கேரளாவில் பாப்புலர் பிரண்ட் அமைப்பினரின் முழு அடைப்பு போராட்டத்தில் நடந்த வன்முறையால் ஏற்பட்ட நஷ்டத்தை கலவரக்காரர்களிடம் இருந்து வசூலிக்கும்படி அரசுக்கு உயர்…
Category: முக்கியச் செய்திகள்
நட்பு நாடு பட்டியலில் இருந்து ஆப்கானிஸ்தான் நீக்கம்: ஜோ பைடன்
ஆப்கானிஸ்தானை நேட்டோ அல்லாத முக்கிய நட்பு நாடு பட்டியலில் இருந்து நீக்குவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானை நேட்டோ…
மதுரை எய்ம்ஸ் உண்மை நிலையை விளக்க மத்திய அரசு முன்வர வேண்டும்: மக்கள் நீதி மையம்!
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து உண்மையை விளக்க மத்திய அரசு முன் வருமா என மக்கள் நீதி மையம் கேள்வி எழுப்பி…
உச்சநீதிமன்றத்தில் ரவிச்சந்திரன், நளினி ஆகியோர் தாக்கல் செய்த மனு திங்கள்கிழமை விசாரணை!
ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தங்களை விடுதலை செய்ய கோரி உச்சநீதிமன்றத்தில் ரவிச்சந்திரன், நளினி ஆகியோர் தாக்கல் செய்த மனுக்கள் மீது…
சொந்த நாட்டில் சிறுபான்மையினர் உரிமையை பாதுகாக்காத பாகிஸ்தான்: இந்தியா
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்தியா, சொந்த நாட்டில் சிறுபான்மையினரின் உரிமைகளை…
சென்னை காலநிலை செயல்திட்டத்தை தமிழில் வெளியிட வேண்டும்: அன்புமணி
சென்னை காலநிலை மாற்ற செயல் திட்ட வரைவு அறிக்கையை தமிழில் வெளியிட வேண்டும் என்று, பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்…
கனடாவில் வசிக்கும் இந்தியர்கள் எச்சரிக்கையுடனும், கவனமுடனும் இருக்குமாறு எச்சரிக்கை!
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், கனடாவில் வசிக்கும் இந்தியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடனும், கவனமுடனும் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. கனடாவில் உள்ள பிராம்ப்டன் என்ற நகரில்…
ஹரியானாவில் விவசாயிகள் தேசிய நெடுஞ்சாலையில் டிராக்டர்களை நிறுத்தி போராட்டம்!
ஹரியானா மாநிலம் குருஷேத்ராவில் விவசாயிகள் மேற்கொண்டுள்ள போராட்டத்தால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து முடங்கியுள்ளது. கொள்முதலை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்றும் வெள்ளிக்கிழமைக்குள்…
குண்டு வீசுவதால் பா.ஜனதாவினர் மன தைரியத்தை குறைக்க முடியாது: அண்ணாமலை
கோயம்புத்தூர் பா.ஜனதா அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசி எங்கள் சகோதர, சகோதரிகளின் மன தைரியத்தை குறைத்து விடலாம் என்று யாரும்…
தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதியா?: சீமான் கண்டனம்!
தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி வழங்கியிருக்கும் சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ய…
பெண் செய்தியாளர் ஹிஜாப் அணிய மறுத்ததால் பேட்டி அளிக்க ஈரான் அதிபர் மறுப்பு!
அமெரிக்கா வந்துள்ள ஈரான் அதிபர் ரைசியிடம் பேட்டி எடுக்க அமெரிக்காவின் பிரபல செய்தி நிறுவனமான சிஎன்என் திட்டமிட்டிருந்தது. செய்தியாளர் கிறிஸ்டினா ஹிஜாப்…
ஸ்விகி ஊழியர்களின் உரிமையை தமிழக அரசு மீட்க வேண்டும்: சீமான்
ஸ்விகி ஊழியர்கள் இழந்த உரிமைகளை மீளப் பெற்றுக்கொடுத்து, அவர்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமென சீமான் கூறியுள்ளார். நாம் தமிழர் கட்சியின்…
மலை கிராமங்களுக்கு பேருந்து வசதி ஏற்படுத்தித் தர வேண்டும்: மக்கள் நீதி மய்யம்!
பள்ளிக்குச் செல்ல முடியாமல் பரிதவிக்கும் மாணவ, மாணவிகளுக்காக பேருந்து வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தி…
துறைமுகத்தில் இருந்த கண்டெய்னரில் சிக்கிய ரூ.1,752 கோடி மதிப்புள்ள 22 டன் ஹெராயின்!
மும்பையின் நவ சேவா துறைமுகத்தில் இருந்த கண்டெய்னரில் ரூ.1,752 கோடி மதிப்புள்ள 22,000 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம்…
ஷின்ஜோ அபேவுக்கு அரசு இறுதி சடங்கு செய்ய எதிர்ப்பு தெரிவித்து தீக்குளிப்பு!
ஜப்பானில் முன்னாள் பிரதமர் ஷின்ஜோ அபேவுக்கு அரசு இறுதி சடங்கு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் அலுவலகம் அருகே ஒருவர் தீக்குளித்து…
இலங்கைக்கு தொடர்ந்து ஆதரவாக இருக்கிறோம்: இந்தியா
இலங்கைக்கு அதிகமான நிதி உதவி அளித்த நாடு இந்தியாவே ஆகும். இலங்கைக்கு தொடர்ந்து ஆதரவாக இருக்கிறோம் என்று இந்திய தூதரகம் கூறியுள்ளது.…
ஹிஜாப்புக்கு எதிராக ஈரானில் தீவிர போராட்டம்: 3 பேர் பலி!
ஈரானில் ஹிஜாப் அணியாததால் 22 வயது இளம்பெண் ஒருவர் கலாச்சார காவலர்களால் அடித்தே கொல்லப்பட்ட சம்பவம் அந்நாட்டில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.…
குஜராத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம்: அரவிந்த் கெஜ்ரிவால்
குஜராத்தில் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம் என்று டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் வாக்குறுதி…
