ஆகமத்தின் பெயரால் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராவதற்கு தடை. தமிழக அரசு தனிச்சட்டமியற்றி ஆரியச் சூழ்ச்சியை முறியடிக்க வேண்டும் எனநாம் தமிழர் கட்சியின்…
Category: முக்கியச் செய்திகள்
‘பிரம்மோஸ்’ ஏவுகணை விவகாரம்: கூட்டு விசாரணை கேட்கும் பாகிஸ்தான்!
இந்தியாவில் இருந்து, எங்கள் எல்லைக்குள் செலுத்தப்பட்ட ‘பிரம்மோஸ்’ ஏவுகணை தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் போதுமானதல்ல. இதில், கூட்டு விசாரணை நடத்த வேண்டும்…
மக்களை வஞ்சிப்பது நோக்கமில்லை: அமைச்சர் எ.வ.வேலு
பரந்தூரில் அமைய இருக்கும் விமான நிலையத்திற்கு அப்பகுதி மக்களிடையே எதிர்ப்பு கிளம்பி உள்ள நிலையில், இது தொடர்பாக அமைச்சர் எ.வ.வேலு முக்கிய…
உயிருள்ள வரை உழைத்துக்கொண்டே இருப்பேன்: முதல்வர் ஸ்டாலின்
ஈரோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ‛என் உயிர் இருக்கும் வரை உழைத்துகொண்டேதான் இருப்பேன். புதிய புகழ் எனக்கு தேவையில்லை,…
அமெரிக்காவில் இந்திய பெண்கள் மீது இனவெறி தாக்குதல்!
அமெரிக்காவில் இந்தியப் பெண்கள் மீது நேற்று நடத்தப்பட்ட பயங்கர இனவெறி தாக்குதல் பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக மேலைநாடுகளில், குறிப்பாக…
நாங்கள் இறப்போமே தவிர, துரோகம் இழைக்கமாட்டோம்: அரவிந்த் கெஜ்ரிவால்
பாஜகவினரின் கோரிக்கையை ஒரு எம்எல்ஏ கூட ஏற்காதது மகிழ்ச்சியாக இருப்பதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லி ஆம் ஆத்மி…
அமலாக்கத்துறை அதிகாரங்கள் மீண்டும் மறு ஆய்வு செய்யப்படும்: உச்சநீதிமன்றம்!
அமலாக்கத்துறை அதிகாரங்கள் மீண்டும் மறு ஆய்வு செய்யப்படும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சட்டவிரோத பண பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் சில…
டி.ஆர்.டி.ஒ. தலைவராக சமீர் வி. காமத் நியமனம்!
ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன தலைவராக சமீர் வி. காமத் நியமனம் செய்யப்பட்டார். டி.ஆர்.டி.ஓ. எனப்படும் இந்திய ராணுவ ஆராய்ச்சி…
நானும் ஒரு வக்கீல் தான், பார் கவுன்சிலில் உறுப்பினராக உள்ளேன்: மம்தா பானர்ஜி
நானும் ஒரு வக்கீல் தான், பார் கவுன்சிலில் உறுப்பினராக உள்ளேன். எப்போது வேண்டுமானாலும் ஐகோர்ட்டில் வாதாடுவேன் என மம்தா பானர்ஜி கூறினார்.…
ஜம்மு-காஷ்மீர் பகுதியில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!
ஜம்மு-காஷ்மீர் உரி பகுதியில் ஊருடுவ முயன்ற பயங்கரவாதிகள் 3 பேர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஜம்மு- காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா அருகே…
அதிமுக முன்னாள் எம்எல்ஏ. ஆறுகுட்டி திமுகவில் இணைந்தார்!
அதிமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரான ஆறுகுட்டி மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுக இணைந்தார். தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் 3 நாள்…
கள்ளக்குறிச்சி பள்ளி கலவரம்: இழப்பீடு கோரிய மனு தள்ளுபடி!
கள்ளக்குறிச்சி பள்ளி கலவரத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரி ஆட்கொணர்வு மனுவாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என…
பாஜக கட்சியில் சேர்ந்தால் ரூ.20 கோடி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு!
ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்தால் 20 கோடி ரூபாய் தருவதாக அக்கட்சி மூத்தத் தலைவர்கள் ஆசை வார்த்தை…
ஹேமந்த் சோரன் உதவியாளர் வீட்டில் சிக்கிய 2 ஏ.கே.47 துப்பாக்கிகள்!
ஜார்க்கண்ட் மாநிலத்தில் சுரங்க முறைகேடு வழக்கில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையில் முதல்வர் ஹேமந்த் சோரனின் உதவியாளர் பிரேம் பிரகாஷ்…
நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் நிதிஷ் குமார் அரசு வெற்றி!
பீகார் மாநில சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையிலான அரசு வெற்றி பெற்றது. பாஜக தலைமையிலான தேசிய…
கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் பள்ளி நிர்வாகிகள் என்ன குற்றம் செய்தார்கள்: உயர்நீதிமன்றம்
கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளி மாணவி மரண வழக்கில் பள்ளி தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள் ஆகியோர் எதற்காக கைது செய்யப்பட்டார்கள் என்ற காரணத்தை…
கோவை வெள்ளலூர் பேருந்து நிலையம் மாற்றம் உள்நோக்கமுள்ளது: எடப்பாடி
அவிநாசி – திருச்சி புறவழிச் சாலை அருகே ஸ்டாலின் குடும்ப நிறுவனங்கள் பல நூறு ஏக்கர் நிலம் வாங்கி உள்ளதாகவும், அதற்காகவே…
பீகார் சபாநாயகர் விஜய்குமார் ராஜினாமா!
பீகார் சட்டசபையில் முதல்வர் நிதிஷ்குமார் அரசு மீது சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இந்த நிலையில் சட்டசபை சபாநாயகரான பாஜகவின்…
