மோர்பி பாலம் விபத்துக்கு யாரும் மன்னிப்பு கேட்காதது அதிர்ச்சி அளிக்கிறது: ப.சிதம்பரம்

மோர்பி பாலம் இடிந்து விழுந்த விபத்துக்கு யாரும் மன்னிப்பு கேட்கவில்லை. அல்லது ராஜினாமா செய்யவில்லை என்பது அதிர்ச்சி அளிக்கிறது என்று ப.சிதம்பரம்…

அதிமுகவும் திமுகவும் அண்ணன், தம்பி இயக்கம்தான்: ஓ.பன்னீர்செல்வம்

அதிமுகவும் திமுகவும் அண்ணன், தம்பி இயக்கம்தான் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். திருச்சியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-…

95-வது பிறந்தநாளையொட்டி அத்வானிக்கு மோடி நேரில் வாழ்த்து!

பா.ஜனதா மூத்த தலைவர் எல்.கே. அத்வானிக்கு பிரதமர் மோடி நேரில் சென்று பிறந்தநாள் வாழ்த்து கூறினார். பா.ஜனதா மூத்த தலைவர் எல்.கே.…

தமிழக மீனவர்கள் மற்றும் மீன்பிடி படகுகளை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஸ்டாலின்

இலங்கை கைது செய்த 15 தமிழக மீனவர்கள் மற்றும் 100 மீன்பிடி படகுகளை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்…

10 சதவீத இடஒதுக்கீடு தீர்ப்பு சமூக நீதியின் மீதான தாக்குதல்: ராமதாஸ்

பொருளாதார ரீதியாக பின் தங்கியோருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்குவது சமூக நீதியின் மீதான தாக்குதல் என்று பாமக நிறுவனர் ராமதாஸ்…

10 சதவீத இடஒதுக்கீடு என்பது சமூக நீதிக் கோட்பாட்டின் மீது விழுந்த பேரிடி: திருமாவளவன்

10 சதவீத இடஒதுக்கீடு என்பது சமூக நீதிக் கோட்பாட்டின் மீது விழுந்த பேரிடி என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்…

உச்ச நீதிமன்ற தீர்ப்பு நூற்றாண்டு கால போராட்டத்தில் ஒரு பின்னடைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

பொருளாதரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் உச்ச நீதிமன்ற தீர்ப்பு நூற்றாண்டு கால போராட்டத்தில் ஒரு…

ஹிமாசலில் பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படும்: ஜெ.பி.நட்டா

ஹிமாசல் பிரதேச தேர்தலில் பாஜக வென்றால் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும் என்று அக்கட்சியின் தலைவர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார்.…

அண்ணாமலை என்று எழுதுவதற்கே பெரியாருக்கு நன்றி சொல்ல வேண்டும்: சு.வெங்கடேசன்!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வீரமாமுனிவர் என்ற கிருஸ்துவருக்கும், பெரியார் என்ற நாத்திகருக்கும் நன்றிக்கடன் பட்டிருக்கிறார் என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர்…

குஷ்பு பற்றி அவதூறு பேச்சு: தமிழக டி.ஜி.பி., சைலேந்திர பாபுவுக்கு மகளிர் ஆணையம் உத்தரவு!

பா.ஜ.,வில் உள்ள குஷ்பு, நமீதா, கவுதமி, காயத்ரி ரகுராம் உள்ளிட்டோரை இழிவுபடுத்தும் வகையில் பேசிய, தி.மு.க., பேச்சாளர் சைதை சாதிக் மீது…

ராமேசுவரம் மீனவர்கள் இலங்கை கடற்பைடயினரால் 15 பேர் சிறைபிடிப்பு!

ராமேசுவரம் மீனவர்கள் 15 பேர் இலங்கை கடற்பைடயினரால் சிறைபிடிக்கப்பட்டதற்கு மீனவ சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் இருந்து…

நீட் பயிற்சியை வலுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: அன்புமணி

அரசு பள்ளி மாணவர்களுக்கான நீட் பயிற்சியை வலுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்…

கலவரத்தை ஏற்படுத்த ஆர்எஸ்எஸ் அமைப்பு முயற்சி: அமைச்சர் சேகர்பாபு!

அமைதி ஊர்வலம் என்ற பெயரில் கலவரத்தை ஏற்படுத்த ஆர்எஸ்எஸ் அமைப்பு முயற்சிப்பதாக தமிழ்நாடு அமைச்சர் சேகர்பாபு குற்றம்சாட்டியுள்ளார். தமிழ்நாட்டில் கடந்த சில…

பொய் வாக்குறுதிகளைக் கொடுப்பதுதான் காங்கிரஸ் கட்சியின் நீண்டகால உத்தி: பிரதமர் மோடி!

மக்களை ஏமாற்றுவதற்காக பொய் வாக்குறுதிகளைக் கொடுப்பதுதான் காங்கிரஸ் கட்சியின் நீண்ட கால உத்தி என பிரதமர் மோடி விமர்சித்துள்ளார் மொத்தம் 68…

இந்தியாவிடம் இருந்து நமது பகுதியை மீட்பேன்: நேபாள முன்னாள் பிரதமர்!

நேபாள முன்னாள் பிரதமர் சர்மா ஒலி தனது கட்சியின் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி வைத்து பேசினார் இந்தியாவின் 3 பகுதிகளை மீட்டு…

டோல்கேட் ஊழியர்களுக்கு மீண்டும் பணி வழங்க மத்திய அமைச்சரிடம் திருமாவளவன் மனு!

வேலை நீக்கம் செய்யப்பட்ட டோல்கேட் ஊழியர்களை மீண்டும் பணியில் சேர்க்க வலியுறுத்தி மத்திய அமைச்சரிடம் எம்.பி.க்கள் திருமாவளவன், ரவிக்குமார் ஆகியோர் கோரிக்கை…

இந்திய மக்கள் கடுமையாக உழைக்க கூடியவர்கள்: அதிபர் புதின்

ரஷ்ய ஒற்றுமை தினத்தில் பேசிய அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் சந்தேகமேயின்றி வளர்ச்சியில் இந்தியா சிறந்த சாதனை படைக்கும் என புகழாரம்…

என்னை கொல்ல நடந்த சதி குறித்து முன்னரே தெரியும்: இம்ரான்கான்

பாகிஸ்தானில் துப்பாக்கிச்சூட்டில் உயிர் தப்பிய முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தன்னை கொல்ல நடந்த சதி குறித்து தனக்கு முன்னரே தெரியும் என…