இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் விக்ரமாதித்யா விமானம் தாங்கி போர்க் கப்பலில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது. இதுதொடர்பாக இந்திய கடற்படை அதிகாரிகள்…
Category: முக்கியச் செய்திகள்
விலை உயர்வை ஆவின் நிறுவனம் திரும்பப் பெற வேண்டும்: அன்புமணி
நெய் மற்றும் தயிர் விலை உயர்வை ஆவின் நிறுவனம் திரும்பப் பெற வேண்டும் என, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.…
200 கோடியை எட்டிய கொரோனா தடுப்பூசி: பிரதமர் பாராட்டு!
கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை நாட்டில் 200 கோடியை எட்டியதையடுத்து, மக்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபடும் அனைத்து சுகாதாரப் பணியாளர்களையும்…
இலங்கை கடற்படையால் ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேர் கைது!
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ள சம்பவம், மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய…
குரங்கு அம்மை நோய்க்கு 14 ஆயிரம் பேர் பாதிப்பு: உலக சுகார அமைப்பு!
உலகம் முழுவதும் சுமார் 14 ஆயிரம் பேர் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், ஆப்பிரிக்காவில் இதுவரை 5 இறந்துள்ளதாக உலக சுகாதார…
துரோகச் செயலை தி.மு.க அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்: சீமான்!
கன்னியாகுமரி கடற்கரையிலிருந்து தாதுமணல் எடுக்க இந்திய அருமணல் ஆலை நிறுவனத்திற்கு (IREL) நிலம் வழங்கும் துரோகச் செயலை தி.மு.க அரசு உடனடியாகக்…
உதயநிதி சிறப்பாக வருவதை கண்டு கழகத்தின் தலைவராக மகிழ்கிறேன்: மு.க.ஸ்டாலின்
இயக்கத்தைக் கட்டிக் காக்கும் பல்வேறு துணை அமைப்புகளுடன் இளைஞரணி தன் பணியைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். உதயநிதி சிறப்பாக வருவதை கண்டு…
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்: 8 பேரை கைது செய்து சிபிஐ விசாரணை!
நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்காக ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்ட 8 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
எதிர்க்கட்சிகள் வேட்பாளர் மார்கரெட் ஆல்வா வேட்புமனு தாக்கல்!
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில், எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிடும் முன்னாள் ஆளுநர் மார்கரெட் ஆல்வா, இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.…
கள்ளக்குறிச்சி மாணவி மரணம்: மெரினாவில் போலீஸ் குவிப்பால் பரபரப்பு!
கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக சென்னை மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த திட்டமிட்டிருப்பதாக வந்த தகவலை அடுத்து அங்கு 200-க்கும் மேற்பட்ட…
மின்கட்டண உயர்வை தாங்க முடியாது: ராமதாஸ் கண்டனம்!
தமிழ்நாட்டில் 52% வரை மின்கட்டண உயர்வை தாங்க முடியாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு மின் கட்டணத்தை…
தற்போது பாதுகாப்புதுறை ஏற்றுமதியாளராக முன்னேறி வருகிறோம்: பிரதமர் மோடி!
எதிரிகளால் யூகிக்க முடியாத ஆயுதங்கள் வரும் காலங்களில் இந்திய ராணுவ வீரர்களிடம் இருக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில்…
நீட் தேர்வு எழுத சென்ற மாணவிகளின் உள்ளாடைகளை களைந்து சோதனை!
கேரள மாநிலத்தில் நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவிகளை சோதனை செய்தபோது உள்ளாடைகளில் கொக்கி இருப்பதாக மெட்டல் டிடெக்டர் கருவி எச்சரித்ததால்…
மார்க்பர்க் எனும் புதிய வைரஸ்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!
கொரோன வைரஸ் தொற்றில் இருந்து முழுமையாக விடுபடுவதற்கு முன் தற்போது அடுத்த புதிய வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இந்த மாத தொடக்கத்தில் இரண்டு…
பாகிஸ்தானில் படகு ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் 19 பெண்கள் பலி!
பாகிஸ்தானில் திருமண நிகழ்ச்சிக்கு சென்றவர்களின் படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 19 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணம்…
மாணவியின் பிரேத பரிசோதனைக்கு தடை விதிக்க முடியாது: சுப்ரீம் கோர்ட்டு!
மாணவியின் பிரேத பரிசோதனைக்கு தடை விதிக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது. கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் உடலை அவரது பெற்றோர்…
கள்ளக்குறிச்சி பள்ளியை அரசே ஏற்று நடத்த வேண்டும்: முத்தரசன்
கள்ளக்குறிச்சி பள்ளியை அரசே ஏற்று நடத்த வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் முத்தரசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முத்தரசன்…
தி.மு.க. ஆட்சியில் அமர்ந்ததால் தான் தமிழ்நாடு என்று பெயர் சூட்ட முடிந்தது: மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு என்று பெயர் சூட்டியது சாதாரணமாக நிகழ்ந்துவிடவில்லை. தி.மு.க. ஆட்சியில் அமர்ந்ததால் தான் தமிழ் நாடு என்று பெயர் சூட்ட முடிந்தது…
