கடற்கரையோரம் விதிமுறைகளை மீறி, அனுமதிபெற்ற அளவை விட 300 சதவீதம் அதிகமாகக் கட்டப்பட்ட பங்களாவை இடித்துத் தள்ளவும் மத்திய அமைச்சர் நாராயண்…
Category: முக்கியச் செய்திகள்
அவசரகால மீட்பு குழுவை தமிழகத்துக்கு அனுப்புங்கள்: அண்ணாமலை
தமிழகத்தில் ‘இன்புளூயன்சா’ வைரஸ் பாதிப்பு நிலைமையை கண்டறிய அவசரகால மீட்பு குழு ஒன்றை அனுப்புமாறு மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியாவிற்கு…
தமிழ்நாடு முழுவதும் நாளை 1,000 இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம்: மா.சுப்பிரமணியன்
காய்ச்சல் தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் நாளை 1,000 இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம் நடைபெறும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில்…
கைதான மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: அன்புமணி
மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதற்கு நிரந்தர தீர்வு காண மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அன்புமணி ராமதாஸ்…
பாலஸ்தீன போலீசாருக்கும், போராட்டக்கார்களுக்கும் இடையே மோதல்!
இஸ்ரேலால் தேடப்படும் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட நபரை பாலஸ்தீன போலீசார் கைது செய்ததால் வன்முறை வெடித்தது. இதில் ஒருவர் பலியானார். இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும்…
எகிப்து அதிபருடன் ராஜ்நாத் சிங் சந்திப்பு!
பயங்கரவாத அச்சுறுத்தலை தடுக்கும் நிபுணத்துவம், சிறந்த பயிற்சி முறைகளை இரு நாடுகளும் பரிமாறி கொள்ள வேண்டுமென ராஜ்நாத் சிங்கிடம் எகிப்து அதிபர்…
பாஜகவில் இணைந்தார் பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்!
பஞ்சாப் மாநில முன்னாள் முதலமைச்சர் அமரீந்தர் சிங் பாரதிய ஜனதா கட்சியில் முறைப்படி தன்னை இணைத்துக் கொண்டார். பஞ்சாப் மாநில முன்னாள்…
எஸ்.பி.வேலுமணி தொடர்பான வழக்கு நாளை விசாரணை!
தன் மீதான லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குகளை ரத்து செய்யக்கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்த மனு விசாரணைக்கு பட்டியலிடப்படாத…
காங்கிரஸ் இல்லாமல் மூன்றாவது அணி அமைக்கப்பட்டால் தோல்வியில் தான் முடியும்: கார்த்தி சிதம்பரம்
2024ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிரான காங்கிரஸ் கட்சி இல்லாமல் கூட்டணி அமைக்கப்பட்டால், அது தோல்வியில் தான் முடியும் என்று…
பெரியார் பல்கலையிலேயே இட ஒதுக்கீட்டில் அநீதி: ராமதாஸ்!
சமூகநீதிக்காக போராடிய தந்தை பெரியாரின் பெயரால் அமைந்துள்ள பல்கலைக்கழகத்திலேயே இட ஒதுக்கீட்டு விதிகள் காற்றில் பறக்கவிடப்படுவது சமூகநீதி குறித்த கவலையை ஏற்படுத்தியுள்ளது…
தமிழகத்தில் தீண்டாமை, மதவெறுப்பு: டிடிவி தினகரன் கண்டனம்!
நவீன யுகத்திலும் கூட தென்காசியில் நடந்த தீண்டாமை, சென்னையில் முஸ்லிம் சிறுவன் மீதான மதவெறுப்பு சம்பவங்களை ஏற்றுக்கொள்ள முடியாது. இதனை ஆரம்பத்திலேயே…
மாணவிகள் குளிப்பதை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பரப்பிவிட்ட சக மாணவி!
சண்டிகர் பல்கலைக்கழக விடுதியில் மாணவிகள் குளிப்பதை ரகசியமாக வீடியோ எடுத்த சக மாணவி அதை சிம்லாவில் உள்ள தனது ஆண் நண்பருக்கு…
மாநில மொழிகளை தேசிய மொழிகளாக அங்கீகரிக்கிறது புதிய கல்விக் கொள்கை: தர்மேந்திர பிரதான்
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளை தேசிய மொழிகளாக அங்கீகரிப்பதாக மத்திய கல்வி மற்றும் திறன்…
மகளிர் இட ஒதுக்கீட்டில் வட இந்தியர்களின் மனநிலை சரியில்லை: சரத்பவார்
பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் வட இந்தியர்களின் மனநிலை சரியாக இல்லை என தேசிய வாத காங்கிரஸ் கட்சி தலைவர்…
லண்டன் சென்றடைந்தார் ஜனாதிபதி திரவுபதி முர்மு!
ராணி எலிசபெத் இறுதிச்சடங்கில் பங்கேற்க ஜனாதிபதி திரவுபதி முர்மு விமானம் மூலம் லண்டன் சென்றார். இங்கிலாந்து நாட்டின் ராணி 2-ம் எலிசபெத்…
அண்ணன் ஆ.ராசாவின் கருத்து மிக நியாயமானது: சீமான்
அண்ணன் ஆ.ராசா அவர்களைக் குறிவைத்து, மதவாதிகள் இனியும் தாக்குதல் தொடுத்தால் அமைதியாக வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருக்க மாட்டோம் என நாம் தமிழர்…
Continue Reading
லஞ்ச ஒழிப்புத்துறை கடமையைச் செய்கிறது: ஓ.பன்னீர் செல்வம்!
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை குறித்து ஓ.பன்னீர் செல்வம் அளித்துள்ள பதில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் மத்தியில்…
பெரியார் வழியில் நின்று கடமையை அரசு செய்யும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
இந்தியாவின் சமூகநீதிக்கான தலைமையகமாக பெரியார் திடல் திகழ்ந்து வருகிறது என்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். தந்தை பெரியாரின் 144-வது பிறந்த நாள்…
