கள்ளக்குறிச்சி மாணவி மரணம்: உரிய தண்டனை வழங்க வேண்டும்: கே.பாலகிருஷ்ணன்

பெரம்பலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஸ்ரீமதியின் பெற்றோரை நேரில் சந்தித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் ஆறுதல் கூறினார்.…

மேக வெடிப்பு வெளிநாட்டு சதியால் ஏற்படுகிறது: சந்திரசேகர் ராவ்

மேகவெடிப்பு பிற வெளிநாடுகளால் ஏற்படுத்தப்படும் சதியாக இருக்கலாம் என சந்தேகிப்பதாக தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார். தெலுங்கானா மாநிலத்தில்…

ஜம்மு-காஷ்மீரில் குண்டுவெடித்து ராணுவ அதிகாரிகள் இருவர் பலி!

ஜம்மு-காஷ்மீரின், பூஞ்ச் மாவட்டத்தில் எல்லைப் பகுதியில் கையெறி குண்டு வெடித்ததில் ராணுவ தலைவர் மற்றும் ஜூனியர் கமிஷன் அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டதாக…

சீனாவில் 12 நாட்களுக்கு கடும் வெப்பம் அலை எச்சரிக்கை!

சீனாவில் அடுத்த 12 நாட்களுக்கு கடும் வெப்பம் அலைகளுக்கான எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. இதனால், 90 கோடி மக்கள் பாதிக்கப்பட கூடும்.…

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: கே.எஸ்.அழகிரி

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி…

மாணவி மரணம்: தவறு செய்தவர்களுக்கு தண்டணை பெற்று தர வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

மாணவி ஸ்ரீமதி மரணமடைந்த விவகாரத்தில், தவறு செய்தவர்களை சட்டத்தின் முன்பு நிறுத்தி உரிய தண்டனையை பெற்றுத் தர வேண்டும் என, தமிழக…

சீன விமானங்களின் செயல்பாடுகளை உன்னிப்பாக கண்காணித்து வருகிறது இந்தியா!

சீன விமானங்களின் செயல்பாடுகளை உன்னிப்பாக கண்காணித்து வருகிறது இந்தியா என விமானப்படை தளபதி வி.ஆர்.சௌதாரி தெரிவித்தார். கிழக்கு லடாக்கில் சீன ராணுவத்தின்…

200 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தி இந்தியா சாதனை!

இந்தியாவில் 90 சதவீதம் பேர் இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தி உள்ளனர். கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்தியிருப்பதாக பிரதமர் மோடி…

காவல்துறைக்கே பாதுகாப்பு தேடும் நிலையில் தமிழகம்: தமாகா!

காவல்துறைக்கே பாதுகாப்பு தேடும் நிலையில் தமிழகம் உள்ளதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. இது தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ்…

பள்ளி மாணவி மரணம் குறித்து அந்தப் பள்ளியின் செயலாளர் சாந்தி விளக்கம்!

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி மரணம் குறித்து அந்தப் பள்ளியின் செயலாளர் சாந்தி விளக்கமளித்து வீடியோ வெளியிட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தை…

இண்டிகோ விமானம் தொழில்நுட்ப கோளாறால் பாகிஸ்தானில் தரையிறக்கம்!

ஷார்ஜாவில் இருந்து ஐதராபாத்திற்கு புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதை அடுத்து, பாகிஸ்தானில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இந்தியாவின் இண்டிகோ விமான…

குடியரசு துணை தலைவர் தேர்தல்: பாஜக வேட்பாளர் ஜக்தீப் தன்கர்!

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில், ஜக்தீப் தன்கர் போட்டியிடுவார் என, அக்கட்சி தேசிய…

கோத்தபய ராஜபக்சேவுக்கு இந்தியா அனுமதி மறுப்பு?

இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே இந்தியா வருவதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன இலங்கையில் நிலவும் வரலாறு காணாத பொருளாதர…

இலவசங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு ஆபத்தானவை: பிரதமர் மோடி

ஓட்டுகளை பெறுவதற்காக இலவச பொருட்களை வழங்கும் அரசியல் கட்சிகளின் கலாசாரம் நாட்டின் வளர்ச்சிக்கு ஆபத்து என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்து…

குரங்கு அம்மை நோய்க்கு தனி வார்டு தயார்: மா.சுப்பிரமணியன்

குரங்கு அம்மை நோய் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு வார்டு ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் 10 படுக்கைகளுடன் தயார் படுத்தப்பட்டுள்ளது என்று,…

கோட்டைக்குள் அதிமுகவை மக்கள் நுழைய விட மாட்டார்கள்: டி.ஆர்.பாலு

மத்திய பாஜக அரசை நோக்கி ஒரு வார்த்தைகூட இதுவரை பேச வாய் இல்லாத-முதுகெலும்பு இல்லாத பழனிசாமி, தன் வயிற்றுப் பிழைப்புக்காக திமுகவைத்…

என்னை மிரட்டினால் ஓபிஎஸ் குறித்து பல உண்மைகளை வெளியிடுவேன்: உதயகுமார்

என்னை மிரட்டி பார்த்தால் ஓபிஎஸ் குறித்து பல உண்மைகளை வெளியிடுவேன் என முன்னாள் அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முன்னாள் அமைச்சர்…

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: ரவிச்சந்திரனுக்கு பரோல் நீட்டிப்பு!

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கு சிறைவாசி ரவிச்சந்திரனுக்கு 9ஆவது முறையாக மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது முன்னாள் பிரதமர்…