கருத்து பரிமாற்றத்தில் திமுகவுக்கு நம்பிக்கை இல்லை: வானதி சீனிவாசன்!

கருத்து பரிமாற்றத்தில் திமுகவுக்கு நம்பிக்கை இல்லை என பாஜக எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற…

மாலத்தீவில் பயங்கர தீ விபத்து – 9 இந்தியர்கள் உட்பட 10 பேர் பலி!

மாலத்தீவு தலைநகர் மாலேவில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்து உள்ளனர். மாலத்தீவு தலைநகர் மாலேவில் அடுக்குமாடிக்…

சென்னையில் 18 பேருக்கு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு!

சென்னையில் 18 பேருக்கு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பினருடன் தொடர்பு இருப்பதாக அடையாளம் காணப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில்…

ஜி20 லோகோவில் தாமரை: பாஜக மீது காங்கிரஸ் கடும் விமர்சனம்!

ஜி-20 லோகோவில் தாமரையின் மீது பூமிப்பந்து வைக்கப்பட்டிருப்பது போல உள்ளதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. ஜி-20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா…

காலாவதி மருந்துகள் வினியோகத்தை தடுக்க பறக்கும் படைகளை அமைக்க உத்தரவு!

அரசு மருத்துவமனைகளில் காலாவதி மருந்துகள் வினியோகத்தை தடுக்கும் வகையில் பறக்கும் படைகளை அமைத்து திடீர் சோதனைகள் நடத்த வேண்டும் என தமிழக…

என் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்: பொன் மாணிக்கவேல்

என் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் என முன்னாள் ஐி.ஜி. பொன் மாணிக்கவேல் கூறியுள்ளார். சென்னை மயிலாப்பூரில் முன்னாள் ஐிஜி பொன்…

ஜாபர் சேட் மனைவியின் சொத்துகள் அமலாக்கத் துறையால் பறிமுதல்!

தமிழக வீட்டு வசதி வாரியத்தில் நில ஒதுக்கீடு பெற்று அதை விற்பனை செய்து சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ்…

தமுக்கம் கலையரங்கத்திற்கு சங்கரதாஸ் சுவாமிகள் பெயரை நீக்காதீர்: பெ. மணியரசன்

மதுரைக்குப் பெருமை சேர்த்த சங்கரதாஸ் சுவாமிகள் பெயரை புதுப்பிக்கப்பட்ட கலையரங்கத்திற்கு சூட்டாமல் இருப்பது, ஒரு சூழ்ச்சியோ என்ற ஐயம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது…

இலங்கையில் ராமேசுவரம் மீனவர்கள் 7 பேர் விடுதலை!

7 மீனவர்கள் எல்லை தாண்டி வந்ததாக கூறி அவர்களை விசைப்படகுகள் இலங்கை கடற்படை சிறைபிடித்துச் சென்றது. ஊர்க்காவல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மீனவர்கள்…

சிதம்பரம் நடராஜர் கோயில் ஒன்றும் தீட்சிதர்களால் உருவாக்கப்பட்டது அல்ல: சேகர்பாபு

நடராஜர் கோயில் நிலம் அரசுக்கு சொந்தமான இடம். அரசுக்கு ஒத்துழைக்க வேண்டியது தீட்சிதர்களின் கடமை. தவறு எங்கு நடந்தாலும் அதை தட்டி…

ஆளுநர் மூலம் மாநில அரசின் அதிகாரம் ஆக்கிரமிப்பு: பினராயி விஜயன்

மாநில அரசுகளின் அதிகாரத்தை அத்துமீறி ஆக்கிரமிக்க ஒன்றிய அரசு ஆளுநர்களை பயன்படுத்துவதாக முதல்வர் பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார். கேரளாவில் பினராயி…

தமிழக ஆளுநரை திரும்பப் பெறக்கோரி ஜனாதிபதியிடம் திமுக மனு!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெறக்கோரி திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் கையெழுத்திட்ட மனு குடியரசுத் தலைவர் மாளிகையில் சமர்பிக்கப்பட்டுள்ளது. பாஜக…

போலி வங்கி நடத்திய எம்.பி.ஏ. பட்டதாரி வாலிபர் கைது!

சென்னை உள்பட முக்கிய நகரங்களில் போலியான ஊரக வங்கியை நடத்தி பெண்களை குறி வைத்து பட்டதாரி வாலிபர் மோசடியில் ஈடுபட்ட சம்பவம்…

மோடி பணமதிப்பிழப்பு பாதிப்பு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: கே.எஸ்.அழகிரி

பிரதமர் மோடி பணமதிப் பிழப்பினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து வெள்ளை அறிக்கையை வெளியிட்டு மக்களுக்கு தனது நிலையை தெளிவுபடுத்த வேண்டும் என்று…

முல்லைப் பெரியாறு அணை 136 அடியை எட்டியதால் முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை!

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்டியதை அடுத்து அணையின் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு முதல்கட்ட வெள்ள அபாய…

மன்மோகன் சிங்கிற்கு நாடே கடமைப்பட்டிருக்கிறது: நிதின் கட்கரி

கடந்த 1991ல் மத்திய நிதியமைச்சராக இருந்த மன்மோகன்சிங், தாராளமயமாக்கல் கொள்கையை கொண்டு வந்ததற்காக நாடே அவருக்கு கடமைப்பட்டிருக்கிறது என மத்திய அமைச்சர்…

முதல்வர் ரங்கசாமி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்: நாராயணசாமி

அதிகாரிகளின் ஆய்வுக் கூட்டத்தில் பா.ஜ., மாநில தலைவர் பங்கேற்றதற்கு பொறுப்பேற்று முதல்வர் ரங்கசாமி, மத்திய இணை அமைச்சர் முருகன் மற்றும் தலைமைச்…

சமூகநீதிக்கு எதிரான அரசாணை 115-ஐ ரத்து செய்ய வேண்டும்: அன்புமணி

சமூகநீதிக்கு எதிரான மனிதவள சீர்திருத்தக் குழுவை அமைப்பதற்காக மனிதவள மேம்பாட்டுத்துறை வெளியிட்டுள்ள அரசாணையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என பாமக…