மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு!

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை (டிஏ) 4 சதவீதம் உயர்த்தும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. டெல்லியில்…

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி: உச்ச நீதிமன்றத்தில் தான் மேல் முறையீடு செய்ய முடியும்!

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி அளித்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தான் மேல் முறையீடு செய்ய முடியும் எனவும், உயர்…

அமைச்சர் அன்பில் மகேஷ்க்கு எச்1என்1 இன்புளூயன்ஸா உறுதி!

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு எச்1என்1 இன்புளூயன்ஸா காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் காய்ச்சல்…

விரைவில் தூத்துக்குடியில் டைடல் பார்க்: கனிமொழி எம்.பி.!

தூத்துக்குடியில் விரைவில் டைடல் பார்க் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் அகில இந்திய…

குடும்ப அரசியல், ஊழல் இரண்டும் திமுகவின் இரு கண்கள்: வானதி சீனிவாசன்

குடும்ப அரசியல், ஊழல் இரண்டும் திமுகவின் இரு கண்கள் என்று வானதி சீனிவாசன் கூறியுள்ளார். கோவை மாவட்டத்தில் கடந்த வாரம் பாஜக…

பிஎப்ஐ அமைப்பு இளைஞர்களை ஸ்லீப்பர் செல்களாக பயன்படுத்துகிறது: அஸ்வினி குமார்!

பிஎப்ஐ அமைப்பு இளைஞர்களை ஸ்லீப்பர் செல்களாக பயன்படுத்துகிறது. எனவே உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆணைப்படி அந்த இயக்கத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது…

8 மாநிலங்களில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகங்களில் மீண்டும் சோதனை!

8 மாநிலங்களில் நடந்து வரும் சோதனையில் பல முக்கிய ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக டெல்லியில் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சோதனையில் பாப்புலர் பிரண்ட்…

குமரி அனந்தனுக்கு உயர் வருவாய்க் குடியிருப்பில் வீடு வழங்கினார் முதலமைச்சர்!

குமரி அனந்தனுக்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் உயர் வருவாய்க் குடியிருப்பில் வீடு வழங்கி, அதற்கான ஆணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.…

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மருத்துவமனையில் அனுமதி!

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் காய்ச்சல் காரணமாக சென்னையில் உள்ள…

தமிழகத்தில் சந்தி சிரிக்கும் திமுக அரசின் சட்டம் – ஒழுங்கு: ஓ.பன்னீர்செல்வம்!

சட்டம் – ஒழுங்கை சந்தி சிரிக்க வைத்துள்ள திமுக அரசிற்கு ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். இது குறித்து முன்னாள்…

நளினி, ரவிச்சந்திரன் தொடர்ந்த வழக்கு: அக்டோபர் 10ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்து வரும் தங்களை விடுதலை செய்யக்கோரி நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில்,…

வெளிநாடுகளில் படித்த மருத்துவ மாணவர்களுக்கு கூடுதல் இடங்களை உருவாக்க வேண்டும்: அன்புமணி!

வெளிநாடுகளில் மருத்துவம் படித்த மாணவர்களுக்கு கூடுதல் பயிற்சி இடங்களை உருவாக்கவும், அறிவித்தபடி கட்டணத்தைக் குறைக்கவும் உரிய ஆணைகளை பிறப்பிக்கும்படி தமிழக முதல்வர்…

சீன கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய மாநாட்டு பணிகள் தொடங்கியுள்ளன!

சீனாவில் அதிபர் ஜின்பிங் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கும் நிலையில் ஆளும் கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய மாநாட்டுக்கான பணிகள் தொடங்கி…

தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் அதிமுக ஆட்சியிலேயே நிறுத்தி விட்டனர்: பழனிவேல் தியாகராஜன்

அதிமுக ஆட்சிக்காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட திட்டங்களை அவர்கள் ஆட்சியிலேயே நிறுத்திவிட்டனர் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார். மதுரை மத்தியத் தொகுதி சட்டமன்ற…

சட்டம், ஒழுங்கை காப்பாற்ற பினராயி விஜயன் அரசு தவறி விட்டது: ஜே.பி.நட்டா!

கேரளாவில் சட்டம், ஒழுங்கை காப்பாற்ற பினராயி விஜயன் அரசு தவறி விட்டது என பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேசியுள்ளார். கேரள…

சமூக அமைதியை கெடுக்கும் மதவாத சக்திகளை ஒடுக்குக: சீமான்

சமூக அமைதியைக் கெடுக்கும் வகையில் தமிழகத்தில் பெரும் மதக்கலவரங்களை ஏற்படுத்தத் திட்டமிடும் மதவாதச் சக்திகளை உடனடியாக கடும் நடவடிக்கைகள் எடுத்து ஒடுக்க…

தமிழகத்தில் பெட்ரோல் குண்டு கலாச்சாரத்துக்கு முடிவு கட்ட வேண்டும்: ராமதாஸ்

தமிழகத்தில் பெட்ரோல் குண்டு கலாச்சாரத்துக்கு முடிவு கட்ட வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள…

மதுரை விடுதி பெண்களின் அந்தரங்க புகைப்படங்கள்: இரண்டு பேர் கைது!

மதுரை அண்ணா நகர் விடுதியில் தங்கி பி.எட். படிக்கும் மாணவி அங்கு தங்கியுள்ள பெண்களை ஆபாசமாக வீடியோ மற்றும் போட்டோக்கள் எடுத்து…