காந்திநகரில் உள்ள குஜராத்தின் பழைய தலைமை செயலகத்தில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் 27 ஆண்டுகால ஊழல் ஆதாரங்களை எரிக்க பாஜக…
Category: முக்கியச் செய்திகள்
தமிழகத்தில் இந்தி திணிக்கப்பட்டால் டெல்லியில் போராட்டம் நடத்தப்படும்: உதயநிதி ஸ்டாலின்
தமிழகத்தில் இந்தி திணிக்கப்பட்டால் டெல்லியில் போராட்டம் நடத்தப்படும் என்று, தி.மு.க. இளைஞர் அணி மாநில செயலாளரும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ.வுமான…
ராஜ ராஜ சோழன் காலத்தில் இந்தியாவே இல்லை: சீமான்!
ராஜ ராஜ சோழன் காலத்தில் இந்து மதம் மட்டுமல்ல; இந்தியாவே இல்லை என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்…
பழங்குடியினருக்கான சாதி சான்றிதழை உடனடியாக வழங்க வேண்டும்: சீமான்
பழங்குடியினருக்கான சாதி சான்றிதழை உடனடியாக வழங்க வேண்டும் என, சீமான் வலியுறுத்தி உள்ளார். தொல்குடி தமிழர்களான மலைக்குறவர் சமூக மக்களை பழங்குடியினராக…
பழங்குடியினர் சாதி சான்றிதழ் வழங்குவதிலுள்ள சிக்கல்களை ஆய்வு செய்ய ஆணையம்: திருமாவளவன்
பழங்குடியினர் சாதிச் சான்றிதழ் வழங்குவதிலுள்ள சிக்கல்களை ஆய்வு செய்ய ஆணையம் ஒன்றை அமைத்திட வேண்டும் என, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர்…
உச்ச நீதிமன்றத்தில் நீட் தேர்வுக்கு எதிரான வழக்கு விசாரணை 12 வாரங்களுக்கு ஒத்திவைப்பு!
நீட் தேர்வுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கை 12 வாரத்துக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது. நீட் தேர்வை கட்டாயமாக்கி…
வெள்ளை மாளிகை வன்முறை: டொனால்டு ட்ரம்ப் நேரில் ஆஜராக சம்மன்!
அமெரிக்க வெள்ளை மாளிகை வன்முறை விவகாரத்தில், முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. அமெரிக்காவில் கடந்த…
108 ஆம்புலன்ஸ் சேவையை கிராமப் புறங்களில் விரைவுபடுத்த வேண்டும்: அன்புமணி
நகர்ப் புறங்களை விட கிராமப் புறங்களில் 108 அவசர ஊர்திகளின் சேவையை விரைவுபடுத்த வேண்டியது அவசியம் என்று, பாமக தலைவைர் அன்புமணி…
ஞானவாபி மசூதி வழக்கு: இந்து அமைப்புகளின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரிப்பு!
ஞானவாபி மசூதி வளாகத்தில் உள்ள சிவலிங்கம் போன்ற உருவத்தின் காலத்தை நிர்ணயிக்க கார்பன் சோதனை மற்றும் அறிவியல் ரீதியான ஆய்வு நடத்த…
தமிழக அரசின் மின்கட்டண உயர்வுக்கு எந்த தடையும் இல்லை: உச்சநீதிமன்றம்!
தமிழகத்தில் மின் கட்டணம் உயர்வு நடைமுறைப்படுத்துவதற்கு தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மின்சார கட்டணத்தை உயர்த்த…
பிஎப்ஐ தலைவரின் ஜாமீன் மனுவை விசாரிக்க டெல்லி உயா்நீதிமன்றம் மறுப்பு!
தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட பாப்புலா் பிரண்ட் ஆப் இந்தியா (பிஎப்ஐ) அமைப்பின் முன்னாள் தலைவா் இ.அபுபக்கரின்…
ஈழச்சொந்தங்களுக்கான குடியிருப்புகள் தரமாக கட்டப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்: சீமான்
வேலூர், மேல்மொனவூரில் ஈழச்சொந்தங்களுக்கான குடியிருப்புகள் தரமாக கட்டப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்…
நரிக்குறவர் இனத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும்: விஜயகாந்த்
குருவிக்காரர் இனத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்பட்டதை போன்று நரிக்குறவர் இனத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த்…
சீனாவில் மீண்டும் ஒரு நாடு, ஒரு தலைவர் முறை அறிமுகமாகிறது!
சீனாவில் ஆட்சியில் உள்ள சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு விரைவில் நடக்க உள்ளது. இதில், ஒரு நாடு, ஒரு தலைவர் என்ற…
ஆன்லைன் விளையாட்டுகளுக்கு முடிவு கட்டாமல் விடப்போவதில்லை: ஐகோர்ட்டு நீதிபதிகள்!
பிள்ளைகள் ஸ்மார்ட் போன்கள் மற்றும் கம்ப்யூட்டர் மூலம் என்ன செய்கிறார்கள் என்பதை கவனிக்க வேண்டிய முக்கிய பொறுப்பு பெற்றோருக்கு உண்டு. ஆன்லைன்…
கேரளாவில் மேலும் 12 பெண்கள் நரபலியா?: விசாரணை தீவிரம்!
கேரளா பத்தினம்திட்டா மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் காணாமல் போன மேலும் 12 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார்…
பாகிஸ்தானில் பஸ்சில் தீப்பிடித்து குழந்தைகள் உள்பட 21 பேர் பலி!
பாகிஸ்தானில் பஸ்சுக்குள் சிக்கி கொண்ட குழந்தைகள் உள்பட 21 பேர் தீயில் கருகி பலியானார்கள். 40-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். பாகிஸ்தானின்…
தீபாவளிக்கு பட்டாசு: டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு, தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம்!
டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவாலுக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவசர கடிதம் எழுதியுள்ளார். தீபாவளி பட்டாசு கொள்முதலுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக…
