டுவிட்டரை போன்று ‘ப்ளுஸ்கை’ என்ற பெயரில் புதிய சமூக வலைதளத்தை முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சி தொடங்க உள்ளார்.…
Category: முக்கியச் செய்திகள்
உள்துறை அமைச்சக அறிக்கையில் கோவை பற்றி தகவல் இல்லை: டிஜிபி சைலேந்திர பாபு!
கோவை கார் வெடிப்பு வழக்கில் தமிழக காவல்துறை மீது அண்ணாமலை வைத்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு, டிஜிபி சைலேந்திர பாபு பதிலடி கொடுத்துள்ளார். கோவை…
மாணவ-மாணவிகள் ஆராய்ச்சி பணிகளில் ஈடுபட வேண்டும்: மத்திய மந்திரி ஜிதேந்திர சிங்!
மாணவ-மாணவிகள் ஒவ்வொருவரும் ஆராய்ச்சி பணிகளில் ஈடுபட வேண்டும். நாட்டுக்காக புதுப்புது திட்டங்களை உருவாக்க அரசுக்கு உறுதுணையாக பாடுபட வேண்டும் என்று மத்திய…
அதிமுக பிளவை பயன்படுத்தி தமிழகத்தில் கால்ஊன்ற பாஜக முயற்சிக்கிறது: உதயநிதி
அதிமுக பிளவை பயன்படுத்தி தமிழகத்தில் கால்ஊன்ற பாஜக முயற்சிக்கிறது. முதல்வர் ஸ்டாலின் இருக்கும்வரை அது நடக்காது என உதயநிதி ஸ்டாலின் பேசினார்.…
உளவுதுறை எச்சரிக்கை விடுத்தும் தமிழக காவல்துறை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை: அண்ணாமலை
கோவையில் கார் வெடி சம்பவம் நடைபெற போகிறது என 18 ஆம் தேதியே மத்திய உளவு துறை எச்சரிக்கை விடுத்தும் அதன்…
எந்த ஆதாரத்தோடு ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்தை வெளியிட்டார்: சபாநாயகர் அப்பாவு!
கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் எந்த ஆதாரங்களுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்தை வெளியிட்டார் என சபாநாயகர் அப்பாவு கேள்வி எழுப்பியுள்ளார். கோவை…
தமிழக மீனவர்கள் கைது: வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாடு மீனவர்கள், படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு…
அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசியின் கணவர் மீது தாக்குதல்!
அமெரிக்க பார்லிமென்ட் சபாநாயகர் நான்சி பெலோசியின் கணவர் பால் பெலோசியை மர்ம நபர் தாக்கியதால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அமெரிக்க பார்லிமென்ட்…
நெல் ஈரப்பத அளவை 19 % உயா்த்த மத்திய அரசு அனுமதி!
நெல்லின் ஈரப்பத அளவை 19 சதவீதம் உயா்த்த வேண்டுமென்ற தமிழகத்தின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றது. இதற்கான கடிதத்தை தமிழக கூட்டுறவு,…
என்.எல்.சி., தொடர்பாக பிரதமரை சந்தித்து பிரச்னைகளை நிவர்த்தி செய்வோம்: பிரேமலதா
என்.எல்.சி., தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் நலன் காக்க, பிரதமர் மோடியை சந்தித்து பிரச்னைகளை நிவர்த்தி செய்வோம் என, தே.மு.தி.க., பொருளாளர் பிரேமலதா…
‘ஆன்லைன்’ முனைவர் படிப்புக்கு அங்கீகாரம் கிடையாது: யு.ஜி.சி.
தனியார் கல்வி நிறுவனங்கள் சில வெளிநாட்டு பல்கலைகளுடன் இணைந்து, ‘ஆன்லைன்’ வாயிலாக அளிக்கும் முனைவர் பட்டத்துக்கான ஆராய்ச்சி படிப்புகளுக்கு அங்கீகாரம் கிடையாது…
எம்எல்ஏ பதவியில் இருந்து சமாஜ்வாடி தலைவர் ஆசம் கான் தகுதி நீக்கம்!
சமாஜ்வாடி கட்சி மூத்தத் தலைவர் ஆசம் கானுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரை எம்எல்ஏ பதவியில் இருந்து…
விளக்கம் கேட்காமலேயே எனக்கெதிராக சொத்து குவிப்பு வழக்கு பதிவு: எஸ்.பி.வேலுமணி
தன்னுடைய வருமானத்துக்கு கணக்கு காட்டும்படி விளக்கம் கேட்காமலேயே தனக்கெதிராக சொத்து குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்னாள்…
தமிழக காவல்துறையினர் சிறப்பாக செயல்படக் கூடியவர்கள்: ஆளுநர் ஆர்.என்.ரவி!
கோவை காரில் சிலிண்டர் வெடித்த சம்பவத்தில் தமிழக காவல் துறை சிறப்பாக செயல்பட்டது என்று பாராட்டு தெரிவித்துள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆனால்…
மாநில உரிமை பறிப்பு நடவடிக்கைகளைக் கண்டித்து சென்னையில் 1-ந்தேதி ஆர்ப்பாட்டம்: திருமாவளவன்
இந்திய கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்தும், இந்திய அரசின் இந்தி திணிப்பு மற்றும் மாநில உரிமை பறிப்பு நடவடிக்கைகளைக் கண்டித்தும், நவம்பர்…
குழந்தைகளை பள்ளிக்கு ஆட்டோவில் அனுப்புவதை ஏற்க இயலாது: உயர் நீதிமன்றம்!
குழந்தைகளை பெற்றோர் பள்ளிக்கு ஆட்டோ, ரிக்சா போன்றவற்றில் அனுப்புகின்றனர். இதனை பள்ளிகள் எவ்வாறு ஏற்கின்றன. பள்ளிக்கு குழந்தைகளை ஆட்டோவில் அனுப்புவதை ஏற்க…
பிரதமர் மோடி சுதந்திரமான வெளிநாட்டு கொள்கையை பின்பற்றி வருகிறார்: அதிபர் புடின்!
ரஷ்யாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அதிபர் விளாடிமிர் புடின், பிரதமர் மோடி குறித்து பேசியது மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. ரஷ்ய…
டுவிட்டரில் இருந்து நீக்கப்பட்ட பராக் அகர்வாலுக்கு ரூ.346 கோடி இழப்பீடு!
டுவிட்டரில் தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வால் இந்தியாவை சேர்ந்தவர். ஒரு ஆண்டுக்குள் அவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால் பராக் அகர்வாலுக்கு…
