எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதாவை நம்பியிருந்த கட்சியினர் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்: சசிகலா

எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதாவை நம்பியிருந்த கட்சியினர் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று சசிகலா கூறியுள்ளார். அதிமுக தொடங்கப்பட்டு ஐம்பது ஆண்டுகள் நிறைவடைந்து 51ஆவது ஆண்டு…

மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டு முறையை ரத்து செய்ய வேண்டும்: அன்புமணி!

தாய்மொழிவழி மருத்துவக் கல்வி கற்பித்தல் திட்டத்திற்கு முன்னோட்டமாக அகில இந்திய ஒதுக்கீட்டு முறையை ரத்து செய்ய வேண்டும் என்று பாமக தலைவர்…

தமிழகத்தில் தீண்டாமை பள்ளிகளில், கோவில்களில் தொடர்கிறது: ஆளுநர் ஆர்.என்.ரவி!

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் ஹரிஜன மக்கள் தீண்டத்தகாதவர்களாக நடத்தப்படும் கொடுமை நிலவுவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். நாட்டின் 75வது சுதந்திர தின…

உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் நியமனம்!

தற்போதைய தலைமை நீதிபதி நவம்பர் 8ந் தேதி ஓய்வு பெறுகிறார். புதிய தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் அடுத்த மாதம் பொறுப்பேற்கிறார். இதற்கான…

பாலியல் குற்றச்சாட்டு: மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஜிதேந்திரா நரைன் பணியிடை நீக்கம்!

அரசு வேலை தேடி சென்ற பெண் ஒருவர் சுமத்திய பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டை தொடர்ந்து மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஜிதேந்திரா நரைன்…

உக்ரைன் பெண்களை வயாகரா பயன்படுத்தி பலாத்காரம் செய்யும் ரஷ்ய வீரர்கள்: ஐ.நா.

ரஷ்ய ராணுவ வீரர்கள் உக்ரைனிய பெண்களை வயாகரா பயன்படுத்தி பலாத்காரம் செய்வதாக ஐ.நா., சிறப்பு பிரதிநிதி பிரமிளா பட்டன் அதிர்ச்சி தகவலை…

கேரள நரபலி: உடல் உறுப்புகள் பெங்களூருவில் விற்கப்பட்டதா?

கேரள நரபலி தொடர்பான விசாரணையில் நர மாமிசத்தை பிரிட்ஜில் பாதுகாத்தது ஏன்? என்பது பற்றி போலீசார் விசாரித்தபோது அவற்றை பெங்களூருவில் விற்பனை…

எதிர்க்கட்சி துணைத்தலைவராக என்னை அங்கீகாரம் செய்ததை பாசிட்டிவ் ஆக பார்க்கிறேன்: ஓபிஎஸ்

எதிர்க்கட்சி துணைத்தலைவராக என்னை அங்கீகாரம் செய்ததை பாசிட்டிவ் ஆக பார்க்கிறேன் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார். சட்டசபை கூட்டத்தில் இன்று பங்கேற்ற எதிர்க்கட்சி…

அ.தி.மு.க. 51-வது ஆண்டு தொடக்க விழா: சிலைகளுக்கு எடப்பாடி பழனிசாமி மரியாதை!

அ.தி.மு.க. தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்து இன்று 51-வது ஆண்டு தொடங்குகிறது. கட்சி அலுவலகத்தின் முன்பு உள்ள எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா…

அமலாக்கத்துறை முற்றிலும் சுதந்திரமாக செயல்படுகிறது: நிர்மலா சீதாராமன்

அமலாக்கத்துறை முற்றிலும் சுதந்திரமாக செயல்படுகிறது. அரசியல் பழி வாங்கும் நோக்கத்திற்காக அது பயன்படுத்தப்படவில்லை என்று. மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்…

இந்தியில் மருத்துவ படிப்புக்கான புத்தகங்களை வெளியிட்டார் அமித்ஷா!

நாட்டில் முதன்முறையாக இந்தி மொழியில் உருவான மருத்துவ படிப்புக்கான புத்தகங்களை மத்திய மந்திரி அமித்ஷா வெளியிட்டார். மத்திய பிரதேசத்தின் போபால் நகரில்…

உலக அரங்கில் பெருமை சேர்ந்த அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர்கள்: சு.வெங்கடேசன் எம்பி!

உலகளவில் சிறந்த கண் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் பட்டியலில் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையை சேர்ந்த 4 மருத்துவர்கள் இடம்பெற்றது மதுரைக்கு மேலும்…

வானதி சீனிவாசன் எழுதிய ‘தடையொன்றுமில்லை’ என்ற புத்தகம் வெளியீடு!

கோவை தெற்கு பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் எழுதிய தடையொன்றுமில்லை என்ற புத்தகம் இன்று வெளியானது. கோவையில் நடந்த விழாவில் மத்திய…

4 குழந்தைகள் திருமணம்: மூன்று தீட்சிதர்கள் கைது!

சிதம்பரம் தீட்சிதர்கள் 4 குழந்தை திருமணத்தை செய்து வைத்ததாக புகார் எழுந்துள்ளது. இதில் ஒரு குழந்தை திருமணத்தில்தான் தற்போது போலீஸ் நடவடிக்கை…

மத்திய உள்துறை அமைச்சக மூத்த ஆலோசகர் விஜய் குமார் ராஜினாமா!

ஐபிஎஸ் அதிகாரி விஜய் குமார், திடீரனெ்று மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூத்த ஆலோசகர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். தமிழக ஐபிஎஸ்…

முருகன் உடல்நிலை குறித்து தமிழக காவல்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

முருகனுக்கு உரிய சிகிச்சை வழங்க உத்தரவிடக்கோரிய கோரிய மனுவிற்கு தமிழக காவல்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறையில் உண்ணாவிரதம்…

அதிநவீன ஆயுதங்களை தயாரிக்கும் திறனை இந்தியா பெற்றுள்ளது: ராஜ்நாத்சிங்

ராணுவத்திற்கு அதிநவீன ஆயுதங்களை தயாரிக்கும் திறனை இந்தியா பெற்றுள்ளது. 76 சதவீத உள்நாட்டு சாதனங்களைக் கொண்டு ஐ.என்.எஸ். விக்ராந்த் தயாரிக்கப்பட்டுள்ளது என்று…

எகிப்தில் காந்தியின் சிலைக்கு மரியாதை செலுத்திய ஜெய்சங்கர்!

இரண்டு நாள் பயணமாக எகிப்து சென்றுள்ள வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் எகிப்து தலைநகர் கெய்ரோவில் உள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு…