ஐகோர்ட்டில் அலுவல் மொழியாக தமிழ் அங்கீகரிக்கப்பட சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமக இளைஞரணி செயலாளர்…
Category: முக்கியச் செய்திகள்

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 15ஆம் தேதி வரை அவகாசம்
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் காலஅவகாசம் வரும் 15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு…

முப்படைகளும் ஒருங்கிணைந்து செயல்படும்: மனோஜ் பாண்டே
நாட்டு முன் உள்ள சவால்கள் மற்றும் சிக்கல்களை முப்படைகளும் ஒருங்கிணைந்து செயல்படும் என இந்திய ராணுவத்தின் புதிய தலைமைத் தளபதி மனோஜ்…

உக்ரைனில் போலந்து நாட்டு சதி -ஜேர்மனியின் ஆயுதங்கள் -ரஷ்ய உளவுத் தலைவர் குற்றச்சாட்டு
ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் மற்றும் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு முடிவடைந்த பின்னர், தலைநகர் கீவில்…

ரஷ்யா-உக்ரைன் போரைப் பற்றி நான்காவது படிக்கும் இந்திய மாணவருடைய எண்ணங்கள்
இந்தக் கட்டுரையை எழுதியவர் நீவ் தனிஷ் சின்ஹா. 10 வயதுடைய – நான்காவது படிக்கும் இந்திய மாணவர். ஆர்வமுள்ள வாசகர் நீவ்,…

போலந்து, பல்கேரியாவிற்கு எரிவாயு விநியோகத்தை ரஷ்யா நிறுத்தியது
உக்ரைன் போருக்கு மத்தியில் போலந்து, பல்கேரியாவிற்கு எரிவாயு விநியோகத்தை ரஷ்யா நிறுத்தியது உக்ரைன் போருக்கு இடையே ஒரு பெரிய ஆற்றல் சண்டையில்,…

ஆடம்பர பொருட்களை இறக்குமதி செய்ய தடை – நேபாளம்
அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்து வருவதால் நேபாளம் ஆடம்பர பொருட்களை இறக்குமதி செய்ய தடை விதித்துள்ளது அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்து…

ஆங் சான் சூகிக்கு ஐந்து ஆண்டுகள் சிறை -மியான்மர் இராணுவ ஆட்சி விதித்தது
பதவி நீக்கம் செய்யப்பட்ட தலைவர் ஆங் சான் சூகி ஊழல் வழக்கில் குற்றவாளி எனக் கண்டறிந்து மியான்மர் ஜுண்டா நீதிமன்றம் (புதன்கிழமை…

உக்ரைன்- ரஷ்யா போர் செய்திகள்
உக்ரைனில் ஏவுகணைத் தாக்குதலில் மேற்கத்திய நாடுகளால் வழங்கப்பட்ட ஆயுதங்களின் பெரிய தொகுதி அழிக்கப்பட்டதாக ரஷ்யா கூறுகிறது தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில், கியேவில்…

3 சீனர்களைக் கொன்ற தற்கொலைத் தாக்குதலில் பலுசிஸ்தான் பெண்
கராச்சி பல்கலைக்கழகத்தில் இன்று நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் மூன்று சீன பிரஜைகள் கொல்லப்பட்டதற்கு பலுசிஸ்தான் விடுதலை இராணுவத்தின் மஜீத் பிரிகேட் பொறுப்பேற்றுள்ளது.…

கோடீஸ்வர்ரான எலோன் மஸ்க் ட்விட்டரை கையகப்படுத்தியதுதான் தற்போது பேசுபொருளாக உள்ளது.
எலோன் மஸ்க் ட்விட்டரை வாங்குகிறார், இதுவரை இல்லாத மிகப்பெரிய தொழில்நுட்ப கையகப்படுத்துதல் இது கோடீஸ்வர்ரான எலோன் மஸ்க் ட்விட்டரை கையகப்படுத்தியதுதான் தற்போது…

தமிழர்கள் இந்தித்திணிப்பை ஒருநாளும் ஏற்க மாட்டார்கள்: சீமான்
தமிழ்நாடும், தமிழர்களும் இந்தித்திணிப்பை ஒருநாளும் ஏற்க மாட்டார்கள் என்று நாம் தமிழர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்தியாவின் இணைப்பு மொழி தமிழ்…
தென் மாநில முதல்வர்கள் குழு அவசியம் -தமிழக முதல்வர் கேரளாவில் பேச்சு
கேரள மாநிலம், கண்ணூரில் நடைபெற்ற கம்யூனிஸ்ட் கட்சியின் 23ஆம் மாநாட்டில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் “தென் மாநில முதல்வர்கள்…

வரும்.20ஆம் தேதி நடைபெற இருந்த பல்கலைக் கழக தேர்வுகள் ஒத்திவைப்பு.
தமிழகத்தில் கோவிட்-19 நிலைமை அதிகரித்து வருவதால் காரணமாக இந்த மாத இறுதியில் தமிழகத்தில் நடைபெறவிருந்த பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழக…

சமூக வலைதளங்களில் ஆபாசமாக பேசியதாக ரவுடி பேபி சூர்யா மற்றும் சிக்கந்தர் கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசாரால் கைது
சமூக வலைதளங்களில் ஆபாசமாக பேசியதாக சுப்புலட்சுமி (எ) ரவுடி பேபி சூர்யா மற்றும் அவரது நண்பர் சிக்கந்தர்ஷா (எ) சிக்கா என்பவர்களை…

வங்கி ஊழியர் கடன் தொல்லையால் மனைவி மற்றும் மகன்களை கொன்றுவிட்டு தற்கொலை
ஆன்லைன் சூதாட்டத்தால் மற்றுமொரு அழகிய குடும்பம் சிதைந்திருக்கிறது. சென்னை பெருங்குடியில் தனியார் வங்கி ஊழியர் கடன் சுமையால் தனது மனைவி மற்றும்…

ஜவுளிக்கான ஜிஎஸ்டி 5% இருந்து 12% உயர்த்தியதற்கு தமிழக அரசு எதிர்ப்பு!
ஜவுளிக்கான ஜிஎஸ்டி 5% இருந்து 12% உயர்த்தியதற்கு தமிழக அரசு எதிர்ப்பு! இந்த வரி உயர்வு சிறு குறு தொழில் துறையில்…
மதுரை ஆவினில் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை
மதுரை ஆவின் நிறுவனத்தில் இருந்து திருப்பதி லட்டு தயாரிப்புக்கு நெய் அனுப்பியதில் நடைபெற்றுள்ள முறைகேட்டில் முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு…