில முதல்வா் பூபேஷ் பகேலின் உதவிச் செயலாளா் செளம்யா…

மாநில அரசு கடிதம் எழுதினால் கல்லணையை சா்வதேச பாரம்பரிய சின்னமாக்க நடவடிக்கை: மத்திய அரசு

மாநில அரசு தகுந்த ஆவணங்களுடன் கடிதம் எழுதினால் கல்லணையை சா்வதேச பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டிய நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ளும்…