ராஜராஜ சோழனின் 1037வது சதயவிழா: முதல்வர், ஆளுநர் வாழ்த்து!

ராஜராஜ சோழனின் 1037வது சதயவிழாவை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளனர். சோழப் பேரரசர் ராஜராஜ சோழனின்…

பேரிடர் அவசர கட்டுப்பாட்டு மையத்தில் முதல்-அமைச்சர் நேரில் ஆய்வு!

தமிழகத்தில் நேற்று பரவலாக கனமழை பெய்த நிலையில், 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள பேரிடர் அவசர கட்டுப்பாட்டு…

Continue Reading

காவிரி ஆற்றில் கட்டப்பட உள்ள தடுப்பணை குறித்து பதிலளிக்க பொதுப்பணிதுறைக்கு ஐகோர்ட் உத்தரவு!

காவிரி ஆற்றில் கட்டப்படவுள்ள தடுப்பணை திட்டத்தின் முழு விபரங்கள் குறித்து தமிழக பொதுப்பணித்துறை செயலாளர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.…

நடிகை குஷ்பு குறித்து பேச்சு: தி.மு.க.பேச்சாளர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு!

பாஜகவில் உள்ள நடிகைகள் குறித்து திமுக பேச்சாளர் சைதை சாதிக் அவதூறாக பேசிய குற்றச்சாட்டில் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு…

திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு விசாரணை 7-ந்தேதிக்கு ஒத்திவைப்பு!

தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் படுகொலை தொடர்பாக அவரது குடும்பத்தினரிடம் முதலில் விசாரணை நடத்த வேண்டும் என…

மாநிலங்களுக்கு ஆளுநர் தேவைதானா: டி.ராஜா

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருக்கும் போது, மாநிலங்களுக்கு ஆளுநர் தேவைதானா என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா கேள்வி…

தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த தமிழக காவல்துறை அனுமதி!

சட்டம் ஒழுங்கு பிரச்சினையை கருத்தில் கொண்டு ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்குமாறு மாவட்ட எஸ்.பி.க்களுக்கு தமிழக டி.ஜி.பி. அறிவுறுத்தி உள்ளார். தமிழ்நாடு…

சீன கடன் செயலிகளால் பேராபத்து: மத்திய அரசு எச்சரிக்கை!

சீன கடன் செயலிகள் மீது கடும் நடவடிக்கையை எடுக்குமாறு மாநில அரசுக்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. இந்தியா…

மாநில அரசுக்கு தொந்தரவு அளிக்க வேண்டும் என்பதற்காக கருத்துக்களை கூறவில்லை: அண்ணாமலை

மாநில அரசு மீது குற்றம் குறை காண்பிக்கவோ மாநில அரசுக்கு தொந்தரவு அளிக்க வேண்டும் என்பதற்காகவோ கருத்துக்களை கூறவில்லை என பாஜக…

சி.ஏ.ஏ.வுக்கு எதிரான வழக்கு டிசம்பர் 6-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது!

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான வழக்கில் அனைத்து தரப்பும் 3 வாரத்தில் வாதங்களை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். மத்திய அரசு,…

ஸ்வாதி கொலை வழக்கில் ராம்குமார் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் வழங்க உத்தரவு!

ஸ்வாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு தற்கொலை செய்து கொண்ட ராம்குமார் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க மாநில மனித…

வெள்ள தடுப்பு பணிகள் இன்னும் நிறைவடையவில்லை: ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்!

வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையிலும், வெள்ள தடுப்பு பணிகள் இன்னும் நிறைவடையவில்லை எனவும், திமுக அரசு அலட்சியம் காட்டுவதாக ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்…

ராமஜெயம் கொலை வழக்கு: சந்தேகத்துக்குரிய 12 பேர் கோர்ட்டில் ஆஜராக சம்மன்!

ராமஜெயம் கொலை வழக்கில் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட உள்ள சந்தேகத்துக்குரிய 12 பேரும் நாளை கோர்ட்டில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.…

குஜராத் பாலம் இடிந்து விபத்து கடவுளின் செயலா? மோசடி செயலா?: திக்விஜய சிங்

மோர்பி மாவட்டத்தில் மச்சு ஆற்றில் கேபிள் தொங்கு பாலம் இடிந்து விழுந்ததில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அரசு அறிவித்துள்ளது. குஜராத் மாநிலம்…

குஜராத்தில் போர் விமான தொழிற்சாலைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

குஜராத்தில் ரூ.22 ஆயிரம் கோடி மதிப்பிலான போர் விமான தொழிற்சாலைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிற…

தமிழக ஆளுநர் ஆர்எஸ்எஸ் ரவி என நிரூபித்துக் கொண்டே இருக்கிறார்: திருமாவளவன்!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இல்லை, ஆர்எஸ்எஸ் ரவி என்று நான் ஏற்கனவே பலமுறை சொல்லி இருக்கிறேன். அவர் வெளிப்படையாகவே ஆர்.எஸ்.எஸ் திட்டங்களை…

முல்லைப் பெரியாறு அணையில் 152 அடிக்கு தண்ணீர் தேக்குவது மட்டுமே நோக்கம்: தமிழக அரசு!

முல்லைப் பெரியாறு அணையை பலப்படுத்தி 152 அடிக்கு தண்ணீர் தேக்குவது மட்டுமே தமிழக அரசின் நோக்கம் என தமிழக அரசு உயர்…

ஆல்ப்ஸ் மலைகளுக்கு இடையே உலகின் நீளமான பயணிகள் ரயில் சாதனை பயணம்!

ஆல்ப்ஸ் மலைத்தொடர் வழியாக 1.9 கிமீ தூரத்திற்கு நீண்ட 100 பெட்டிகளுடன் பயணிகள் ரயிலை இயக்கி சுவிட்சர்லாந்து ரயில்வே புதிய சாதனை…