எம்பிபிஎஸ் படிக்க ரூ.15 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை வசூலிக்கப்படுகிறது: கே.எஸ்.அழகிரி!

சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் எம்பிபிஎஸ் படிக்க ஆண்டுக்கு ரூ.15 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை வசூலிக்கப்படுவதாக…

பாஜக ஆளும் மாநிலங்களுடன் ஒப்பிட்டால் தமிழகத்தில் பால் விலை 10 ரூபாய் வரை குறைவு: அமைச்சர் நாசர்

பாஜக ஆளும் மாநிலங்களுடன் ஒப்பிட்டால் தமிழகத்தில் பால் விலை 10 ரூபாய் வரை குறைவாகவே விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்று அமைச்சர்…

காற்றுமாசு காரணமாக டெல்லியில் துவக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை!

புதுடெல்லியில் காற்றுமாசு அதிகரிப்பு காரணமாக, நாளை முதல் டெல்லியில் துவக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காற்றின் தரம் மேம்படும்வரை தொடக்கப்பள்ளிகளுக்கு விடுமுறை…

ஆம்ஆத்மியின் முதல்வர் வேட்பாளராக இசுதன் காத்வி அறிவிப்பு!

குஜராத் சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளராக அக்கட்சியின் தேசிய இணைப் பொதுச்செயலாளர் இசுதன் காத்வி அறிவிக்கப்பட்டார். குஜராத் சட்டசபை…

ராஜபக்சே மோசமான கொடுங்கோலன்னு ராகுல் காந்தியே சொன்னாரு: துரை வைகோ!

இலங்கை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே மிக மோசமான கொடுங்கோலன் என்று மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தம்மிடம் தெரிவித்ததாக…

பாஜக ஆட்சியில் இல்லாத நான்கு மாநில அரசுகளைக் கவிழ்க்க சதி: சந்திரசேகா் ராவ்

பாஜக ஆட்சியில் இல்லாத நான்கு மாநில அரசுகளைக் கவிழ்க்க சதித் திட்டம் தீட்டப்படுவதாக தெலங்கானா ராஷ்டிர சமிதி தலைவரும் தெலங்கானா முதல்வருமான…

கர்நாடகா மருத்துவமனையில் அனுமதி மறுக்கப்பட்ட தமிழக பெண் குழந்தைகளுடன் பலி!

கர்நாடகாவில், பிரசவ வலியில் துடித்த தமிழகத்தைச் சேர்ந்த ஏழைப் பெண்ணுக்கு அரசு மருத்துவமனையில் அனுமதி மறுக்கப்பட்டதால், வீட்டிற்கு திரும்பி, இரட்டை குழந்தைகளை…

மாணவர்களின் கல்விக்கடன் எப்போது ரத்து செய்யப்படும்: ஆர்.பி. உதயகுமார்

மாணவர்களின் கல்விக்கடன் எப்போது ரத்து செய்யப்படும் என திமுக அரசுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். அதிமுக…

தேயிலை தோட்டங்களை வனத்துறைக்கு மாற்றும் அரசாணையை திரும்பப்பெற வேண்டும்: எடப்பாடி

தேயிலை தோட்டக் கழகத்துக்கு சொந்தமான தேயிலை தோட்டங்களை வனத்துறைக்கு மாற்றும் அரசாணையை திரும்பப்பெற வேண்டும் என்று தமிழக அரசை எடப்பாடி பழனிசாமி…

கம்போடியா நாட்டில் சிக்கி தவித்த 6 பேர் சென்னை வந்தனர்!

கம்போடியா நாட்டில் சிக்கி தவித்த 6 பேர் மீட்கப்பட்டு சென்னை அழைத்து வரப்பட்டனர். அவர்களை வரவேற்ற அமைச்சர் செஞ்சி மஸ்தான், போலி…

முதல்வர் மு.க.ஸ்டாலின் தாயார் தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதி!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் உடல்நலக் குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மறைந்த முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான…

பாகிஸ்தான் துப்பாக்கி சூட்டில் இம்ரான் கான் காயம்!

பாகிஸ்தானில் துப்பாக்கி சூடு நடத்தியதற்கு பின்புலத்தில் பிரதமர் உள்பட 3 பேரை காயம் அடைந்த இம்ரான் கான் குறிப்பிட்டு உள்ளார். பாகிஸ்தானின்…

டெல்லி செங்கோட்டை தாக்குதல்: முகமது ஆரிஃபுக்கு மரண தண்டனை உறுதி!

டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதி முகமது ஆரிஃபுக்கு மரண தண்டனையை உச்ச நீதிமன்றம்…

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை!

குடிபோதையில் வாகனம் ஓட்டி பிடிபடுபவர்கள், 14 நாள்களுக்குள் அபாரதத் தொகையை செலுத்த காவல்துறை உத்தரவிட்டுள்ளது. 14 நாள்களுக்குள் அபராதத் தொகையை செலுத்தாவிட்டால்…

போரில் தொலைந்தவர்களை சமூக வலைத்தளத்தில் தேடாதீர்கள்: உக்ரைன்

போரில் காணாமல் போனவர்களின் விவரங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட வேண்டாம் என உக்ரைன் அரசு தன்நாட்டு மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. ரஷ்யா…

அமெரிக்காவில் முக்கிய தலைவர்களை கொல்ல சதி!

அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசியின் கணவரை தாக்கியவன், வேறு பல தலைவர்களையும் கொல்ல தற்கொலை தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்ததாக…

அமைச்சர் மனோ தங்கராஜ் மன்னிப்பு கேட்க வேண்டும்: குஷ்பு

திமுக பொதுக் கூட்டத்தில் அக்கட்சியின் பேச்சாளர் சைதை சாதிக், பெண்களை அவதூறாக பேசியதை கைதட்டி ரசித்த அமைச்சர் மனோ தங்கராஜ் மன்னிப்பு…

அமைச்சர் செந்தில் பாலாஜியை கண்டித்து போராட்டம்: அர்ஜுன் சம்பத்

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை ‘கோமாளி’ என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள இந்து மக்கள் கட்சித்…