கடினமாக உழைக்கும் லட்சக்கணக்கான தாய்மார்கள் இன்று இங்கு என்னை ஆசீர்வதிக்கிறார்கள் என்று பிரதமர் மோடி கூறினார். மத்திய பிரதேசம் மாநிலம் ஷியோபூர்…
Category: முக்கியச் செய்திகள்
ஈரானில் ஹிஜாப் அணியாத இளம்பெண்ணை அடித்தே கொன்ற போலீசார்!
ஈரானில் சரியாக ஹிஜாப் அணியாததால் 22 வயது இளம்பெண்ணை கைது செய்த போலீசார் அவரை சரமாரியாக தாக்கினர். இதில் கோமா நிலைக்கு…
உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள்: பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!
உக்ரைனில் இருந்து இந்தியா திரும்பிய மருத்துவ மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகி உள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு…
அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித்தர வேண்டும்: சீமான்!
ஊதிய உயர்வு உள்ளிட்ட அரசு மருத்துவர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்றித்தர வேண்டும் என நாம் தமிழர் கட்சியின்…
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை!
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கரை 6 மாதம் சிறையில் அடைக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ஒட்டுமொத்த…
சமூக விரோத சக்திகளை அடையாளம் கண்டு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: திருமாவளவன்
கோவையில் பெரியார் பெயரில் உள்ள உணவகம் அடித்து நொறுக்கப்பட்ட சம்பவத்தில் சமூக விரோத சக்திகளை அடையாளம் கண்டு அரசு உரிய நடவடிக்கை…
கார் விபத்தில் சிக்கினார் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி!
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கார் விபத்தில் சிக்கியுள்ளார் என அந்நாட்டின் தி கீவ் இண்டிபென்டெண்ட் என்ற ஊடகம் தெரிவித்து உள்ளது. உக்ரைன்…
இந்தி அனைத்து மொழிகளின் நண்பன்: அமித் ஷா!
இந்தி மொழி போட்டி மொழி இல்லை என்றும், அனைத்து பிராந்திய மொழிகளின் நண்பன் என்றும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா…
மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: ஓ.பன்னீர் செல்வம்
பழுதடைந்த நிலையில் உள்ள பள்ளிக் கட்டிடங்களில் மாணவ, மாணவிகளுக்கு வகுப்புகள் எடுப்பதை நிறுத்துவதுடன், ஆசிரியர்கள், மாணாக்கர்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய உரிய…
சிற்பியைப் போல மாணவர்களை செதுக்கியாக வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
சிற்பியைப் போல நாம் மாணவர்களைச் சிரத்தை எடுத்து செதுக்கியாக வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மாணவர்களை நல்வழிப்படுத்தும் சென்னை மாநகரக்…
ரூ.200 கோடி மதிப்புள்ள போதை பொருளுடன் 6 பாகிஸ்தானியர்கள் கைது!
இந்திய கடலோர காவல் படை மற்றும் குஜராத் பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில், ரூ.200 கோடி மதிப்புள்ள…
திண்டுக்கலில் இலங்கை தமிழர்கள் குடியிருப்பைத் திறந்துவைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
திண்டுக்கலில் கட்டப்பட்டுள்ள இலங்கை தமிழர்கள் குடியிருப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்துவைத்தார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:- தமிழ்நாடு…
அரசியல் கட்சிகள் ஆறு ஆண்டுகளுக்கு தொடர்ந்து போட்டியிடாவிட்டால் அங்கீகாரம் ரத்து!
அரசியல் கட்சிகள் ஆறு ஆண்டுகளுக்கு தொடர்ந்து போட்டியிடாவிட்டால் அங்கீகாரம் ரத்து என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தின்…
அத்தியாவசிய மருந்துகள் பட்டியல் வெளியீடு: கூடுதலாக 34 மருந்துகள் சேர்ப்பு!
அத்தியாவசிய மருந்துகளின் புதிய தேசிய பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் கூடுதலாக 34 மருந்துகள் சேர்க்கப்பட்டு உள்ளன. நாட்டில் தரமான மருந்துகள்…
மேற்கு வங்க தலைமைச் செயலக முற்றுகை போராட்டம்: போலீசார் பாஜகவினர் மோதல்!
மேற்கு வங்க மாநில தலைமைச் செயலகத்தை முற்றுகையிட பாஜகவினர் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியது. போராட்டக்காரர்கள் போலீசார் ஒருவரை விரட்டி விரட்டி…
திமுக அரசு குரங்கு கையில் கிடைத்த பூமாலை: எடப்பாடி பழனிசாமி!
குரங்கு கையில் கிடைத்த பூமாலையை போல் திராவிட மாடல் ஆட்சியாளர்கள் தமிழக மக்களின் நலனுக்கு எதிராக செயல்பட்டு எதிர்க்கட்சியினரின் குரல்வளைகளை நெரிக்கிறார்கள்…
மக்களிடம் ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்: வானதி சீனிவாசன்
பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவிடம், ராகுல் என்ன பேசினார் என்பதை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். இதற்கு, நாட்டு மக்களிடம் அவர் மன்னிப்பு கேட்க…
போதை பொருள் கடத்தல்காரர்களுக்கு சொந்தமான 50 இடங்களில் என்ஐஏ சோதனை!
தீவிரவாதிகள், தாதாக்கள், போதை பொருள் கடத்தல்காரர்கள் இடையே வளரும் நட்பை உடைக்கவும், நிதி ஆதாரங்களை தடுக்கவும் 50 இடங்களில் நேற்று தேசிய…
