தமிழகத்தில் மது விற்பனை நேரத்தை பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரை என மாற்ற ஏன் பரிசீலனை…
Category: முக்கியச் செய்திகள்
ஆன்லைன் ரம்மி அவசர சட்டத்திற்கு ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை: அமைச்சர் ரகுபதி
ஆன்லைன் ரம்மி அவசர சட்டம் காலாவதி ஆகிவிட்டதால், ஏற்கனவே அமலில் உள்ள சட்டத்தின் அடிப்படையில் தான் இனி தமிழக அரசு இந்த…
தங்கவேல் தீக்குளிப்பு மரணமே இறுதியாக இருக்கட்டும்: வைகோ
மத்திய பாஜக அரசின் இந்தி திணிப்புக்கு எதிராக தீக்குளித்து மாண்ட திமுக நிர்வாகி தாழையூர் தங்கவேலுக்கு மதிமுக பொதுச்செயலாளரும் ராஜ்யசபா எம்.பி.யுமான…
உதயநிதிக்கு படப்பிடிப்பு சொல்லவே நேரம் உள்ளது. மக்களை சந்திக்க நேரமில்லை: ஜெயக்குமார்
உதயநிதிக்கு படப்பிடிப்பு சொல்லவே நேரம் உள்ளது. மக்களை சந்திக்க நேரமில்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா…
கேரளாவில் அதானி துறைமுகத்துக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை தடியடி!
திருவனந்தபுரம் அருகே அதானி வர்த்தக துறைமுக அமைக்கும் பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தில் கடும் வன்முறை வெடித்தது. தடியடி, கல்வீச்சால்…
குஜராத் தேர்தல் பணியின்போது துப்பாக்கி சூடு: 2 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு!
குஜராத்தில் ராணுவ வீரர் ஒருவர் சக ராணுவ வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதில் 2 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே…
அசோகர் நகர் பள்ளி விவகாரம் நிர்வாகத்தின் அலட்சியம் காரணம்: ராமதாஸ்
அசோக் நகர் பள்ளியில் மாணவருக்கு நடந்த பாலியல் கொடுமைக்கு பள்ளி நிர்வாகத்தின் அலட்சியம் தான் காரணமாகும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ்…
மோடி அரசு அரசியலமைப்பை சிதைத்து ஆட்சி செய்கிறது: முத்தரசன்
அரசியலமைப்பு சட்டத்திற்குட்பட்டு தான் ஆட்சி செய்ய வேண்டும். ஆனால் மோடி அரசு அரசியலமைப்பை சிதைத்து ஆட்சி செய்கிறது என்று இந்திய கம்யூனிஸ்ட்…
ஜல்லிக்கட்டில் அதிமுக அரசு மீட்ட உரிமையை திமுக தக்கவைக்க வேண்டும்: ஆர்.பி.உதயகுமார்
ஜல்லிக்கட்டு போட்டி தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வரும் நிலையில் அதிமுக அரசு மீட்ட உரிமையை திமுக அரசு தக்க வைத்துக்…
கர்நாடகம்-மராட்டியம் இடையே மீண்டும் எல்லை பிரச்சினை!
மராட்டியத்தின் ஒரு அங்குல நிலம் கூட யாருக்கும் போக விடமாட்டோம் என்று முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே உறுதிபட தெரிவித்துள்ளார். கர்நாடகா மற்றும்…
கோகுல்ராஜ் கொலை: பிறழ்சாட்சியான சுவாதியை ஆஜர்படுத்த கோர்ட் அதிரடி உத்தரவு!
ஜாதிவெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட பொறியியல் கல்லூரி மாணவர் கோகுல்ராஜ் வழக்கில் பிறழ் சாட்சியான சுவாதியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அதிரடியாக உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தை…
ஜல்லிக்கட்டுக்கு தடை கோரி வழக்கு: நவ. 29ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்!
ஜல்லிக்கட்டுக்கு தடை கோரி பீட்டா உள்பட சில அமைப்புகள் தொடர்ந்த வழக்கை நவம்பர் 29ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. தமிழகத்தில் பாரம்பரிய…
இலங்கையில் போதை பொருள் வைத்திருந்தால் மரண தண்டனை!
இலங்கை நாட்டில் போதைப் பொருள் வைத்திருந்தால் மரண தண்டனை நிறைவேற்றும் வகையில் சட்டத் திருத்தம் செய்யப்பட்டு உள்ளது. இந்தியா உட்பட உலக…
மலேசியாவின் பிரதமராக அன்வர் இப்ராஹிம் பதவியேற்பு!
மலேசியாவின் பிரதமராக மக்கள் நீதி கட்சியின் தலைவர் அன்வர் இப்ராஹிம் இன்று பதவியேற்றுக் கொண்டார். மலேசியா நாடாளுமன்றத்திற்கு கடந்த 19 ஆம்…
ரஷ்யா, பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடு என ஐரோப்பிய பாராளுமன்றம் பிரகடனம்!
உக்ரைன் மீது போர் நடத்தி வரும் ரஷ்யா, பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடு என ஐரோப்பிய பாராளுமன்றம் பிரகடனப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன்…
மங்களூரு குக்கர் குண்டுவெடிப்புக்கு இஸ்லாமிக் ரெசிஸ்டென்ஸ் பொறுப்பேற்பு!
மங்களூரில் ஆட்டோ குக்கர் குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு இஸ்லாமிக் ரெசிஸ்டென்ஸ் கவுன்சில் என்ற அமைப்பு பொறுப்பேற்று உள்ளது. கர்நாடக மாநிலம் மங்களூரில்,…
ரூபி மனோகரனை காங்கிரஸ் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது!
தமிழக காங்கிரஸ் கட்சியின் பொருளாளராக உள்ள என் மீது தமிழக காங்கிரஸ் கட்சி எடுத்த நடவடிக்கை செல்லுமா என்பதை அகில இந்திய…
அனைவருக்குமான வளர்ச்சிதான் திராவிட மாடல் வளர்ச்சியாக அமையும்: மு.க. ஸ்டாலின்!
ஒரு மாநிலத்தின் வளர்ச்சி என்பது ஒரு துறை சார்ந்த வளர்ச்சியாக இருக்கக் கூடாது. ஒரு குறிப்பிட்ட பகுதியினரின் வளர்ச்சியாகவும் இருக்கக் கூடாது.…
