தமிழக பள்ளிக்கல்வித்துறை செயல்படும் டிபிஐ வளாகத்திற்கு பேராசிரியர் அன்பழகனின் பெயர் சூட்டப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். திமுக…
Category: முக்கியச் செய்திகள்
உக்ரைன், நேட்டோ அமைப்பின் உறுப்பினராவது உறுதி: நேட்டோ பொதுச்செயலாளர்!
உக்ரைன், நேட்டோ அமைப்பின் உறுப்பினராவது உறுதி என்று நேட்டோ பொதுச்செயலாளர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அமெரிக்கா, கனடா மற்றும் 28 ஐரோப்பிய நாடுகளை…
அமெரிக்காவில் உலகின் மிகப்பெரிய எரிமலை மவுனா லோவா வெடித்தது!
அமெரிக்காவில் உலகின் மிகப்பெரிய எரிமலை 38 ஆண்டுகளுக்கு பின்பு வெடித்தது. இதன் காரணமாக 2 லட்சம் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்காவின்…
அதிமுக பொதுக்குழு வழக்கு டிசம்பர் 6ம் தேதி கண்டிப்பாக விசாரிக்கப்படும்: உச்ச நீதிமன்றம்
அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம், இதுதொடர்பான வழக்கு பட்டியலில் உள்ளபடி டிசம்பர் 6ம்…
துணை ராணுவப் படைகளுக்கு இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வு: கனிமொழி கண்டனம்!
துணை ராணுவப் படைகளுக்கு இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வு நடத்தப்படும் என்ற அறிவிப்பிற்கு, திமுக எம்பி கனிமொழி கடும் கண்டனம்…
தமிழ்நாட்டில் தீண்டாமைக் கொடுமைகளுக்கு முடிவு கட்ட வேண்டும்: ரவிக்குமார் எம்.பி!
தமிழ்நாட்டில் தீண்டாமைக் கொடுமைகளுக்கு முடிவு கட்ட முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விழுப்புரம் எம்.பி., ரவிக்குமார் வலியுறுத்தியுள்ளார். தஞ்சாவூர்…
காவிகளின் இந்தித் திணிப்பை கருப்பு தாரால் அழித்த திராவிட மண்: உதயநிதி
திருப்பூர் ரயில் நிலையத்தில் இந்தியில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்டதை தார் பூசி அழித்ததை திமுக இளைஞரணி செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின்…
ஆளுநர் மீது பழி போட்டு திமுகவினர் தப்ப பார்க்கிறார்கள்: அண்ணாமலை
ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்துக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை என்று அவர் மீது புகார் புராணம் பாடுவதை ஏற்க முடியாது தமிழக…
வாரிசின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டவர்கள் ஆளுநர்கள் அல்ல: தமிழிசை!
தகுதியை வைத்து தான் ஆளுநர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். வாரிசின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டவர்கள் ஆளுநர்கள் அல்ல என்று தெலுங்கானா புதுச்சேரி மாநிலங்களின்…
இலங்கை கடற்படையினரால் 24 தமிழக மீனவர்கள் கைது: மக்கள் நீதி மய்யம் கண்டனம்!
இலங்கை கடற்படையினரால் புதுக்கோட்டை மீனவர்கள் 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளதற்கு, மத்திய அரசுக்கு மக்கள் நீதி மய்யம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து…
கங்கைகொண்ட சோழபுரம் மாளிகைமேட்டில் அகழாய்வுப் பணியை முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆய்வு!
அரியலூா் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் அருகேயுள்ள மாளிகைமேட்டில் நடைபெற்ற அகழாய்வுப் பணிகளை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். ராஜேந்திர…
ஒருமைப்பாட்டுக்கும் ஒற்றுமைக்கும் எடுத்துக்காட்டு காசி-தமிழ் சங்கமம்: ஜி.கே.வாசன்
வாராணசியில் நடைபெற்று வரும் காசி -தமிழ் சங்கமம் ஒருமைப்பாட்டுக்கும் ஒற்றுமைக்கும் எடுத்துக்காட்டாக திகழ்வதாக மாநிலங்களவை உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஜி.…
சேலம்- உளுந்தூர்பேட்டை நெடுஞ்சாலையில் விரிவாக்கம்: அன்புமணி கோரிக்கை ஏற்பு!
சேலம் – உளுந்தூர்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள புறவழிச்சாலைகள் 4 வழி பாதைகளாக விரிவாக்கப்படும் என மத்திய அமைச்சர் நிதின்கட்கரி அறிவித்துள்ளது, மருத்துவர்…
Continue Reading
23 மீனவர்கள் கைது: மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசுக்குக் கடிதம்…
மத்திய அரசின் கல்வி உதவித் தொகை நிறுத்தம்: வைகோ கண்டனம்!
ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான சிறுபான்மையினருக்கான மத்திய அரசின் கல்வி உதவித் தொகை நிறுத்தியதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ…
இந்து கோயில்கள் மட்டும் ஏன் அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி
மசூதி, தேவாலயங்கள் அரசாங்க கட்டுப்பாட்டில் இல்லாத போது இந்து கோயில்கள் மட்டும் ஏன் அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என பாஜக…
இஸ்லாமியனாக பிறப்பது குற்றமா?: மாணவனை தீவிரவாதி என அழைக்கும் பேராசிரியர்!
கல்லூரி மாணவனை பேராசிரியர் ஒருவர் தீவிரவாதி என அழைக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. இஸ்லாமிய வெறுப்பின் உச்சமாக கல்லூரி மாணவனை பேராசியர்…
ஐ.நா. சபை தலைமையகத்தில் மகாத்மா காந்தி சிலை!
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர் பொறுப்பை இந்தியா அடுத்த மாதம் ஏற்க உள்ளது. இதையடுத்து, ஐ.நா. தலைமையகத்தில் மகாத்மா காந்தியின் சிலை…
