பாகிஸ்தான் உள்ளே இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணை தவறுதலாக சென்ற விவகாரத்தில் 3 விமானப்படை அதிகாரிகள் பணியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர். கடந்த…
Category: முக்கியச் செய்திகள்
செந்தில் பாலாஜிக்கு எதிராக அவதூறு பரப்ப சவுக்கு சங்கருக்கு தடை!
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக குற்றச்சாட்டுகளை வைக்க சவுக்கு சங்கருக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி இடைக்கால தடை விதித்துள்ளார்.…
மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் சிறைத் தண்டனையை உறுதி செய்த உச்ச நீதிமன்றம்!
நஜிப் ரசாக் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமானதால் அவருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. நஜிப்பின் மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்று…
தொகுதியில் 10 முக்கிய கோரிக்கைகள் என்ன?: எம்.எல்.ஏ.க்களுக்கு முதல்வர் கடிதம்!
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கடிதம் எழுதியுள்ளார். தி.மு.க. அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவுபெற்றதையொட்டி, 7-5-2022 அன்று,…
அமலாக்கத் துறைக்கு கைது அதிகாரம்: மறு ஆய்வு மனு விசாரணைக்கு ஏற்பு!
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை கைது நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதி அளித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மறு ஆய்வு செய்யும்…
‘சிமி’ பயங்கரவாத செயல்பாடுகள் வேரோடு அழிப்பு: அமித் ஷா!
தடை செய்யப்பட்ட ‘சிமி’ பயங்கரவாத இயக்கத்தின் செயல்பாடுகளை, மத்திய பிரதேசத்திலிருந்து பாஜக அரசு வேரோடு அழித்துவிட்டதாக மத்திய உள்துறை அமைச்சா் அமித்…
மணீஷ் சிசோடியா பாரத ரத்னா விருது பெற வேண்டும்: அரவிந்த் கெஜ்ரிவால்
70 ஆண்டுகளில் பிற கட்சிகள் செய்ய முடியாதவற்றை செய்துள்ள மணீஷ் சிசோடியா பாரத ரத்னா விருது பெற வேண்டும் என, அரவிந்த்…
பாலியல் குற்றங்களுக்கு எதிரான தண்டனைகளை கடுமையாக்க வேண்டும்: அன்புமணி
பாலியல் குற்றங்களுக்கு எதிரான தண்டனைகளை கடுமையாக்கவும், பாலியல் குற்ற வழக்குகளில் 100 நாட்களுக்குள் தீர்ப்பு வழங்கப்படுவதை உறுதி செய்யவும் பாமக தலைவர்…
விவசாயிகள் போராட்டம் காரணமாக டெல்லியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு!
விவசாயிகள் போராட்டம் காரணமாக டெல்லியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. டெல்லி மற்றும் பக்கத்து மாநிலங்களை சேர்ந்த ஏராளமான போலீசார் எல்லைகளில்…
பராகுவேயில் காந்தி சிலையை மத்திய மந்திரி ஜெய்சங்கர் திறந்து வைத்தார்!
வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் தென் அமெரிக்கா நாடான பராகுவேயில் பயணம் மேற்கொண்டார். பராகுவேயில் மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை மந்திரி ஜெய்சங்கர்…
தகுதியுள்ள கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: டாக்டர் ராமதாஸ்
கவுரவ விரிவுரையாளர்களில் தகுதியுடைய அனைவரையும் உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று, டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். பா.ம.க. நிறுவனர் டாக்டர்…
இலங்கையிடம் 21 ஆயிரம் டன் உரம் ஒப்படைத்த இந்தியா!
பொருளாதார நெருக்கடியால் சிக்கி தவிக்கும் இலங்கைக்கு, இந்தியா சார்பில் 21 ஆயிரம் டன் உரம் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. பொருளாதார நெருக்கடியால்…
புதுச்சேரி பட்ஜெட்: குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும்: ரங்கசாமி!
வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவை…
இந்திய தலைவர்கள் மீது தற்கொலை படை தாக்குதல் நடத்த ஐஎஸ்ஐஎஸ் திட்டம்!
மத்திய அரசின் டாப் தலைவர் ஒருவரைக் குறிவைத்து ஐஎஸ் பயங்கரவாதிகள் நடத்தத் திட்டமிட்டிருந்த தற்கொலைப் படை தாக்குதல் குறித்த தகவல்கள் வெளியாகி…
தீவிரவாத தாக்குதலில் புதினுக்கு நெருக்கமானவரின் மகள் பலி!
உக்ரைன் தீவிரவாதிகள் ரஷ்யா அதிபர் புதினுக்கு நெருக்கமானவரை குறி வைத்து தாக்குதல் நடத்தியதாகவும், ஆனால் இந்த தாக்குதல் மிஸ் ஆகி அவரது…
கோவில்களில் அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பான தமிழக அரசின் விதிகள் செல்லும்: ஐகோர்ட்
தமிழக கோவில்களில் அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பான சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை அளித்துள்ளது. தமிழகத்தில் உள்ள கோவில்களில் அர்ச்சகர்கள், பூசாரிகள் நியமனம்…
பரந்தூர் விமான நிலையம் அமைக்க மக்கள் எதிர்ப்பு!
பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் கிராம மக்கள் கருப்பு கொடி ஏந்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பெரும்…
காங்கிரஸ் தலைமைப் பொறுப்பை ஏற்பதில் ராகுல் காந்தி குழப்பம்!
காங்கிரஸ் தலைமை பொறுப்பை ஏற்பதா? வேண்டாமா? என்ற குழப்பத்தில் ராகுல் காந்தி இருப்பதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் தலைவா் பதவி தோ்தல் நடைமுறைகள்…
