அரசு ஆஸ்பத்திரிகளில் கொள்முதல் செய்யப்படும் விலை உயர்ந்த மருந்துகள் ஏழைகளுக்கு கிடைப்பது இல்லை என்று சென்னை ஐகோர்ட்டு வேதனை தெரிவித்துள்ளது. கோவை…
Category: முக்கியச் செய்திகள்
கோவையில் ரொம்பவே மோசமான சூழல் தான் இருக்கு: எஸ்பி வேலுமணி
கோவையில் இப்போது மோமசான ஒரு சூழலே நிலவுவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்து உள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை…
சென்னை மெட்ரோ தலைமைகத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
நந்தனத்தில் ரூ.320 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் தலைமையகக் கட்டிடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் மத்திய…
எதிர்க்கட்சிகள் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளதால் கொழும்பில் பலத்த பாதுகாப்பு!
இலங்கை அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளதால் தலைநகர் கொழும்பில் பரபரப்பான சூழல் நிலவுகிறது. இலங்கையில் தொடர்ந்துவரும் வரலாறு காணாத…
கோவை கார் வெடிப்பில் பாஜக அரசியல் ஆதாயம் தேட முயல்கிறது: திருமாவளவன்!
கோவை கார் வெடிப்பு விவகாரத்தை பயன்படுத்தி அரசியல் ஆதாயத்தை தேடுவதற்கான எல்லா முயற்சிகளையும் பாஜக மேற்கொள்ளும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி…
தமிழக அரசு அபராத கட்டண உயர்வை கைவிட வேண்டும்: கே.பாலகிருஷ்ணன்!
அபராத கட்டண உயர்வை கைவிட வேண்டும் என, தமிழக அரசுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தி உள்ளார்.…
பாகிஸ்தான் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்: ராஜ்நாத் சிங்!
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் அராஜக செயல்களில் ஈடுபட்டு வரும் பாகிஸ்தான், அதற்கான பின்விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என, மத்திய பாதுகாப்புத்…
அம்பேத்கர் மணிமண்டபத்தில் அவரது சிலையை திறந்து வைத்த முதலமைச்சர் ஸ்டாலின்!
சென்னை அம்பேத்கர் மணிமண்டபத்தில் நிறுவப்பட்டுள்ள அம்பேத்கர் முழுவுருவச் சிலையை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்துள்ள அம்பேத்கர்…
அமெரிக்காவில் கார் விபத்தில் 3 இந்திய மாணவர்கள் பலி!
அமெரிக்காவின் நியூ ஹெவன் பகுதியில் நடந்த கார் விபத்தில் ஆந்திரம் மற்றும் தெலங்கானாவைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் பலியாகினர். அமெரிக்க நேரப்படி…
நவம்பா் 5-ஆம் தேதி 5 முதல்வா்களுடன் அமித் ஷா ஆலோசனை நடத்துகிறாா்!
மேற்குவங்கம், பிகாா், ஜாா்க்கண்ட், ஒடிஸா, சிக்கிம் ஆகிய மாநிலங்களுக்கு இடையேயான பிரச்னைகள் குறித்து அந்த மாநில முதல்வா்களுடன் மத்திய உள்துறை அமைச்சா்…
நவம்பரில் ரிஷி சுனக்குடன் பிரதமர் மோடி சந்திப்பு!
இங்கிலாந்தின் புதிய பிரதமரான ரிஷி சுனக்கை பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் சந்திக்கவுள்ளார். நவம்பர் 15 ஆம் தேதி நடைபெறவுள்ள…
மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் காங்கிரஸ் வழிகாட்டுதல் குழு!
அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் அக்கட்சியின் வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டு உள்ளது. அகில இந்திய காங்கிரஸ்…
பக்ரைனில் காணாமல்போன குமரி மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: சீமான்
பக்ரைன் நாட்டில் மீன்பிடி பணியின்போது நடுக்கடலில் காணாமல்போன இரண்டு குமரி மீனவர்களை மீட்க இந்திய அரசும், தமிழ்நாடு அரசும் விரைந்து நடவடிக்கை…
சென்னை அருகே ரூ.300 கோடியில் புற்று நோய் சிகிச்சை மையம்: மா. சுப்பிரமணியன்!
சென்னை அருகே காஞ்சிபுரத்தில் ரூ.300 கோடியில் அமைக்கப்பட்டு வரும் புற்றுநோய் சிகிச்சை மையம் அடுத்த ஆண்டு முதல் பயன்பாட்டுக்கு வரும் என்று…
தற்போது நிம்மதியாக உணர்கிறேன்: சோனியா காந்தி!
காங்கிரஸ் முழு பலத்துடனும் ஒற்றுமையுடனும் நாம் முன்னேறி வெற்றிபெற வேண்டும் என்று சோனியா காந்தி கூறினார். டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின்…
கென்யாவில் பாகிஸ்தான் பத்திரிகையாளர் சுட்டுக்கொலை!
பாகிஸ்தான் பத்திரிகையாளர் அர்ஷாத் ஷெரீப் கென்யாவில் சுட்டுக்கொல்லப்பட்டார். அர்ஷாத் ஷெரீப் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பது தன்னை மிகுந்த வேதனையில் ஆழ்த்தி இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர்…
உ.பி.யில் ரத்தத்துக்கு பதிலாக சாத்துக்குடி ஜூஸ் ஏற்றிய மருத்துவமனையை இடிக்க உத்தரவு!
உத்தரப்பிரதேசத்தில் டெங்கு நோயாளிக்கு ரத்தம் ஏற்றுவதற்கு பதிலாக சாத்துக்குடி ஜூஸ் ஏற்றிய மருத்துவமனையை இடிக்க நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. டெங்குவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு…
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது: சசிகலா!
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது, திமுக தலைமையிலான ஆட்சியாளர்கள் இதை கட்டுப்படுத்த தவறுகிறார்கள் என்பதை நான் வெகுநாட்களாக எச்சரித்து வருகிறேன் என…
